புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முற்பிறவி மனோவியாதியும், சிறப்பு ஹிப்னாடிச சிகிச்சையும்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மனோவியாதி என்பது பல்வேறு தருணங்க்ளில், பல காரணங்களினால் ஏற்படுகிறது. மனோவியாதியைப் பொருத்தவரை குணப்படுத்துவதற்கு மருந்து, மாத்திரையை விடவும் கவுன்சலிங் எனப்படும் நோயாளியுடன் அமர்ந்து பேசி அவர்களின் ஆழ்மனதில் என்ன சிந்தனை ஓட்டம் உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதே சிறந்ததாகும்.
அதுபோன்றதொரு சிகிச்சையே ஹிப்னாடிக் சிகிச்சை. இந்த சிகிச்சையுடன் தொடர்புடையது முற்பிறவி மருத்துவ சிகிச்சை எனலாம்.
முற்பிறவி மருத்துவ சிகிச்சை (Past Life Therapy) என்ற தலைப்பில் உளவியல் ஆராய்ச்சிகள் ரஷ்யாவிலும், ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஹிப்னோதெரபி சிகிச்சை முறையில், மனவியாதிகள் மருந்தின்றி குணமாக்கப்படுகின்றன. இதனால் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் (side effects) தவிர்க்கப்படுகின்றன.
முற்பிறவியில் நிறைவேறாத நம் ஆசைகள், விட்டுப் பிரிந்து போன காதல் உறவுகள் இப்பிறவியில் நிறைவேறுவதாக அமெரிக்க மனநல மருத்துவர் டாக்டர் பிரெய்ன் கூறுகிறார்.
நாம் முற்பிறவியில் பாதியில் விட்டுப்போன கடமைகளை அறிந்து செயலாற்றவும், இந்த சிகிச்சை உதவுகிறது.
முற்பிறவிகளில் கற்ற கலைகள், கல்வியறிவும் கூட இப்பிறவியில் நம் ஆழ்மனதில் பதிந்துள்ளன. அதை அறிந்து செயல்படுவதால்தான் சிறிய வயதில் கூட பலரால் பெரிய சாதனைகளை புரிய முடிகிறது. அதற்கு இந்த ஹிப்னாடிக் சிகிச்சை உதவுகிறது.
செல் நினைவுத் திறன் (Cellular Memory):
நமது உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் ஆழ்மனதில் பதிந்துள்ள கடந்த கால நினைவுகள் நிறைந்துள்ளன. முந்தைய பிறவியில் நாம் அனுபவித்த இன்ப, துன்பங்கள், உடலில் ஏற்பட்ட வலிகள்-வேதனைகள் அனைத்துமே செல்களில் நிறைந்துள்ளன. அவற்றிற்கு ஏற்றபடிதான் நம் உடலும், உள்ளமும் இயங்குகிறது.
கடந்த கால நினைவலைகள் செல்களில் நீக்கமற நிறைந்திருப்பதால், நமது வாழ்வு பாதிக்க நேரிடுகிறது.
Past Life Theraphy - எனப்படும் மனநல மருத்துவ முறையில் இந்த மனபாதிப்புகளை கண்டறிந்து நீக்கி விட்டால், மனதும் உடலும் எந்த மருந்தும் இல்லாமல் பக்கவிளைவுகளின்றி நிரந்தர குணம் அடைய ஏதுவாகிறது.
மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருந்தால், எத்தனையோ உண்மைகள் புரிகின்றன. ஆனால் மனக்குழப்பத்தின் போது ஆறாவது அறிவு செயல்படுவதில்லை. ஆழ்மனதுடன் தொடர்புடைய பிரச்சினை என்பதால், எந்த மருந்தும் குணப்படுத்துவதில்லை.
ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்து மன பாதிப்புக்கான காரணத்தை அறிந்து, அதற்குரிய சிகிச்சையை அளித்தால், எந்தவித நாட்பட்ட மன வியாதியும் குணமாகி விடுகிறது. இந்த அரிய சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி.
முற்பிறவி பயங்களை குணப்படுத்தும் முறைக்கு Past Life Therapy என்று பெயர்.
ஒரு மனிதன் இறந்து விட்டாலும், அவனது ஆத்மா மறுபிறவி எடுக்கிறது. அந்த ஆத்மாவில் அல்லது மனதில் பதிந்துள்ள நினைவுகளும், உணர்வுகளும் அழிந்து விடுவதில்லை. தொடர்ந்து அடுத்த பிறவியிலும் ஆழ்மனதில் வியாபித்து இருப்பது பல ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக முற்பிறவியில் நெருப்பில் எரிந்து உயிரிழந்தவருக்கு, இந்த பிறவியில் விளக்கின் தீ கூட பயத்தை ஏற்படுத்தலாம்.
சிலர் தண்ணீரைக் கண்டு அஞ்சுவர். வேறு சிலர் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். இதுபோன்ற மனோவியாதிகளுக்கு ஹிப்னோதெரபி முறை அவசியமாகிறது.
எனவே ஆழ்மன ரணங்கள் (Subconcious wounds) நிச்சயம் அகற்றப்பட வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும்.
மீனாட்சி என்ற இளம் பெண் முந்தைய பிறவியில் சாலை விபத்தில் இறந்து போனதாகவும், அந்த நினைவுகளால் தான் மன நோயாளியாக 15 ஆண்டுகள் வரை இருந்ததாகவும் தெரிய வந்தது. ஹிப்னாடிச முறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.
ஹிப்னாடிச சிகிச்சை மட்டுமல்லாது Para Psychotherapy எனும் மனோசக்தி மருத்துவமும் பேருதவியாக உள்ளது. இந்த சிகிச்சை மூலம் முற்பிறவி மனோவியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது.
முற்பிறவி மருத்துவம் குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர்,
www.prebirth.com
www.healyourpastlives.com
www.pastlifetherapy.com
www.pastliferegression.com
www.pastlifephobias.com போன்ற இணையதளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
Past life therapy முறையில் குணமாகும் நோய்கள்:
காரணமற்ற மனச்சோர்வு / விரக்தி (Panic Depression).
சிறு வயது முதலே இனம்தெரியாத பயங்களுடன் வாழ்வது.
தனக்குள் ஒரு தீயசக்தி புகுந்து ஆட்டுவிப்பதாக கூறுதல்.
கட்டுக்கடங்காத வெறித்தனம் / பழிவாங்கும் உணர்வு.
வாழ்வில் வெறுப்பு, சலிப்பு, அதிகமான பதட்டம்.
முறையற்ற பாலியல் உறவுகள்.
தாங்கமுடியாத, வெளியே சொல்லமுடியாத மன உளைச்சல்கள்.
நாட்கணக்காக சாப்பிடாமல், தூங்காமல் இருத்தல்.
ஒருவரே இருவித / பலவித மனப்பான்மையுடன் செயல்படுதல் (Multiple personality).
வேண்டாத அருவருப்பான நினைவுகள் தொடர்ந்து வந்து வாட்டுதல் (Obsession).
எப்போதும் தற்கொலை முயற்சி.
கடவுள் அல்லது தேவதை தன்னுடன் மட்டும் பேசுவதாகக் கூறுதல்.
குணப்படுத்த முடியாத மன / உடல் நோய்கள்.
சுயநினைவு/மனக்கட்டுப்பாட்டை இழந்து எங்கோ கற்பனையில் எப்போதும் சஞ்சரித்தல்.
கணவன்/மனைவி மேல் காரணமற்ற வெறுப்பு - வீட்டை விட்டு ஓடிப் போகுதல்.
மருந்தால் தீர்க்க முடியாத மனக்கோளாறுகள்.
நாம் காலங்காலமாக சுமந்து வரும் கடந்த கால எதிர்மறையான எண்ணங்களை (Past Life Negative Baggages) ஆழ்மனதில் இருந்து நீக்கி விட்டால், இன்றைய வாழ்வில் அமைதியையும், முன்னேற்றத்தையும் காண முடியும் என்பதில் ஐயமில்லை.
தவிர இப்பிறவியில் நாம் செய்யும் நன்மைகள் கடந்த பிறவிகளின் பாவச் சுமைகளை குறைக்கின்றன. இங்கே ஆன்மிகமும், அறிவியலும் சங்கமமாகின்றன. எனவே அறிவியலும், ஆன்மிகமும் ஒன்று என்பது புலனாகிறது.
தொடர்புக்கு:
டாக்டர் வேதமாலிகா,
மனோதத்துவ சிகிச்சை நிலையம்
மாங்காடு, சென்னை.
செல்பேசி: 9841780166
மின்னஞ்சல்: maduvanthii@yahoo.com
அதுபோன்றதொரு சிகிச்சையே ஹிப்னாடிக் சிகிச்சை. இந்த சிகிச்சையுடன் தொடர்புடையது முற்பிறவி மருத்துவ சிகிச்சை எனலாம்.
முற்பிறவி மருத்துவ சிகிச்சை (Past Life Therapy) என்ற தலைப்பில் உளவியல் ஆராய்ச்சிகள் ரஷ்யாவிலும், ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
முற்பிறவியில் நிறைவேறாத நம் ஆசைகள், விட்டுப் பிரிந்து போன காதல் உறவுகள் இப்பிறவியில் நிறைவேறுவதாக அமெரிக்க மனநல மருத்துவர் டாக்டர் பிரெய்ன் கூறுகிறார்.
நாம் முற்பிறவியில் பாதியில் விட்டுப்போன கடமைகளை அறிந்து செயலாற்றவும், இந்த சிகிச்சை உதவுகிறது.
முற்பிறவிகளில் கற்ற கலைகள், கல்வியறிவும் கூட இப்பிறவியில் நம் ஆழ்மனதில் பதிந்துள்ளன. அதை அறிந்து செயல்படுவதால்தான் சிறிய வயதில் கூட பலரால் பெரிய சாதனைகளை புரிய முடிகிறது. அதற்கு இந்த ஹிப்னாடிக் சிகிச்சை உதவுகிறது.
செல் நினைவுத் திறன் (Cellular Memory):
நமது உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் ஆழ்மனதில் பதிந்துள்ள கடந்த கால நினைவுகள் நிறைந்துள்ளன. முந்தைய பிறவியில் நாம் அனுபவித்த இன்ப, துன்பங்கள், உடலில் ஏற்பட்ட வலிகள்-வேதனைகள் அனைத்துமே செல்களில் நிறைந்துள்ளன. அவற்றிற்கு ஏற்றபடிதான் நம் உடலும், உள்ளமும் இயங்குகிறது.
கடந்த கால நினைவலைகள் செல்களில் நீக்கமற நிறைந்திருப்பதால், நமது வாழ்வு பாதிக்க நேரிடுகிறது.
Past Life Theraphy - எனப்படும் மனநல மருத்துவ முறையில் இந்த மனபாதிப்புகளை கண்டறிந்து நீக்கி விட்டால், மனதும் உடலும் எந்த மருந்தும் இல்லாமல் பக்கவிளைவுகளின்றி நிரந்தர குணம் அடைய ஏதுவாகிறது.
மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருந்தால், எத்தனையோ உண்மைகள் புரிகின்றன. ஆனால் மனக்குழப்பத்தின் போது ஆறாவது அறிவு செயல்படுவதில்லை. ஆழ்மனதுடன் தொடர்புடைய பிரச்சினை என்பதால், எந்த மருந்தும் குணப்படுத்துவதில்லை.
ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்து மன பாதிப்புக்கான காரணத்தை அறிந்து, அதற்குரிய சிகிச்சையை அளித்தால், எந்தவித நாட்பட்ட மன வியாதியும் குணமாகி விடுகிறது. இந்த அரிய சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி.
முற்பிறவி பயங்களை குணப்படுத்தும் முறைக்கு Past Life Therapy என்று பெயர்.
ஒரு மனிதன் இறந்து விட்டாலும், அவனது ஆத்மா மறுபிறவி எடுக்கிறது. அந்த ஆத்மாவில் அல்லது மனதில் பதிந்துள்ள நினைவுகளும், உணர்வுகளும் அழிந்து விடுவதில்லை. தொடர்ந்து அடுத்த பிறவியிலும் ஆழ்மனதில் வியாபித்து இருப்பது பல ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக முற்பிறவியில் நெருப்பில் எரிந்து உயிரிழந்தவருக்கு, இந்த பிறவியில் விளக்கின் தீ கூட பயத்தை ஏற்படுத்தலாம்.
சிலர் தண்ணீரைக் கண்டு அஞ்சுவர். வேறு சிலர் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். இதுபோன்ற மனோவியாதிகளுக்கு ஹிப்னோதெரபி முறை அவசியமாகிறது.
எனவே ஆழ்மன ரணங்கள் (Subconcious wounds) நிச்சயம் அகற்றப்பட வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும்.
மீனாட்சி என்ற இளம் பெண் முந்தைய பிறவியில் சாலை விபத்தில் இறந்து போனதாகவும், அந்த நினைவுகளால் தான் மன நோயாளியாக 15 ஆண்டுகள் வரை இருந்ததாகவும் தெரிய வந்தது. ஹிப்னாடிச முறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.
ஹிப்னாடிச சிகிச்சை மட்டுமல்லாது Para Psychotherapy எனும் மனோசக்தி மருத்துவமும் பேருதவியாக உள்ளது. இந்த சிகிச்சை மூலம் முற்பிறவி மனோவியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது.
முற்பிறவி மருத்துவம் குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர்,
www.prebirth.com
www.healyourpastlives.com
www.pastlifetherapy.com
www.pastliferegression.com
www.pastlifephobias.com போன்ற இணையதளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
Past life therapy முறையில் குணமாகும் நோய்கள்:
காரணமற்ற மனச்சோர்வு / விரக்தி (Panic Depression).
சிறு வயது முதலே இனம்தெரியாத பயங்களுடன் வாழ்வது.
தனக்குள் ஒரு தீயசக்தி புகுந்து ஆட்டுவிப்பதாக கூறுதல்.
கட்டுக்கடங்காத வெறித்தனம் / பழிவாங்கும் உணர்வு.
வாழ்வில் வெறுப்பு, சலிப்பு, அதிகமான பதட்டம்.
முறையற்ற பாலியல் உறவுகள்.
தாங்கமுடியாத, வெளியே சொல்லமுடியாத மன உளைச்சல்கள்.
நாட்கணக்காக சாப்பிடாமல், தூங்காமல் இருத்தல்.
ஒருவரே இருவித / பலவித மனப்பான்மையுடன் செயல்படுதல் (Multiple personality).
வேண்டாத அருவருப்பான நினைவுகள் தொடர்ந்து வந்து வாட்டுதல் (Obsession).
எப்போதும் தற்கொலை முயற்சி.
கடவுள் அல்லது தேவதை தன்னுடன் மட்டும் பேசுவதாகக் கூறுதல்.
குணப்படுத்த முடியாத மன / உடல் நோய்கள்.
சுயநினைவு/மனக்கட்டுப்பாட்டை இழந்து எங்கோ கற்பனையில் எப்போதும் சஞ்சரித்தல்.
கணவன்/மனைவி மேல் காரணமற்ற வெறுப்பு - வீட்டை விட்டு ஓடிப் போகுதல்.
மருந்தால் தீர்க்க முடியாத மனக்கோளாறுகள்.
நாம் காலங்காலமாக சுமந்து வரும் கடந்த கால எதிர்மறையான எண்ணங்களை (Past Life Negative Baggages) ஆழ்மனதில் இருந்து நீக்கி விட்டால், இன்றைய வாழ்வில் அமைதியையும், முன்னேற்றத்தையும் காண முடியும் என்பதில் ஐயமில்லை.
தவிர இப்பிறவியில் நாம் செய்யும் நன்மைகள் கடந்த பிறவிகளின் பாவச் சுமைகளை குறைக்கின்றன. இங்கே ஆன்மிகமும், அறிவியலும் சங்கமமாகின்றன. எனவே அறிவியலும், ஆன்மிகமும் ஒன்று என்பது புலனாகிறது.
தொடர்புக்கு:
டாக்டர் வேதமாலிகா,
மனோதத்துவ சிகிச்சை நிலையம்
மாங்காடு, சென்னை.
செல்பேசி: 9841780166
மின்னஞ்சல்: maduvanthii@yahoo.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|