புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
3 Posts - 5%
heezulia
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
2 Posts - 4%
Guna.D
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_m10கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:36 pm

பயங்கரவாதம், அமெரிக்க ஊடுருவல் இவற்றுக்கெல்லாம் நடுவில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

போர் நடக்கும் இடத்துக்குச் சென்று அங்கு நடப் பதைப் பற்றி எழுதுவது மிகவும் ஆபத்தான வேலை. ஆனால், இந்த வேலை 19-ம் நூற்றாண்டின் மைய ஆண்டுகளிலிருந்து தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருக்கிறது. போர்க்களத்தில் மாண்ட பத்திரிகை யாளர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். இராக்கிலும் சிரியாவிலும் நடக்கும் போர்களில் மட்டுமே இறந்த நிருபர் களின் எண்ணிக்கை 61 என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று சொல்கிறது.

ஆனால், போரின் வெப்பமான தருணங்களில் பலியாவது வேறு. ஆனால், கடத்தப்பட்டு, சுமார் 2 வருடங்கள் சிறை களில் செலவிட்ட பின், கால்நடைகளைப் போலக் கழுத்தறு பட்டுக் கொல்லப்படுவது வேறு. ஆகஸ்ட் 19-ம் தேதி நடந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் கொலை நம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தலைகளை அறு

போரில் பிடிபட்டவரையோ அல்லது கடத்தப்பட்டவரையோ தலையை அறுத்துக் கொல்வது என்பது இராக்-சிரியா பயங்கரவாதத்தின் முத்திரை. இராக்கில் நடந்த இத்தகைய கொலைகள் கணக்கில்லாதவை. ஆனால், ஒரு நிருபர் இதுபோன்று கொல்லப்படுவது இரண்டாவது முறையாக நடந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னால் டானியல் பெர்ல் என்பவரின் தலை பாகிஸ்தானில் அறுக்கப்பட்டது. இத்தகைய கொலைமுறைகளுக்கு இரண்டு காரணங்கள். முதற்காரணம், இது மேற்கத்திய நாடுகளுக்கு மிகுந்த அருவருப்பையும், போர் நடக்கும் இடத்துக்கு அருகே செல்பவர்களுக்குப் பயத்தையும் ஏற்படுத்துகிறது. இரண்டாவது காரணம், கலாச்சாரம் சார்ந்தது என எண்ணுகிறேன். விதவிதமான துப்பாக்கிகள் வந்துவிட்ட போதிலும், வாளும் கத்தியும் மதப் போராளிகளின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருந்துவந்திருக்கின்றன. அருகில் சென்று ஒருவரின் உயிரை எடுக்கும்போது, அவர்கள் வாளையோ கத்தியையோதான் விரும்புகிறார்கள்.

தலை அறுக்கப்படுவதை இணையவசதியால் நாம் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது. இதனால், பயங்கரவாதத் தின் மீது மிகுந்த வெறுப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டாலும், சிலர் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்க வேறு வழி யில்லை என்று நினைக்கிறார்கள். இவர்களில் சிலர் நாமும் சிரியாவுக்கோ இராக்குக்கோ சென்று போர் புரியலாம் என்றும் நினைக்கலாம்.

தலை அறுபடப்போகும் ஃபோலி, ‘‘என்னுடைய சவப்பெட்டியின் கடைசி ஆணி அமெரிக்க விமானத் தாக்குதல்களால் அடிக்கப்பட்டது’’ என்கிறார். அறுப்பவர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். “நீங்கள் கலகத்தை அடக்குவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் போர் செய்வது இஸ்லாமிய ராணுவத்துக்கு எதிராக. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற காலிஃபத்துக்கு எதிராக” என்கிறார்.

ஆனால், ஒபாமா மனம் மாறமாட்டார். விமானத் தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம். பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் இரண்டாவது பத்திரிகையாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இரண்டாவது வீடியோ என்றைக்கு வேண்டுமானாலும் வரலாம்.

பத்திரிகையாளர்களின் நிலைமை

உயிரைப் பணயம் வைத்துப் போர்களைப் பற்றி எழுதுவதற்காகப் போர்க்களங்களுக்குச் செல்லும் பத்திரிகையாளர்களின் நிலைமை நாம் நினைப்பதைவிட மோசமானது. பெரிய பத்திரிகைகள்கூட இப்போதெல்லாம் போர்க் களத்தில் செய்தி சேகரிக்கவென்று தனி நிருபர்களை வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அவ்வாறு வைத்துக்கொண்டால், அவர்களுக்குத் தங்குமிடம், உணவு தவிர சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களின் ஓய்வூதியம் போன்றவற்றுக்கு வழிசெய்ய வேண்டும். எனவே, பத்திரிகைகள் சுயேச்சை இதழாளர்களையே (ஃப்ரீலான்ஸர்கள்) விரும்புகின்றன. கதை நன்றாக இருந்தால் காசு. அவ்வளவுதான். எனவே, பல நிருபர்கள் கதை நன்றாக இருப்பதற்காக, போர் மையத்துக்கே சென்று பார்க்கலாம் என்று நினைப்பதில் ஆச்சரியம் இல்லை. அபாயங்களுக்குப் பயந்தால் நடுவே போக முடியாது. “காயப்படக் கூடாது. அதை விட இறப்பதே மேல். காயப்பட்டால் மருத்துவச் செலவு கட்டுப்படியாகாது” என்று ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார். இவ்வளவு பாடுபட்ட பிறகும், இவர்கள் எழுதுவது நினைவில் நிற்கும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. போரி என்ற பெண் நிருபர் கூறுகிறார்: ‘‘உண்மை என்னவென்றால், நாங்கள் தோல்வியுற்றவர்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கள் வாசகர்களுக்கு டமாஸ்கஸ் எங்கிருக்கிறது என்பதுகூடச் சரியாகத் தெரியாது. உலகம் சிரியாவில் நடப்பதை ‘அந்தக் குழப்பம்' என்றுதான் கூறும். யாருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பதுபற்றி எந்தப் புரிதலும் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ரத்தம், ரத்தம், ரத்தம். அவ்வளவுதான்.’’

உலக, இந்திய இஸ்லாமிய மக்களின் நிலை

உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமிய மக்களில் பலர், இந்தக் கொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக் கிறார்கள். உலக மக்கள் அனைவருக்கும் அமெரிக்கத் தலையீடுதான் இன்று நடக்கும் படுகொலைகளுக்கு முக்கிய மான காரணம் என்றும் தெரியும். ஆனால், அமெரிக்கா காரணம் என்பதாலேயே படுகொலைகளை மன்னித்து விட்டுவிட முடியாது. கழுத்தை அறுத்தவர் பிரித்தானிய ஆங்கிலத்தில் பேசுவதால், அவர் பிரிட்டனிலிருந்து சென்றவராக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிரிட்டனில் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் ஐ.எஸ். அமைப்புக்குத் தீவிர ஆதரவு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால், இஸ்லாமிய இளைஞர்கள் எங்கு சென்றாலும் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன் பிறர் பார்க்கும் அபாயம் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மக்கள் என்ன சொன்னாலும் அது கூறுகூறாக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இணையத்தில் இந்தியா விலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து எழுதுபவர்களில் சிலர் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக எழுதிவருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யும் கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. எழுத்தாளர் சல்மா இந்தக் கொலையைக் கண்டித்து மிக அருமையாக எழுதியிருக்கிறார். ஐ.எஸ். அமைப்பை பல நூறு ஹிட்லர்களின் திரட்சியாகப் பார்க்கிறேன் என்று அவர் எழுதியது தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்.

பாவம் பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்களைக் கொலை செய்வதால் போர் செல்லும் தடம் மாறப்போவதில்லை. இது கொலை செய்பவர் களுக்கும் தெரியும். சில நாட்களுக்கு மையப் புள்ளிக்கு வருவதற்காகத்தான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இடையில் அகப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் பத்திரிகை யாளர்கள். அவர்கள் நிலையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

- பி.ஏ. கிருஷ்ணன்



கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 25, 2014 1:32 pm

உண்மையிலேயே பத்திரிக்கை நண்பர்கள் பாவம்தான்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக