ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

+8
M.Saranya
ayyasamy ram
சிவனாசான்
ஹர்ஷித்
krishnaamma
யினியவன்
சிவா
T.N.Balasubramanian
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

lock முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by T.N.Balasubramanian Sat Aug 23, 2014 6:39 am

First topic message reminder :

முதலில் ஈகரை வருகை பதிவேடு    -என்ற திரியில் பதிவிடுங்கள்

அதிகம் பார்வை இடும்  திரியில் " ஈகரை வருகை பதிவேடு  " முதலில்  இருந்தாலும் ,
அதில் பதிவிட  அன்பர்கள் , மிகவும் தயங்குவது போல் தெரிகிறது .
வரும் நேரத்திற்கேற்றார் போல் வணக்கம்  கூறி சேருவது நல்லதோர் வழிமுறை ஆகாதா ?
பெருமைக்காக சொல்லவில்லை , காலையில் நான் நடை பயிற்சி செய்யும் போது, ( US இல் )
நான் அறியா பல முகங்கள் , good morning என்றோ , "hai ' என்றோ புன்னகையுடன்
வாழ்த்தும் போது , மனதில் ஒரு புத்துணர்ச்சி பெருகிகிறது . நம் ஈகரையில் ,
பதிவிடும் உறவுகள் பலர் இருப்பினும் , வாழ்த்துக் கூறி உள்ளே வருவது மிக மிக குறைவு .
நாம் இதை சரி செய்யமுடியாதா ?
இதை எல்லோரும் படித்து , நடைமுறை செய்வதற்காக தனி திரியில் பதிவிடுகிறேன் .

ரமணியன்


வருகையாளர்களின்  கவனத்திற்கு : திரியின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Sep 18, 2014 9:23 pm; edited 4 times in total (Reason for editing : correction of headline)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by T.N.Balasubramanian Thu Sep 18, 2014 3:11 pm

நான் கொடுத்த இருந்த தலைப்பு ,ஒரு காரணமாக இருந்திருக்கலாம் .
திரியின் தலைப்பை மாற்றிவிட்டேன்
எப்போதுமே "DO " போடுவது நம் வழக்கம் தானே .
இதற்காக பெரிய பூட்டுப் போட்டால் , முடியுமா ?
சரண்யாவிற்கு PM போட்டுவிட்டேன் PST Rajan இக்கு PM அனுப்ப முடியவில்லை .
ஓரிரு தினங்களில் அனுப்பமுடியும் என்று நினைக்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by யினியவன் Thu Sep 18, 2014 3:57 pm

நானும் நித்தமும் நுழையும் முன் போட்டுடலாம் ன்னு பாக்குறேன் - முடியல அய்யா - ஏன்னா நுழைந்த பின் தானே முடிகிறது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by krishnaamma Thu Sep 18, 2014 5:38 pm

நான் போட்டுட்டுடேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by யினியவன் Thu Sep 18, 2014 5:49 pm

பொய் சொல்லாதீங்கம்மா - நுழையும் முன் எப்படி போட முடியும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by krishnaamma Thu Sep 18, 2014 6:02 pm

யினியவன் wrote:பொய் சொல்லாதீங்கம்மா - நுழையும் முன் எப்படி போட முடியும்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088933

நுழைந்து தான் போட்டேன் ...இனியாரும் ( நிர்வாக குழுவினரைத்தவிர) உள்ளே வரமுடியாது தானே? இனி இந்த திரி Read Only திரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by யினியவன் Thu Sep 18, 2014 6:32 pm

அய்யா தலைப்பை திருத்த வேண்டும் - நுழைந்த பின் என்று புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by krishnaamma Thu Sep 18, 2014 6:34 pm

யினியவன் wrote:அய்யா தலைப்பை திருத்த வேண்டும் - நுழைந்த பின் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088957

எதானாலும் இப்போ ஓகே தான் இனியவன்...இது Read Only Thread புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by யினியவன் Thu Sep 18, 2014 6:38 pm

நேர்மை நீதி ஞாயம் சரி என்பவைக்காக போராடனும் ன்னு கேட்டு வளர்ந்த புள்ளம்மா நானு - விடமாட்டேன் போராட்டத்தை - அய்யா வரட்டும் நீதி வழங்கட்டும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by krishnaamma Thu Sep 18, 2014 6:43 pm

யினியவன் wrote:நேர்மை நீதி ஞாயம் சரி என்பவைக்காக போராடனும் ன்னு கேட்டு வளர்ந்த புள்ளம்மா நானு - விடமாட்டேன் போராட்டத்தை - அய்யா வரட்டும் நீதி வழங்கட்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088961

அடக்க்ருஷ்ணா.................என்ன நீதி வேண்டும் உங்களுக்கு?.......பூட்டை எடுத்துடவா இனியவன்?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by T.N.Balasubramanian Thu Sep 18, 2014 8:17 pm

இனியவன் நீங்க சொல்லறது கரெக்ட் !
ஆனால் அம்மா போட்டப் பூட்டு --எதிர் சொல் NO NO
நுழைபவர்கள் நுழைந்தவுடன் வருகை பதிவேட்டில்
முகமன் கூறி நுழைய ஆவன செய்வோம்.
ஈகரையில் இக்கலாச்சாரத்தை உண்டாக்குவோம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

lock Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum