Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்க்கிமிடிஸ் - Archimedes
3 posters
Page 1 of 1
ஆர்க்கிமிடிஸ் - Archimedes
பண்டைய காலத்தில் தோன்றிய மிகச் சிறந்த கணித மேதை, விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ் (Archimedes). சைராகூஸ் என்ற நாட்டில் (இன்றைய இத்தாலியின் ஒரு பகுதி) பிறந்த இவரது காலம் கி.மு. 287 - 212.
ஆர்க்கிமிடிஸ் என்றதும் ஒரு கதை நினைவுக்கு வரும். ஆர்க்கிமிடிஸ் குளித்துக் கொண்டிருந்தபோது, 'மிதவை விசை விதி’ என்கிற விதியைக் கண்டறிந்தார். அந்த மகிழ்ச்சியில், யுரேகா, யுரேகா (கண்டறிந்தேன், கண்டறிந்தேன்) என்று கத்தியபடி, நிர்வாணமாக தெருவில் ஓடினாராம். இதன் மூலம், யுரேகா என்ற சொல், அறிவியல் கண்டுபிடிப்பின் அடையாளமாகவே விளங்குகிறது.
சைராகூஸ் நகரின் மீது ரோமானியர்கள் அவ்வப்போது தாக்குதல் மேற்கொண்டனர். அவர்களின் மிகப் பெரிய படை பலத்தை ஆர்க்கிமிடிஸ், கணிதத்தின் துணைகொண்டு சாதுர்யமாகச் சமாளித்ததாகவும் வரலாறு கூறுகிறது.
சைராகூஸ் நகரம் அமைந்த கடற்பகுதியின் வழியாக ரோமானியர்கள் தாக்குதலை நடத்த, தங்கள் கப்பல்களைக் கடற்கரை அருகில் நிறுத்தி, அந்த நகர் மீது கடும்தாக்குதல் நடத்த முயன்றனர். இதை அறிந்த சைராகூஸ் மக்கள், ஆர்க்கிமிடிஸ்ஸின் உதவியை நாடினர்.
சூரிய ஒளியை எதிரொலிக்கும் நூற்றுக்கணக்கான கண்ணாடிகளைக் கடற்கரையோரம் வரிசையாகப் பொருத்தச் சொன்னார் ஆர்க்கிமிடிஸ். சூரிய ஒளி மூலம் உதயமாகும் வெப்பத்தை, ரோமானியர்களின் கப்பல்கள் மேல் விழுமாறு அமைத்தார். கண்ணாடிகளின் சூரிய வெப்பத்தைக் கப்பல்கள் மீது ஒருங்கே குவித்ததால், ரோமானியர்களின் கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த வெற்றிக்கு, கணிதத்தில் தோன்றும் பரவளையம் என்ற வளைவரையின் பண்பையே ஆர்க்கிமிடிஸ் பயன்படுத்தினார். இதை, 'ஆர்க்கிமிடிஸ் மரணக் கதிர்கள்’ என இன்று நாம் கூறுகிறோம்.
ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்த 'கவண் எறி கருவி’ என்ற ஆயுதம் மூலம், சரியான கோணத்தில் எறியப்பட்ட மிகப் பெரிய கற்கள், எதிராளிகளின் கூடாரங்களை நாசம் செய்ய உதவின. இந்தக் கற்களை எறியத் தேர்ந்தெடுக்கும் கோணம், பாதை, எறியப்பட வேண்டிய விசையைக் கணிதத்தின் துணைகொண்டே ஆர்க்கிமிடிஸ் அறிந்தார்.
ஆர்க்கிமிடிஸ் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்தபோது, அற்புதத்திருகு கருவியைக் கண்டறிந்தார். இது ஆர்க்கிமிடிஸ் திருகு என அழைக்கப்பட்டு, உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இது, கீழ்மட்டத்தில் இருக்கும் நீரை, மேல்மட்டத்துக்கு இறைத்துத் தேக்கிக்கொள்ளப் பயன்படுத்தப்படும் பொறியியல் கருவியாக விளங்குகிறது. கப்பலில் தேங்கும் நீரை, கடலில் இறைக்கவும், நீர்த் தேக்கம் அல்லது குளத்தில் இருந்து வயலுக்கு நீரை இறைக்கவும் இது பயன்படுகிறது.
இந்த அற்புதக் கருவியை ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்ததும் கணிதம் மூலமே! கணிதத்தில் தோன்றும் சுருள் வடிவில் அமைந்த திருகைத் தேர்ந்தெடுத்ததனால், அதிக சுழற்றுவிசை கிடைக்கப் பெற்று, நீரை எளிதாக இறைக்க முடிந்தது. இதற்கு, சுருளின் கணிதப் பண்பே காரணம்.
இப்படி கணித அடிப்படைகளால் தன் நாட்டையும், வாழ்வின் தேவைக்கான கருவிகளையும் வழங்கி, அழியாப் புகழ்பெற்றவர் ஆர்க்கிமிடிஸ்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆர்க்கிமிடிஸ் - Archimedes
நல்ல தகவல் , யுரேகா , வார்த்தை பிரபல்யம் அடைய ஒரு ஆர்கிமிடிஸ் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Re: ஆர்க்கிமிடிஸ் - Archimedes
Nalla pakirvu boss.
Naan kooda padichchappas Surekha Surekha nnu kaththi irukkaen - kooda padichcha ponnu ava
Naan kooda padichchappas Surekha Surekha nnu kaththi irukkaen - kooda padichcha ponnu ava
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆர்க்கிமிடிஸ் - Archimedes
யினியவன் wrote:Nalla pakirvu boss.
Naan kooda padichchappas Surekha Surekha nnu kaththi irukkaen - kooda padichcha ponnu ava
தமிழ் எழுதி ஈகரையில் வேலை செய்கிறதே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆர்க்கிமிடிஸ் - Archimedes
நீங்கள் சுரேகா என்று கத்தி இருக்கீங்களா ?
கத்திகொண்டே ஓடி இருந்தால் பெரிய ஆளாக வந்து இருப்பீர்கள்.
நான் அறிந்தவர் இவரே .
YOU REKHA யு ரேகா .
உம்ரோ ஜான் , கூப் சூரத் படங்களில் அருமையாக நடித்து இருப்பார் .
ரமணியன்
கத்திகொண்டே ஓடி இருந்தால் பெரிய ஆளாக வந்து இருப்பீர்கள்.
நான் அறிந்தவர் இவரே .
YOU REKHA யு ரேகா .
உம்ரோ ஜான் , கூப் சூரத் படங்களில் அருமையாக நடித்து இருப்பார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Re: ஆர்க்கிமிடிஸ் - Archimedes
இல்ல பாஸ் அலைபேசியில் பதிவிட்டதால் - அலை பேசியில் ஆங்கிலம் தமிழுக்கு மாறுவதில்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆர்க்கிமிடிஸ் - Archimedes
அதே தான் அய்யா அதை ஆமோதித்து தான் S U ரேகா தான் சுரேகா அய்யாT.N.Balasubramanian wrote:
YOU REKHA யு ரேகா .
ரமணியன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆர்க்கிமிடிஸ் - Archimedes
அப்படியா ,அப்படின்னா ஓகே தான்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|