புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
77 Posts - 36%
i6appar
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள்: ஒருநிமிட கதை !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:02 pm

இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார்.

“சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.”

“சரிங்க...”

“ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்கே டின்னர் தேடி வந்துடும். எல்லாருக்கும் மனசார நீயே உன் கையால பரிமாறு. ஓகே?... நான் இல்லேன்னு வருத்தமே வேணாம். இந்த வருஷம் கந்து பர்த்-டேவுல எந்த குறையும் வராது. பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். ஹேப்பிதானே?”

“இதைவிட வேறன்னங்க வேணும்?” என்று என் கணவனுக்கு பதில் சொல்லிய நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.

விடிந்தது.

அன்னை ஆசிரமத்தில் இருக்கும் மாமியாரிடம் மகனை ஆசீர்வாதம் வாங்கவைக்க அங்கு அவனை அழைத்துச் சென்றேன். அங்கு மாமியார் இல்லை.

“அவங்க எங்கே...?” என்று நான் பதட்டமாகக் கேட்க... “அவங்க பேரனுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம். அதுக்காக திருப்பதி வரை நடைபயணம் போயிருக்காங்க!” என்றனர்.

ஆடிப்போய் நின்றேன்.

‘இப்படி ஒரு ஆத்மாவையா நான் சுமையாய் நினைத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தேன்?’ என்று நான் என் முகத்தில் அடித் துக்கொண்டு கதறி அழுகி றேன்.

ஆம், இன்றுதான் சித்ராவாகிய எனக்கும் உண்மையான முதல் பிறந்த நாள்.

எஸ்.எஸ்.பூங்கதிர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 22, 2014 11:07 pm

சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும். கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:11 pm

இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.

(எனக்கும் இதே நிலைதான்)



பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:31 pm


M.M.SENTHIL wrote:சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும்.  கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.


ஆமாம் செந்தில், புரிந்து கொள்ள வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்; இது இரண்டு பக்கத்துக்குமே தேவையானது. நம் வாழ்நாள் ரொம்ப கம்மி, அதில் இவ்வளவு சண்டைகளும் சச்சரவுகளும் அவசியமா என்று யோசிக்கணும். என்னை பொருத்தவரை, யார்மேலாவது கோபமோ வெறுப்போ ஏற்ப்பட்டால், உடனே கொஞ்சம் கூட கோபம் குறையாமல் மனதில் தோன்றியதை எல்லாம் ஒரு பேபரில் எழுதிவிடனும். நம் மன பாரம் குறைந்துவிடும். ஒரு 4 நாள் அல்லது 1 வாரம் கழித்து எடுத்து அதை நாமே படித்தால்...................." அடாடா..நல்ல காலம் அன்று நாம் அவர்களிடம் இதையெல்லாம் நிஜமாகவே பேசி இருந்தால்'........... என்கிற நினைப்பு நிச்சயம்  வரும்.; மேலும் , நாம் அவர்களிடம் சொல்லாமல் இப்படி எழுதி வைத்ததே மேல் என்று தோன்றி, அதை கிழித்து போட்டுவிடுவோம்.

இப்படி செய்வதால் நமக்கு ப.பி. யூம் ஏறாது. கோபத்தை கொட்டிவிட்ட மாதிரியும் இருக்கும், கொஞ்சம் பைத்தியக்கரத்தனமாய் தோன்றினாலும் THIS  WILL  WORK  புன்னகை மேலும், CONVINCE  OR  GET  CONVINCED  என்பது எங்கள் தாரக மந்திரம் , இதுவும் பயன்படும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:34 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.

(எனக்கும் இதே நிலைதான்)

படிக்கவே கஷ்டமாக இருக்கு சிவா சோகம் வேறு என்ன சொல்ல ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 23, 2014 5:43 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 25, 2014 2:06 pm

கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 2:24 pm

jesifer wrote:கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....
மேற்கோள் செய்த பதிவு: 1082126

ஒரு சின்ன திருத்தம் ஜெசிபர், "ஆணுடைய தாய் தகப்பன்மார்கள் தான் சுமை " என்று பெண்ணும் , "பெண்ணை பெற்றவர்களும்" நினைக்கிறார்கள். சம்பாதிக்கும் ஆண் என்ன வானத்தில் இருந்தா குதித்தான் என்று நினைக்க மாட்டேன் என்கிறார்கள்.

நான் இதைப்பற்றி ஒரு கட்டுரையே எழுதணும் என்று நினைத்துக்கொண்டிருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 2:55 pm

கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.




பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறந்தநாள்: ஒருநிமிட கதை ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 2:59 pm

விமந்தனி wrote:
கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.

ரொம்ப சரி விமந்தினி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக