புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இயற்கையின் அற்புதம் மழை..! I_vote_lcapஇயற்கையின் அற்புதம் மழை..! I_voting_barஇயற்கையின் அற்புதம் மழை..! I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் அற்புதம் மழை..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 21, 2014 9:46 pm

இயற்கையின் அற்புதம் மழை..! XFdJAbgORy3Pvbk0PD8H+mazhai

--
இயற்கையின் அற்புதம் மழை..! MVfNg3fNSOS3U4AKTCm9+rain
--





மரம், செடி, கொடி,  மலர், காடு எல்லாம் மழைக்காகக்
காத்திருக்கின்றன.
-
மழை இல்லையேல் புல் இல்லை. உணவு இல்லை.
சாமிகளுக்குப் பூசை இல்லை. இதைச் சொன்னவர்
திருவள்ளுவர்
-
சினிமாவில் செயற்கை மழையில் நனைந்து கொண்டு
காதலனும் காதலியும் டூயட் பாடுவார்கள்.
-
மழையில் நனைவது சுகம். நனைந்து சுகமில்லாமல்
போவதும் உண்டு.
-
மழை வெள்ளமாகி அழிவு சக்தியாகி விடுகிறது
-
அடைமழையில் ஓட்டைக் குடிசையில் சாக்கைப்
பொத்தி உறங்காமல் இருக்கும் மனிதர்கள் கூட
வான் மழையைச் சபிப்பதில்லை.
-
மழையில் நனைந்த பறவைகள் சிலிர்ப்பதும் அழகு.
எல்லா ஊர்களிலும் எல்லா நேரங்களிலும் பெய்யும்


மழை ஒன்றுதான். வேறுபாடு மனிதர்களின்
பார்வையைப் பொறுத்தது.
-
மழைக்கடவுளாக நமக்கு இந்திரன் இருக்கிறான்.
மற்ற நாடுகளில் மழைக்குத் தனியாக கடவுள்
இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
-
நம் நாட்டில் மழை வரவேற்கப்படுகிறது. ஆங்கில
மழலையர் பாடலில் Rain,Rain Go Away
என்று வருகிறது.
-
மழை பற்றிய நம் கருத்தும், ஆங்கிலேயர் கருத்தும்
மாறுபடுகின்றன
-
மழை பெய்யாத வறண்ட காலங்களில் தான் நாம்
மழையைபற்றி அதிகம் நினைக்கிறோம். மழைக்காக
பூசை செய்கிறோம். கழுதைகளுக்குத் திருமணம்
செய்கிறோம்
-
தாயுமானவர் இறைவனை,
இன்ப மழையாய் வந்தாய் – என்கிறார்.
-
மழை பற்றிக் கவிஞர்கள் பலர் பல கவிதைகள் எழுதி
விட்டனர். சினிமாப் பாடல்களும் பல வந்து விட்டன.
-
இலக்கியத்தில் மழை – என்று ஒரு பெரிய தொகுப்பு
(சேகர் பதிப்பகம்) நூலும் வெளிவந்துள்ளது.
-
ஒரு நாட்டுப்புறக்கதையில் சிறுவன் ஒருவன்
சிரிக்கையில் மழை பெய்கிறது. மழைக்கும் மனித
மகிழ்ச்சிக்கும்  சம்பந்தம் இருக்கிறது.
-
இயற்கையை இயற்கையின் அங்கமான மழையை
மனித மதீப்பீடுகளுக்குள் அடக்க முடியாது.
-
ஒரு பூ பூப்பது அதன் விருப்பம். இயல்பு.
இந்த நேரத்தில் இப்படிப் பூக்க வேண்டும் நாம்
கட்டளை  இட முடியாது.
-
மேகங்கள் கூடினால் மழை பெய்யும். மேகங்கள் கூடி
மழை பெய்யாமலும் போகும். மழை பெய்வதும்
பெய்யாமல் இருப்பதும் அதன் இஷ்டம்
-
மழை பருவத்தில் வர வேண்டும்
அளவோடும் பொழிய வேடும்
-
——————————————-
>பேராசிரியர் .ந.சிதம்பரம்
எனக்குப் பிடித்தவை – கட்டுரைகள் தொகுப்பு



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 10:09 pm

நல்லத் தகவல் !

மழை பருவத்தில் வர வேண்டும்
அளவோடும் பொழிய வேடும் (வேண்டும் )

ஆம் இது ரொம்ப முக்கியம்

ரமணியன்
-

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 22, 2014 12:50 am

மகிழ்ச்சி அருமையிருக்கு 



இயற்கையின் அற்புதம் மழை..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇயற்கையின் அற்புதம் மழை..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இயற்கையின் அற்புதம் மழை..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 22, 2014 10:40 am

பாடகன் நன்றி 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Aug 22, 2014 12:21 pm

நடனம்  மழைக்காகக் காத்திருக்கின்றன.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 22, 2014 4:47 pm

நல்ல தகவல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக