புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்று சுருதி; இன்று சுஜிதா: காற்றில் பறக்கும் பள்ளி வாகன விதிமுறைகள்
Page 1 of 1 •
திருச்சி, திருவானைக்காவல் பகுதியில், பள்ளி முடிந்து, வீட்டின் முன் இறக்கி விடப்பட்ட மாணவி மீது, வேன் ஏறியதில், மாணவி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக, டிரைவர் மற்றும் ஆயா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, திருவானைக்காவலை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி, ரேவதி. இவர்களுக்கு, ரித்திகா, 8 மற்றும் மது சுஜிதா, 5, என, இரண்டு மகள்கள் இருந்தனர். ஒன்றரை ஆண்டுக்கு முன், வெங்கடேஷ் இறந்து விட்டார்.இதனால், தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ரேவதி, குழந்தைகளுடன் அகிலாண்டேஸ்வரி எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வந்தார்.
குழந்தைகள் இருவரும், நெ.1 டோல்கேட் பகுதியிலுள்ள, கூத்தார் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் படித்து வந்தனர். மாணவியர் இருவரும், வேன் மூலம் பள்ளிக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து, வீட்டுக்கு வேனில் திரும்பினர். வேனை, பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த ராகவன், 63, ஓட்டி வந்தார். மண்ணச்சநல்லுார் குடித்தெருவைச் சேர்ந்த, லதா, 39 என்பவர், வேனில் இருந்து குழந்தைகளை இறக்கி விடும் பணியில் இருந்தார். மாலை, 5:00 மணிக்கு, வீடு அருகே உள்ள நால்ரோடு சந்திப்பில், குழந்தைகள் இருவரும், வேனில் இருந்து இறங்கினர்.
வேனில் இருந்து இறங்கிய மது சுஜிதா, லையை கடந்த போது, அவரின் டிபன் பாக்ஸ் தவறி விழுந்தது. உடனே, மது சுஜிதா, டிபன் பாக்சை எடுக்க முயன்றார். அதே நேரத்தில்,டிரைவர் ராகவன், வேனை பின் பக்கமாக எடுத்தார். இதில், வேன் சக்கரத்தில் சிக்கிய, மது சுஜிதா, பரிதாபமாக இறந்தாள்.குழந்தை, வேனுக்கு அடியில் சிக்கியதை பார்த்த, அக்கம் பக்கத்தினர், சத்தம் போட்டதால், டிரைவர் ராகவன், வேனை நிறுத்தி விட்டு, தப்பியோடி விட்டார்.
மகள் பலியாகிக் கிடந்ததை கண்டு, வீட்டிலிருந்து ஓடி வந்த ரேவதி, மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.போலீசார், மது சுஜிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.நெ.1 டோல்கேட் போலீசில் சரணடைந்த டிரைவர் ராகவன் மற்றும் ஆயா லதாவை, போலீசார் கைது செய்துள்ளனர்.
இனியாவது...2012ல், சென்னைதாம்பரத்தில், சிறுமி சுருதி, பள்ளி பஸ் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பள்ளி வாகனத்திற்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. ஆனால், முறையாக கடைபிடிப்பதில்லை.
தமிழகத்தில், 21,577 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதற்கு முன், வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டன.இதில், 2,315 பள்ளி வாகனங்களில் ஆய்வை முடிக்கவில்லை. இந்த பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில், அவற்றை கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிமுறைகளில் முக்கிய அம்சமாக, ஓட்டுனர், ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சில பள்ளி வாகனங்களை, அனுபவம் இல்லாத மாற்று ஓட்டுனர்கள் இயக்குகின்றனர். இதை கண்டறிய, திடீர் ஆய்வுகள் அவசியம்.வாகனத்தில் நடத்துனர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. நடத்துனரே, குழந்தைகளை பாதுகாத்து, பள்ளிக்கும், வீட்டிற்கும் அழைத்து செல்லும் பணியை செய்ய வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளி வாகனங்களில், நடத்துனர் இருப்பதில்லை. சிறுமி மது சுஜிதா இறந்த சம்பவத்திலும், நடத்துனர் ஒருவர் இருந்து, அவர் டிபன் பாக்சை எடுத்து தந்திருந்தால், வாகனத்தில் சிக்கி இறக்கநேரிட்டிருக்காது.
இனியாவது, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டாமல், பள்ளி வாகன ஆய்விற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.
திருச்சி, திருவானைக்காவலை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி, ரேவதி. இவர்களுக்கு, ரித்திகா, 8 மற்றும் மது சுஜிதா, 5, என, இரண்டு மகள்கள் இருந்தனர். ஒன்றரை ஆண்டுக்கு முன், வெங்கடேஷ் இறந்து விட்டார்.இதனால், தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ரேவதி, குழந்தைகளுடன் அகிலாண்டேஸ்வரி எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வந்தார்.
குழந்தைகள் இருவரும், நெ.1 டோல்கேட் பகுதியிலுள்ள, கூத்தார் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் படித்து வந்தனர். மாணவியர் இருவரும், வேன் மூலம் பள்ளிக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து, வீட்டுக்கு வேனில் திரும்பினர். வேனை, பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த ராகவன், 63, ஓட்டி வந்தார். மண்ணச்சநல்லுார் குடித்தெருவைச் சேர்ந்த, லதா, 39 என்பவர், வேனில் இருந்து குழந்தைகளை இறக்கி விடும் பணியில் இருந்தார். மாலை, 5:00 மணிக்கு, வீடு அருகே உள்ள நால்ரோடு சந்திப்பில், குழந்தைகள் இருவரும், வேனில் இருந்து இறங்கினர்.
வேனில் இருந்து இறங்கிய மது சுஜிதா, லையை கடந்த போது, அவரின் டிபன் பாக்ஸ் தவறி விழுந்தது. உடனே, மது சுஜிதா, டிபன் பாக்சை எடுக்க முயன்றார். அதே நேரத்தில்,டிரைவர் ராகவன், வேனை பின் பக்கமாக எடுத்தார். இதில், வேன் சக்கரத்தில் சிக்கிய, மது சுஜிதா, பரிதாபமாக இறந்தாள்.குழந்தை, வேனுக்கு அடியில் சிக்கியதை பார்த்த, அக்கம் பக்கத்தினர், சத்தம் போட்டதால், டிரைவர் ராகவன், வேனை நிறுத்தி விட்டு, தப்பியோடி விட்டார்.
மகள் பலியாகிக் கிடந்ததை கண்டு, வீட்டிலிருந்து ஓடி வந்த ரேவதி, மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.போலீசார், மது சுஜிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.நெ.1 டோல்கேட் போலீசில் சரணடைந்த டிரைவர் ராகவன் மற்றும் ஆயா லதாவை, போலீசார் கைது செய்துள்ளனர்.
இனியாவது...2012ல், சென்னைதாம்பரத்தில், சிறுமி சுருதி, பள்ளி பஸ் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பள்ளி வாகனத்திற்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. ஆனால், முறையாக கடைபிடிப்பதில்லை.
தமிழகத்தில், 21,577 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதற்கு முன், வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டன.இதில், 2,315 பள்ளி வாகனங்களில் ஆய்வை முடிக்கவில்லை. இந்த பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில், அவற்றை கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிமுறைகளில் முக்கிய அம்சமாக, ஓட்டுனர், ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சில பள்ளி வாகனங்களை, அனுபவம் இல்லாத மாற்று ஓட்டுனர்கள் இயக்குகின்றனர். இதை கண்டறிய, திடீர் ஆய்வுகள் அவசியம்.வாகனத்தில் நடத்துனர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. நடத்துனரே, குழந்தைகளை பாதுகாத்து, பள்ளிக்கும், வீட்டிற்கும் அழைத்து செல்லும் பணியை செய்ய வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளி வாகனங்களில், நடத்துனர் இருப்பதில்லை. சிறுமி மது சுஜிதா இறந்த சம்பவத்திலும், நடத்துனர் ஒருவர் இருந்து, அவர் டிபன் பாக்சை எடுத்து தந்திருந்தால், வாகனத்தில் சிக்கி இறக்கநேரிட்டிருக்காது.
இனியாவது, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டாமல், பள்ளி வாகன ஆய்விற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அடப் பாவமே, எல்லாம் கவனக்குறைவு தான் காரணம்.
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
சிறிது கவனித்து செயல்பட்டிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் .
கவனக் குறைவால் எத்தகைய தீமைச் செயல்கள் நேருகின்றன.
கவனக் குறைவால் எத்தகைய தீமைச் செயல்கள் நேருகின்றன.
Similar topics
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» அன்று மாடு மேய்த்தார்… இன்று பள்ளி நடத்துகிறார்!
» காற்றில் பறக்கவிடப்படும் கட்டட விதிமுறைகள்!
» காற்றில் பறக்கும் தேசியக்கொடி! (கவிதை)
» காற்றில் பறக்கும் அணில்கள்! தத்ரூபமான புகைப்படங்களை எடுத்து அசத்திய படப்பிடிப்பாளர்
» அன்று மாடு மேய்த்தார்… இன்று பள்ளி நடத்துகிறார்!
» காற்றில் பறக்கவிடப்படும் கட்டட விதிமுறைகள்!
» காற்றில் பறக்கும் தேசியக்கொடி! (கவிதை)
» காற்றில் பறக்கும் அணில்கள்! தத்ரூபமான புகைப்படங்களை எடுத்து அசத்திய படப்பிடிப்பாளர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|