புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
44 Posts - 62%
heezulia
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
21 Posts - 30%
வேல்முருகன் காசி
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
2 Posts - 3%
viyasan
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
236 Posts - 43%
heezulia
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
218 Posts - 39%
mohamed nizamudeen
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
21 Posts - 4%
prajai
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 20, 2014 10:07 pm

உருவத்தை வைத்து
அவர் குணத்தை நாம் அறிய முடியாது.


ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார். அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு
ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர். சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.
அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.
இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா… நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார். இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம்,
மோசமானவராகவும் இருக்கலாம்.
ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.
அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான். என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!
நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம்
பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே, அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்..!!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 10:39 pm

மிக, மிக அருமை ஜெசிபர். ரசித்தேன்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 11:33 pm

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. 3838410834 உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. 3838410834 



உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 8:56 am

தவறாக எடை போடுவதில் ,
தவறு செய்வதே இல்லை மனித குலம்.
நன்றி ,Jesifer.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
karthi jothi
karthi jothi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 21/08/2014

Postkarthi jothi Thu Aug 21, 2014 9:23 am

super

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக