புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
69 Posts - 41%
heezulia
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
2 Posts - 1%
manikavi
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
2 Posts - 1%
prajai
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
320 Posts - 50%
heezulia
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
22 Posts - 3%
prajai
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 20, 2014 10:07 pm

உருவத்தை வைத்து
அவர் குணத்தை நாம் அறிய முடியாது.


ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார். அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு
ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர். சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.
அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.
இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா… நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார். இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம்,
மோசமானவராகவும் இருக்கலாம்.
ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.
அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான். என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!
நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம்
பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே, அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்..!!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 10:39 pm

மிக, மிக அருமை ஜெசிபர். ரசித்தேன்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 11:33 pm

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. 3838410834 உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. 3838410834 



உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 8:56 am

தவறாக எடை போடுவதில் ,
தவறு செய்வதே இல்லை மனித குலம்.
நன்றி ,Jesifer.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
karthi jothi
karthi jothi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 21/08/2014

Postkarthi jothi Thu Aug 21, 2014 9:23 am

super

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக