புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_m10உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 4:51 am

உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! TN_20140821121711872582தமிழகத்தை பொறுத்த வரை பண்டைய காலந்தொட்டு நீர் நிலைகள் தமிழர்களின்வாழ்வுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. நீரை போற்றுவது மட்டுமின்றி, அந்நீரை தரும் மழை, மரங்கள், மலைகள், ஆறுகள் என அனைத்தையும் நம் முன்னோர்கள் வணங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே கோயில் குளங்கள் அனைத்தும் புனிததீர்த்தங்களாக மதிக்கப்பட்டு, பயபக்தியுடன் நம் மக்களால் இன்றளவும் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் திருக்குளங்கள் : கோயில்களில் உள்ள குளங்களோ அல்லது கோயில்களை ஒட்டிய குளங்களோ, வெறும் நீர்நிலைகள் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது. அவை அறிவியல் பூர்வமாக பூகோளவியல் பார்வையில் அமைக்கப்பட்டுள்ள அற்புதமான திருக்குளங்களாகும். ஆன்மிகம் சார்ந்தவையாக திருக்குள நீர்நிலைகளை நாம் அறிந்தாலும், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் அவற்றின் பங்களிப்பு போற்றுதலுக்குரியதாகும்.

விரிசல் கண்ட கட்டடங்கள் : மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரை குளத்தில் தண்ணீர் வறண்டு விட்டது என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் கோயிலை சுற்றியுள்ள பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதை நாம் அறிவோம். மிகப் பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் மழை நீர் சேமிப்பை முறைப்படி கையாளத் துவங்கி விட்டனர் என்பதற்கு கோயில் குளங்கள் நிதர்சன சாட்சி. பரந்து விரிந்துள்ள கோயில் வளாகத்தினுள் பொழியும் மழை நீரனைத்தும், கோயில் குளங்களில் வந்து சேரும் வண்ணம் உருவாக்கப்பட்ட கோயில்களின் கட்டமைப்பு, மிகச்சிறந்த பொறியியல் நுட்பம் வாய்ந்ததாகும்.

புனித நீரை தரும் பாங்கு : இக்குளங்கள் அனைத்தும் சதுர, செவ்வக வடிவில் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன், தண்ணீர் உள்வரும் வாய்க்கால்களும், வெளியேற்றும் கால்வாய்களும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக கோயிலுக்குள்ளே மழை நீரனைத்தும், வந்து சேருகிற குழியான இடத்தில் திருக்குளங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் தண்ணீருக்கான முதன்மை ஆதாரம் மழைநீர். இத்தண்ணீர் கோயிலுக்குள் உள்ள இறைச்சிற்பங்களை தூய்மை செய்யும் புனித நீராகவும், கோயில் வளாகத்தை தூய்மை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. குளங்களில் வளர்க்கப்படும் மீன்கள் குளத்தை தூய்மை செய்கின்றன. அந்நீர் நிலைகள் சார்ந்து பறவைகள், சிற்றுயிர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்றன. கோயிலுக்குள் வரும் பக்தர்கள் தங்கள் பாதத்தை கழுவிய பின், கோயிலுக்குள் நுழைவதற்கும் இக்குளங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொற்றாமரை குளத்திற்கு வந்த வைகை கோயிலை ஒட்டியுள்ள ஆறுகளிலிருந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, திருக்கோயில் குளங்களுக்கும் அங்கிருந்து தண்ணீர் பெறும் வண்ணம் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இதற்கு மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரை குளம் மிக சிறந்த எடுத்துக்காட்டு. ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை, வைகை ஆற்றின் நீரின் மூலம் பொற்றாமரை குளம் நிரப்பப்பட்டு வந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் வறண்டு விட்டால், ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட கிணறுகள் மூலமாகவும் பொற்றாமரை குளத்திற்கு நீர் தருவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே வைகையாற்றுக்குள் உருவாக்கப்பட்ட கிணறுகள் இன்றைக்கும் சாட்சியாக திகழ்கின்றன. தெப்ப உற்சவமும்,அக்கோயில் சார்ந்த திருவிழாக்களிலும் திருக்குளங்கள் முதன்மையான பங்காற்றுகின்றன.

வண்டியூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள தெப்பக்குளத்தில் தைப்பூச திருநாளன்று நடக்கும் தெப்ப உற்சவம் உலக புகழ் பெற்றதாகும். எல்லா ஊர்களிலும் உள்ள தெப்பக்குளங்களில் நடக்கும் இதுபோன்ற தெப்ப உற்சவங்கள், தண்ணீரை போற்றி மகிழும் நம் மக்களின் பண்டைய மரபிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இறைகடமைக்கும் மேலாக திருக்குளங்களின் பயன்பாடு, அந்தந்தப் பகுதியின் நிலத்தடி நீராதார மேம்பாட்டிற்கும் உறுதுணை செய்கிறது என்பது சமீப கால முடிவுகளாகும்.

காணாமல் போன கால்வாய்கள் : மதுரையின் பெரும்பாலான திருக்குளங்களுக்கு வைகை மற்றும் கிருதுமால் ஆறுகளே நீரை வழங்கியிருக்கின்றன. இதற்குரிய நீர் வரத்து வழிகளும் இருந்துள்ளன. அவையெல்லாம் இன்றைக்கு ஆக்கிரமிக்கப்பட்டு, முழுவதுமாக காணாமல் போய் விட்டன. தமிழகத்தில் தற்போதுள்ள கோயில் திருக்குளங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 359. அவற்றை சரியான முறையில் செப்பனிட்டு, ஆண்டுதோறும் நீர் தேங்கியிருக்கும் வகையில் புனரமைப்பு செய்தால், திருக்குளங்களுக்கு நாம் ஆற்றும் ஆன்மிகத் திருப்பணியாகவும், நீராதாரங்களை செம்மை செய்த பொதுப்பணியாகவும் நம் புண்ணியக்கணக்கில் சேரும் என நம்பலாம்.

ஜோ.கனகவல்லி,



உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 8:02 am

இவை எல்லாம் அழியாமல் இருக்க அரசு ஆவன செய்யவேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 22, 2014 10:33 am

ஜோ. கனகவல்லி, சிவா அகியோர்க்கு நன்றி ! உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! 103459460 உருக்குலைக்க வேண்டாம் திருக்குளங்களை! 1571444738 அன்பு மலர் மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக