புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா?
Page 1 of 1 •
உதகை அருகே பழமையான ஒரு மரத்தை கோத்தர் இன பழங்குடியின மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 6 பண்டைய பழங்குடியினரில் கோத்தர் இனத்தவரும் ஒரு பிரிவினர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் செட்டில்மென்ட்டுகள் என அழைக்கப்படும் 7 பகுதிகளில் வசிக்கின்றனர். இவற்றில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள செட்டில்மென்ட்டே இவர்களது தலைமையிடமாகக் கருதப்படுகிறது.
இப்பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு தலம் அமைந்துள்ள இடத்தில் பிரமாண்டமான மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியை குறைந்தது 40 பேர் இணைந்து தங்கள் கைகளைக் கோர்த்து நின்றால் மட்டுமே சுற்றிப் பிடிக்க முடியும். அதேபோல, இதன் உயரமும் பிரமாண்டமாகவே காணப்படுகிறது. இம்மரம் குறித்து குந்தா கோத்தகிரி ஊர்த் தலைவரான பெள்ளன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் 7 செட்டில்மென்ட்டுகளில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் இயற்கையை மட்டுமே வழிபடுபவர்களாவர். இவர்களில் 6 குழுவினர் வசிக்குமிடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள கோவில் திறக்கப்படும். ஆனால், குந்தா கோத்தகிரியிலுள்ள கோவில் மட்டும் அறுவடை நேரத்திலும், உழவு காலத்திலும் என ஆண்டுக்கு 2 முறை திறக்கப்படுகிறது. எந்தக் கோவிலின் வளாகத்திற்குள்ளும் பெண்கள் நுழைய அனுமதி கிடையாது.
குந்தா கோத்தகிரி கோவிலின் நுழைவுப் பகுதியில் சேல மரம் என அழைக்கப்படும் மரம் உள்ளது. இம்மரத்தைத் தான் கோத்தர்கள் தங்களது குல தெய்வமாக வழிபடுகின்றனர்.
இம்மரத்தின் அடி வேரையொட்டிய தண்டுப்பகுதி மட்டும் சுமார் 40 மீட்டர் அகலமுள்ளது. இந்த ஊர் தோன்றியபோது முதலில் கோவில் அமைப்பதற்காக எங்களது முன்னோர்கள் மண்ணை தோண்டியபோது முதலில் நடப்பட்டது இம்மரக்கன்றுதான் என பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் 10 தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வசித்துள்ளதால் இம்மரத்தின் வயது பல நூறு ஆண்டுகள் இருக்குமென கூறப்படுகிறது.
இம்மரம் குறித்து கேள்வியுற்று ஆய்வு செய்வதற்காக பிரான்சிலிருந்து வந்திருந்த ரிச்சர்டு என்ற ஆராய்ச்சியாளர் இம்மரத்தின் பட்டை, வேர் உள்ளிட்டவற்றைக் கண்டு இம்மரத்திற்கு குறைந்தது சுமார் 1,000 ஆண்டுகள் வயதிருக்குமென கூறிச் சென்றதால் அதையே நாங்களும் நம்பி வருகிறோம் என்றார்.
இம்மரம் குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளரும், எமரால்டிலுள்ள மத்திய அரசின் மூலிகைப் பண்ணை இயக்குநருமான டாக்டர் ராஜன் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே இங்குள்ள மரங்களைக் குறித்த ஆவணங்கள் உள்ளன. அதனால் இம்மரம் குறித்த சரியான வயதை ஆய்வுகளுக்கு பின்னரே கூறமுடியும். இந்த மரம் அவர்களது வழக்கப்படி சேல மரம் என அழைக்கப்பட்டாலும் தாவரவியலில் இது பைக்கஸ் பிரிவைச் சேர்ந்ததாகும். இதுவும் அரச மரக் குடும்பத்தைச் சேர்ந்ததேயாகும்.
கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் கி.பி.1200-இல் இருந்தே வசித்து வருகின்றனர். இந்நிலையில் 1691-இல் கள்ளிக்கோட்டையிலிருந்து நீலகிரிக்கு முதலில் வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் பெரைரா முதலில் இப்பகுதிக்கே வந்துள்ளார். அப்போது மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்ததாகவும் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.
எனவே, குந்தா கோத்தகிரியிலுள்ள இந்த மரம் பழமையான மரமாக இருக்கலாம். ஆனால், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததா என்பதை தீர்மானமாகக் கூற முடியாது எனத் தெரிவித்தார்.
மொத்தத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மரம் மிகப் பழமையான மரம் எனற பெயரைப் பெற்றுள்ளதுடன், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெய்வீக மரமெனக் கூறப்படுவதால் இம்மரத்தைப் பார்ப்பதற்காக ஆடிப்பெருக்கு தினத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதியில் குவிந்திருந்தனர்.
[thanks]தினமணி[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தகவலுக்கு மிக்க நன்றி மாமா அங்கள், இவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிய ஆசைப்படுகிறோம், அவர்களது வாழ்க்கை முறை என்னவோ. இது சம்பூர்ண ராமயண படத்தின் பாடல் ராக வகைகள் பற்றிய இது அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றிய கேள்வி மட்டுமே.
மாணிக்கம் நடேசன் wrote:தகவலுக்கு மிக்க நன்றி மாமா அங்கள், இவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிய ஆசைப்படுகிறோம், அவர்களது வாழ்க்கை முறை என்னவோ. இது சம்பூர்ண ராமயண படத்தின் பாடல் ராக வகைகள் பற்றிய இது அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றிய கேள்வி மட்டுமே.
பழங்குடியினர் பண்பாடு
தோடர்களின் வரலாறு
மேலும் குறும்பர், கோடர், பனியர், இருளர் என்ற பிரிவுகளாக பழங்குடினர் தமிழகத்தில் வாழ்கிறார்கள், இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|