புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
prajai
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
401 Posts - 48%
heezulia
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
27 Posts - 3%
prajai
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிகை + ஆரம் = கடிகாரம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 20, 2014 8:19 pm

மாத்திரை என்பதை "அளவு' என்னும் பொருளில் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன.

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் செல்லாது யாண்டு பல கழிய
(புறநா.216)

முலைக்கோள் விடாஅ மாத்திரை
(பொ.ஆ.படை141)

மிக விரைவில் நிகழும் செயலை "மாத்திரை அளவில்' நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு. மாத்திரை என்பதை "நொடி', "கணம்' எனவும் வழங்குவர்.

மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான்   (திருவாய்மொழி 10:7-8)
"நொடி' என்பது இங்கு மாத்திரை என்னும் பொருளில் வருகிறது.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது   (குறள்-29)

இதில் "கணம்' என்பது மாத்திரை என்னும் சிறிய கால அளவையைச் சுட்டுதல் காணலாம். கடிகை, நாழிகை என்பன மாத்திரையை அடுத்து வரும் சற்றுப் பெரிய கால அளவை. இதுவே பொழுதை அளவிடும் சிறிய மூல அளவை. "அல்லும் பகலும்' அறுபது நாழிகையும் என்பது தமிழ் வழக்கு.

""யாண்டும், மதியும், நாளும், கடிகையும்'' (சிலப்.27:1) என்பதனால், "கடிகைகள் சேர்ந்து "நாள்' என்னும் கால வரையறை கொண்டுள்ளதைக் காண்கிறோம்.

""நாழிகையும் பல ஞாயிறு ஆகி'' (தேவாரம் 8:107:7) நாழிகைகள் சேர்ந்து ஆகும் கால அளவை "யாமம்' என்பர்.

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன

என்கிறது நான்மணிக்கடிகை 71-ஆவது பாடல். இவ்வாறான நாழிகையை அளவிட்டு உரைப்போர் "நாழிகைக் கணக்கர்' எனப்படுவர். இவர்கள் நீர்க்கன்னலின் உதவியால் நாழிகையைக் கணக்கிடுவர். இவருக்குக் "கடிகையார்' என்னும் பெயருமுண்டு. நாழிகைக் கணக்காயரான இக்கடிகையார் பொழுது அறிந்து உரைப்பவர் என்பதனை, முல்லைப்பாட்டு (55-58), மணிமேகலை (7:64-65) ஆகிய நூல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இந்நாழிகைக் கணக்கர் நாழிகையைப் புலப்படுத்தும் கருவியான இக்கடிகையைத் தம் கழுத்தில் ஆரம்போல அணிந்து கொண்டு நேரத்தை அறிவிப்பர் என்பதை,

""கடிகை ஆரம் கழுத்தில் மின்ன'' (36:125) என்று பெருங்கதை நமக்கு எடுத்துக்கூறியுள்ளதைக் காண்கிறோம்.

எனவே, அன்று வழங்கிய கடிகை ஆரம் என்பது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் கால அளவைக் கருவியான "கிளாக்' என்பதை அப்படியே தமிழில் கடிகை ஆரம் - கடிகாரம் என வழக்கில் கொள்ளப்பட்டது. கையில் அணிந்து கொள்ளும் "ரிஸ்ட்வாட்ச்' என்பதற்குக் கைக்கடிகாரம் என வழங்கவும் தலைப்பட்டனர். இதுவே "கடிகாரம்' என்பதற்கான வழக்கு என்பதைக் கூறவும் வேண்டுமோ?

புலவர் முத்து.எதிராசனின் "இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்' நூலிலிருந்து...நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 20, 2014 8:39 pm

நல்ல பகிர்வு சாமி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 20, 2014 9:41 pm

நன்றி சாமி ! பயனுள்ள செய்தி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக