புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
62 Posts - 43%
heezulia
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
6 Posts - 4%
prajai
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
21 Posts - 5%
prajai
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிகை + ஆரம் = கடிகாரம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 20, 2014 8:19 pm

மாத்திரை என்பதை "அளவு' என்னும் பொருளில் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன.

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் செல்லாது யாண்டு பல கழிய
(புறநா.216)

முலைக்கோள் விடாஅ மாத்திரை
(பொ.ஆ.படை141)

மிக விரைவில் நிகழும் செயலை "மாத்திரை அளவில்' நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு. மாத்திரை என்பதை "நொடி', "கணம்' எனவும் வழங்குவர்.

மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான்   (திருவாய்மொழி 10:7-8)
"நொடி' என்பது இங்கு மாத்திரை என்னும் பொருளில் வருகிறது.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது   (குறள்-29)

இதில் "கணம்' என்பது மாத்திரை என்னும் சிறிய கால அளவையைச் சுட்டுதல் காணலாம். கடிகை, நாழிகை என்பன மாத்திரையை அடுத்து வரும் சற்றுப் பெரிய கால அளவை. இதுவே பொழுதை அளவிடும் சிறிய மூல அளவை. "அல்லும் பகலும்' அறுபது நாழிகையும் என்பது தமிழ் வழக்கு.

""யாண்டும், மதியும், நாளும், கடிகையும்'' (சிலப்.27:1) என்பதனால், "கடிகைகள் சேர்ந்து "நாள்' என்னும் கால வரையறை கொண்டுள்ளதைக் காண்கிறோம்.

""நாழிகையும் பல ஞாயிறு ஆகி'' (தேவாரம் 8:107:7) நாழிகைகள் சேர்ந்து ஆகும் கால அளவை "யாமம்' என்பர்.

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன

என்கிறது நான்மணிக்கடிகை 71-ஆவது பாடல். இவ்வாறான நாழிகையை அளவிட்டு உரைப்போர் "நாழிகைக் கணக்கர்' எனப்படுவர். இவர்கள் நீர்க்கன்னலின் உதவியால் நாழிகையைக் கணக்கிடுவர். இவருக்குக் "கடிகையார்' என்னும் பெயருமுண்டு. நாழிகைக் கணக்காயரான இக்கடிகையார் பொழுது அறிந்து உரைப்பவர் என்பதனை, முல்லைப்பாட்டு (55-58), மணிமேகலை (7:64-65) ஆகிய நூல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இந்நாழிகைக் கணக்கர் நாழிகையைப் புலப்படுத்தும் கருவியான இக்கடிகையைத் தம் கழுத்தில் ஆரம்போல அணிந்து கொண்டு நேரத்தை அறிவிப்பர் என்பதை,

""கடிகை ஆரம் கழுத்தில் மின்ன'' (36:125) என்று பெருங்கதை நமக்கு எடுத்துக்கூறியுள்ளதைக் காண்கிறோம்.

எனவே, அன்று வழங்கிய கடிகை ஆரம் என்பது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் கால அளவைக் கருவியான "கிளாக்' என்பதை அப்படியே தமிழில் கடிகை ஆரம் - கடிகாரம் என வழக்கில் கொள்ளப்பட்டது. கையில் அணிந்து கொள்ளும் "ரிஸ்ட்வாட்ச்' என்பதற்குக் கைக்கடிகாரம் என வழங்கவும் தலைப்பட்டனர். இதுவே "கடிகாரம்' என்பதற்கான வழக்கு என்பதைக் கூறவும் வேண்டுமோ?

புலவர் முத்து.எதிராசனின் "இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்' நூலிலிருந்து...நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 20, 2014 8:39 pm

நல்ல பகிர்வு சாமி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 20, 2014 9:41 pm

நன்றி சாமி ! பயனுள்ள செய்தி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக