புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி?
Page 1 of 1 •
- GuestGuest
"எத்தொழில் செய்தாலும் மேன்மை என்று எண்ணு எவருன்னை வெறுத்தாலும் வருந்தாதே கண்ணு" என்றார் கவிஞர் பெருமான். எந்தத் தொழிலை செய்தாலும் அத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டு தம் திறமையை வெளிக்காட்ட வேண்டும். தொழில் புரிபவர் மேலதிகாரிக்கு பணிந்து நடக்கவேண்டும். வள்ளுவரும், "பணியுமாம் என்றும் பெருமை" என்றும் பாடியுள்ளார். எனவே தொழில் புரியும் ஊழியர் தம்மேல் அதி காரிகளிடம் பணிந்து நடக்கவேண்டும். ஒவ்வொரு ஊழியரும் சக ஊழியரின்பால் அன்பாகப் பழகவேண்டும்.
முணுமுணுக்ககூடாது
ஒரு நிறுவனத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் மேலதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. மேலதிகாரிக்கும் சக ஊழியருக்கும் இணக்கமான சூழ்நிலை இருக்கவேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மேலதிகாரிகளுக்குக் கீழ் பணிபுரிவரிடம் கோபம் உண்டாகலாம். அவ்வாறு மேலதிகாரி கோபம்கொள்ளும் போது அவரிடம் பணிபுரியும் ஊழியர் பொறுத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தைத் திறமையாக நடத்த மேலதிகாரிக்குப் பொறுப்பு இருந்தாலும் சக ஊழியரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு மேலதிகாரி ஊழியரிடம் கூடுதல் பணியை ஒப்படைக்கலாம். அதற்காக ஊழியர் முணுமுணுக்கக்கூடாது.
லஞ்சம் வாங்க கூடாது
சில சமயங்களில் ஊழியர் தம் பணியைத் திறமையாகச் செய்து இருக்கலாம். அதற்காக தம் திறமையை மேலதிகாரி பாராட்டவேண்டும் என்று எண்ணக்கூடாது. பாராட்டை எதிர்பார்க்காமல் பணியாற்றவேண்டும். இவ்வாறு பணியாற்றினால் சக ஊழியர்கள், "உனக்குக் கீரிடமா சூட்டப் போகின்றார்கள்?" என்று எள்ளி நகையாடலாம். அதனைப் பொருட்படுத்தாமல் ஆர்வமுடனும், திறமையுடனும் பணியாற்றினால் குறுகிய காலத்தில் இந்தப் பணியைச் செய்ய இவரைவிட வேறு ஆள் இல்லை என்று எல்லோரும் புகழ்ந்து கூறுவர்.
நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்கும் விடுமுறை எடுக்கக்கூடாது. "விடுமுறை அதிக நாள் உள்ளது. இன்று ஒரு நாள் ஓய்வாக இருப்போமே" "போரடிக்கிறது ஒரு நாள் விடுமுறை எடுப்போம்" என்பனவற்றிற்காக விடுமுறை எடுக்கக் கூடாது. பணிபுரியும் ஊழியர் மத்தியில் ஒரு ஊழியர் திறமையாகப் பணியாற்றினால், தம்மைப்போல் பணியைப் பிறர் வெகுநேர்த்தியாகச் செய்ய முடியாது என்று தொழில் பற்றிக்கர்வம் கொள்ளக்கூடாது.
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்"
என்ற வள்ளுவர் பெருமான் குறளுக்கு ஏற்ப பணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகச் செல்லவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலம் தாழ்த்தி பணிக்குச் செல்லக்கூடாது. ஊழியர் தாம் பணிபுரியும் காலங்களில் யாரிடமும் லஞ்சம் வாங்கக் கூடாது.
ஊழியர் பணிபுரியும்போது தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யலாம். ஆனால் அந்தத் தவறு வெளிப்படும்போது மேலதிகாரியிடம் தம் தவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும். மழுப்புதல், சமாளித்தல், பிறர் மேல் பழிபோடு தல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது. சில சமயங்களில் ஊழியர் பணியில் ஈடுபடும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பணியாற்ற முடியாத சூழ்நிலை வரலாம். அப்போது சக ஊழியர் அவர் பணியைச் செய்ய முன் வரலாம். அப்பொழுது மேலதிகாரியின் அனுமதி பெற்றே பிறர் தம் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
மறுக்கக் கூடாது
பணிபுரியும் காலங்களில் ஊழியர் தூங்கவோ, கதைப்புத்தகம் படிப்பதோ, பணி செய்யாமல் எப்பொழுதும் பிறரிடம் பேசிக்கொண்டு இருப்பதோ கண்டிப்பாக நீக்கப்பட்டேயாக வேண்டும். நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். சில சமயங்களில் நிறுவன வளர்ச்சிக்காக நிறுவனத்தால் ஊழியர்களிடம் நன்கொடை கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சக ஊழியர் மறுப்புத் தெரிவிக்காமல் தம்மால் இயன்ற தொகையை நன்கொடையாகக் கொடுக்கவேண்டும். தர முடியாது என்று மறுப்பு தெரிவிக்கக்கூடாது.
பணியாற்றுபவர் பணிபுரியும் காலங்களில் புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டுப் பணியாற்ற நிறுவனத்திற்கு வரக்கூடாது.
நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவர்கள்
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்"
என்பதற்கு ஏற்ப தம் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் கடுமையாகப் பேசலாம். தண்டிப்பதில் மென்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஊழியர் யாரையும் குறை சொல்லக்கூடாது.
இவ்வாறு ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை தெய்வம் எனக் கருதி பணியாற்ற முன்வருவாரேயானால், தாமும் உயர்வர் நிறுவனமும் வளர்ச்சி அடையும். இன்று ஜப்பான் தொழில் துறையில் முன்னோடியாக இருப்பதற்குக் காரணம், அந்நாட்டு ஊழியர்கள் நிறுவனத்தின் மீது பற்றுக் கொண்டு கடுமையாக உழைப்பதை முக்கியக் காரணமாகும். அதுபோல நாமும் நிறுவன வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்துத் துணை புரிந்தால் "நல்ல ஊழியர்" எனப்பெயர் பெறலாம்.
முணுமுணுக்ககூடாது
ஒரு நிறுவனத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் மேலதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. மேலதிகாரிக்கும் சக ஊழியருக்கும் இணக்கமான சூழ்நிலை இருக்கவேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மேலதிகாரிகளுக்குக் கீழ் பணிபுரிவரிடம் கோபம் உண்டாகலாம். அவ்வாறு மேலதிகாரி கோபம்கொள்ளும் போது அவரிடம் பணிபுரியும் ஊழியர் பொறுத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தைத் திறமையாக நடத்த மேலதிகாரிக்குப் பொறுப்பு இருந்தாலும் சக ஊழியரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு மேலதிகாரி ஊழியரிடம் கூடுதல் பணியை ஒப்படைக்கலாம். அதற்காக ஊழியர் முணுமுணுக்கக்கூடாது.
லஞ்சம் வாங்க கூடாது
சில சமயங்களில் ஊழியர் தம் பணியைத் திறமையாகச் செய்து இருக்கலாம். அதற்காக தம் திறமையை மேலதிகாரி பாராட்டவேண்டும் என்று எண்ணக்கூடாது. பாராட்டை எதிர்பார்க்காமல் பணியாற்றவேண்டும். இவ்வாறு பணியாற்றினால் சக ஊழியர்கள், "உனக்குக் கீரிடமா சூட்டப் போகின்றார்கள்?" என்று எள்ளி நகையாடலாம். அதனைப் பொருட்படுத்தாமல் ஆர்வமுடனும், திறமையுடனும் பணியாற்றினால் குறுகிய காலத்தில் இந்தப் பணியைச் செய்ய இவரைவிட வேறு ஆள் இல்லை என்று எல்லோரும் புகழ்ந்து கூறுவர்.
நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்கும் விடுமுறை எடுக்கக்கூடாது. "விடுமுறை அதிக நாள் உள்ளது. இன்று ஒரு நாள் ஓய்வாக இருப்போமே" "போரடிக்கிறது ஒரு நாள் விடுமுறை எடுப்போம்" என்பனவற்றிற்காக விடுமுறை எடுக்கக் கூடாது. பணிபுரியும் ஊழியர் மத்தியில் ஒரு ஊழியர் திறமையாகப் பணியாற்றினால், தம்மைப்போல் பணியைப் பிறர் வெகுநேர்த்தியாகச் செய்ய முடியாது என்று தொழில் பற்றிக்கர்வம் கொள்ளக்கூடாது.
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்"
என்ற வள்ளுவர் பெருமான் குறளுக்கு ஏற்ப பணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகச் செல்லவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலம் தாழ்த்தி பணிக்குச் செல்லக்கூடாது. ஊழியர் தாம் பணிபுரியும் காலங்களில் யாரிடமும் லஞ்சம் வாங்கக் கூடாது.
ஊழியர் பணிபுரியும்போது தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யலாம். ஆனால் அந்தத் தவறு வெளிப்படும்போது மேலதிகாரியிடம் தம் தவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும். மழுப்புதல், சமாளித்தல், பிறர் மேல் பழிபோடு தல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது. சில சமயங்களில் ஊழியர் பணியில் ஈடுபடும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பணியாற்ற முடியாத சூழ்நிலை வரலாம். அப்போது சக ஊழியர் அவர் பணியைச் செய்ய முன் வரலாம். அப்பொழுது மேலதிகாரியின் அனுமதி பெற்றே பிறர் தம் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
மறுக்கக் கூடாது
பணிபுரியும் காலங்களில் ஊழியர் தூங்கவோ, கதைப்புத்தகம் படிப்பதோ, பணி செய்யாமல் எப்பொழுதும் பிறரிடம் பேசிக்கொண்டு இருப்பதோ கண்டிப்பாக நீக்கப்பட்டேயாக வேண்டும். நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். சில சமயங்களில் நிறுவன வளர்ச்சிக்காக நிறுவனத்தால் ஊழியர்களிடம் நன்கொடை கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சக ஊழியர் மறுப்புத் தெரிவிக்காமல் தம்மால் இயன்ற தொகையை நன்கொடையாகக் கொடுக்கவேண்டும். தர முடியாது என்று மறுப்பு தெரிவிக்கக்கூடாது.
பணியாற்றுபவர் பணிபுரியும் காலங்களில் புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டுப் பணியாற்ற நிறுவனத்திற்கு வரக்கூடாது.
நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவர்கள்
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்"
என்பதற்கு ஏற்ப தம் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் கடுமையாகப் பேசலாம். தண்டிப்பதில் மென்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஊழியர் யாரையும் குறை சொல்லக்கூடாது.
இவ்வாறு ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை தெய்வம் எனக் கருதி பணியாற்ற முன்வருவாரேயானால், தாமும் உயர்வர் நிறுவனமும் வளர்ச்சி அடையும். இன்று ஜப்பான் தொழில் துறையில் முன்னோடியாக இருப்பதற்குக் காரணம், அந்நாட்டு ஊழியர்கள் நிறுவனத்தின் மீது பற்றுக் கொண்டு கடுமையாக உழைப்பதை முக்கியக் காரணமாகும். அதுபோல நாமும் நிறுவன வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்துத் துணை புரிந்தால் "நல்ல ஊழியர்" எனப்பெயர் பெறலாம்.
- GuestGuest
ஆஹா மிகவும் அ௫மையான தகவல்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|