புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
Page 1 of 1 •
இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி மீனவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தருகிறது. சிறையில் இருந்த 94 தமிழக மீனவர்களும் சுதந்திரத்தினத்தையொட்டி விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துவிட்டது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்கள் விடுதலைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் உடனடியாக எழுதியவுடன், மத்திய அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நரேந்திரமோடி பதவி ஏற்றபிறகு மட்டும் இதுவரையில் 300–க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 63 மீன்பிடி படகுகள் இதுவரையில் மீட்கப்படவில்லை. இந்த மீனவர்களின் வாழ்வாதாரமே அந்த 63 படகுகள்தான். அந்த படகுகள் இல்லையென்றால் அவர்களுக்கு வாழ்வே இல்லை. மேலும், அந்த படகுகள் நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் எதற்கும் பயனற்றதாக போய்விடும்.
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.
இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
தினத்தந்தி தலையங்கம்
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.
இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
தினத்தந்தி தலையங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கடலை நம்பி வாழும் எம் மீனவ சகோதரர்களின் வாழ்வில் வசந்தம் வந்தால் மகிழ்ச்சியே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|