புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
62 Posts - 39%
heezulia
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
10 Posts - 6%
prajai
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
4 Posts - 3%
mruthun
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
21 Posts - 5%
prajai
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
7 Posts - 2%
mruthun
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:34 pm

இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி மீனவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தருகிறது. சிறையில் இருந்த 94 தமிழக மீனவர்களும் சுதந்திரத்தினத்தையொட்டி விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துவிட்டது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்கள் விடுதலைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் உடனடியாக எழுதியவுடன், மத்திய அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நரேந்திரமோடி பதவி ஏற்றபிறகு மட்டும் இதுவரையில் 300–க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 63 மீன்பிடி படகுகள் இதுவரையில் மீட்கப்படவில்லை. இந்த மீனவர்களின் வாழ்வாதாரமே அந்த 63 படகுகள்தான். அந்த படகுகள் இல்லையென்றால் அவர்களுக்கு வாழ்வே இல்லை. மேலும், அந்த படகுகள் நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் எதற்கும் பயனற்றதாக போய்விடும்.

இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.

இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.

தினத்தந்தி தலையங்கம்



மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 19, 2014 11:05 pm

கடலை நம்பி வாழும் எம் மீனவ சகோதரர்களின் வாழ்வில் வசந்தம் வந்தால் மகிழ்ச்சியே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக