புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிப்ஸ்... டிப்ஸ்...
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வீட்டில் தயாரித்து வைத்திருக்கும் பஜ்ஜி மாவு அல்லது கடையில் வாங்கிய ரெடிமேட் பஜ்ஜி மாவு இருக்கிறதா? சாம்பார் தயாரிக்கும்போது, இந்த பஜ்ஜி மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரில் கரைத்து, கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். சாம்பார் மேலும் ஒரு கொதி வந்ததும், இறக்கி விடவும். இப்போது சாம்பார் கெட்டியாகவும், கூடுதல் சுவையுடனும் இருப்பதை உணர்வீர்கள்.
- கிருஷ்ணவேணி சுவாமிநாதன், சென்ன-37
ரங்கோலி கோலம் போட்ட பின் கைகளில் கலர் கறை நீங்க வில்லையா? உள்ளங்கைகளில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் விட்டுத் தேய்த்து... பிறகு, ஹேண்ட் வாஷ் அல்லது பாத்திரம் துலக்கும் லிக்விட் கொண்டு கைகளைக் கழுவினால் 'பளிச்’ என்றாகிவிடும் (மென்மையான ஸ்காட்ச் பிரைட் கொண்டு கைகளைத் தேய்ப்பது இன்னும் விரைவாக கறையை நீக்க உதவும்).
- பத்மஜா ராமகோபால், பெங்களூரு
பால் சேர்த்துச் செய்யும் இனிப்புப் பலகாரங்களான பாயசம் முதலியவற்றுக்கு, பாலை நன்கு கொதிக்க வைத்த பிறகு சேர்க்கவும். காய்ச்சாத பாலுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேரும்போது பால் திரிந்து விடக்கூடும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை
உளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி!
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
இட்லி, தோசை, அடை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து, உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும். மின்சாரம் தடைபட்டாலும் கவலையில்லை.
- சு.நவீனா தாமு, பொன்னேரி
பொதுவாக கோலம் போட்ட பின் அவற்றை சுற்றி செம்மண் பூசுவோம். உலர்ந்த கோலமாவினால் போட்ட கோலம் என்றால், கோலம் போட்ட உடனே செம்மண் பூசவும். ஈரமான மாக்கோலம் என்றால், கோலம் உலர்ந்த பின் செம்மண் போடவும். இதனால் கோலம் கலங்கிப் போகாமல் பளிச்சென்று இருக்கும்.
- கிருஷ்ணவேணி சுவாமிநாதன், சென்ன-37
ரங்கோலி கோலம் போட்ட பின் கைகளில் கலர் கறை நீங்க வில்லையா? உள்ளங்கைகளில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் விட்டுத் தேய்த்து... பிறகு, ஹேண்ட் வாஷ் அல்லது பாத்திரம் துலக்கும் லிக்விட் கொண்டு கைகளைக் கழுவினால் 'பளிச்’ என்றாகிவிடும் (மென்மையான ஸ்காட்ச் பிரைட் கொண்டு கைகளைத் தேய்ப்பது இன்னும் விரைவாக கறையை நீக்க உதவும்).
- பத்மஜா ராமகோபால், பெங்களூரு
பால் சேர்த்துச் செய்யும் இனிப்புப் பலகாரங்களான பாயசம் முதலியவற்றுக்கு, பாலை நன்கு கொதிக்க வைத்த பிறகு சேர்க்கவும். காய்ச்சாத பாலுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேரும்போது பால் திரிந்து விடக்கூடும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை
உளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி!
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
இட்லி, தோசை, அடை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து, உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும். மின்சாரம் தடைபட்டாலும் கவலையில்லை.
- சு.நவீனா தாமு, பொன்னேரி
பொதுவாக கோலம் போட்ட பின் அவற்றை சுற்றி செம்மண் பூசுவோம். உலர்ந்த கோலமாவினால் போட்ட கோலம் என்றால், கோலம் போட்ட உடனே செம்மண் பூசவும். ஈரமான மாக்கோலம் என்றால், கோலம் உலர்ந்த பின் செம்மண் போடவும். இதனால் கோலம் கலங்கிப் போகாமல் பளிச்சென்று இருக்கும்.
உளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி! wrote:
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டிப்சின்னா டிப்சு சூப்பர் டிப்சிங்கோ.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
* உங்கள் வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தே வையுங்கள்.
* மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துங்கள்.
* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள்.
* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.
* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்...
* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம்.
* வீட்டில் வற்றல், மல்லி, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.
* சமையலின்போது அவிக்கும் உருளைக்கிழங்கின் தோலை உங்கள் முகத்தில் பூசினால், முகம் பொலிவுபெறும்.
* வீட்டில் சாப்பிட்டுப் போக மீதம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும் உங்கள் முக பொலிவுக்காக பயன்படுத்தலாம்.
* மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துங்கள்.
* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள்.
* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.
* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்...
* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம்.
* வீட்டில் வற்றல், மல்லி, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.
* சமையலின்போது அவிக்கும் உருளைக்கிழங்கின் தோலை உங்கள் முகத்தில் பூசினால், முகம் பொலிவுபெறும்.
* வீட்டில் சாப்பிட்டுப் போக மீதம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும் உங்கள் முக பொலிவுக்காக பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
நன்றாக இருக்கிறது....
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1081016சிவா wrote:* உங்கள் வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தே வையுங்கள்.
* மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துங்கள்.
* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள்.
மாமா அங்கள் என்னென்னமோ டிப்ஸ் தர்ரீங்க, உங்க அன்பான மாப்ளைக்கு தலையில முடி வளர (அது இனி முடியாது) எட்லிட்ஸ் வர்ர மாதிரியாவது ஏதாவது
டிப்ஸ் தரமாட்டீங்களா, பாவம் இல்ல இந்த மாப்ள.
* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.
* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்...
* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம்.
* வீட்டில் வற்றல், மல்லி, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.
* சமையலின்போது அவிக்கும் உருளைக்கிழங்கின் தோலை உங்கள் முகத்தில் பூசினால், முகம் பொலிவுபெறும்.
* வீட்டில் சாப்பிட்டுப் போக மீதம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும் உங்கள் முக பொலிவுக்காக பயன்படுத்தலாம்.
- Sponsored content
Similar topics
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சூப் செய்யும்போது -(டிப்ஸ்…டிப்ஸ்)
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)
» டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ் - (சமையல்)
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சூப் செய்யும்போது -(டிப்ஸ்…டிப்ஸ்)
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)
» டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ் - (சமையல்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|