புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா?
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத்தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன.
பாலின் வகைகள் : பகல் முழுவதும் சுரந்து இரவில் கறப்பது பகல் பால். இரவு முழுவதும் சுரந்து பகலில் கறப்பது இரவுப்பால். பகல் பால் அருந்துவதால் கபரோகம், உடல் சூடு, இளைப்பு நீங்கும். இரவுப்பால் அருந்துவதால் கண் வியாதிகள் நீங்கும். பத்தியத்திற்கு உதவும். மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தன்மையை பொறுத்து பாலின் குணங்கள் மாறுபடும்.
பசும்புல்லை தீனியாக கொள்ளும் மாட்டின் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பயறு சாப்பிடும் மாட்டின் பால் மந்த குணம் கொண்டது. குழந்தைகளுக்கு ஆகாது.
பாலின் தன்மைகள் : வெண்மை நிற பசுவின் பால் பித்தத்தையும், செம்மை நிற பசுவின் பால் வாதத்தையும், கருமை நிற பசுவின் பால் கபத்தையும் நீக்கும். காராம்பசுவின் பால் கண்நோய் மற்றும் மற்ற பாலின் அனைத்து தோஷங்களையும் நீக்கும். எருமைப்பால் புத்தி தெளிவின்மையை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும். வெள்ளாட்டுப்பால் ஆஸ்துமா, வாத துன்பங்களை குறைக்கும். சீக்கிரம் செரிக்கும். நல்ல பசி உண்டாக்கும். செம்மறி ஆட்டுப்பால் ஆகாது. இதனை குடித்தால் வயிறு உப்புசம் ஆகும். மேல் சுவாசம் அதிகமாகும். குதிரைப்பால் விந்து பெருக்கத்தையும், புணர்ச்சியில் வன்மையும் உண்டாக்கும். யானைப்பால் வாதம் நீக்கும், மிகுந்த வன்மை உண்டாக்கும். தேக அழகு கூடும். எந்த பாலாக இருந்தாலும் கறந்து இரண்டரை மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அல்லது நன்கு காய்ச்சி அருந்த வேண்டும்.
பால் காய்ச்சும் முறை : காய்ச்சும் போது, வெள்ளாட்டுப்பால், பசும் பாலுக்கு 8ல் ஒரு பங்கு தண்ணீர் மட்டும் சேர்க்க வேண்டும். எருமை பால், செம்மறி ஆட்டுப்பாலுக்கு சரிபங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய்ச்சிய பாலுடன் இனிப்பு, கார்ப்பு சுவை சேர்த்து அருந்தலாம். நல்ல நிலையில் உள்ள போது, இனிப்பு சுவையுடைய பனங்கற்கண்டை சேர்த்தும், நோயுற்ற நிலையில் இருக்கும் போது, கார்ப்பு சுவையுடைய மிளகு, திப்பிலி சேர்த்தும் அருந்தலாம்.
பாலின் வகைகள் : பகல் முழுவதும் சுரந்து இரவில் கறப்பது பகல் பால். இரவு முழுவதும் சுரந்து பகலில் கறப்பது இரவுப்பால். பகல் பால் அருந்துவதால் கபரோகம், உடல் சூடு, இளைப்பு நீங்கும். இரவுப்பால் அருந்துவதால் கண் வியாதிகள் நீங்கும். பத்தியத்திற்கு உதவும். மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தன்மையை பொறுத்து பாலின் குணங்கள் மாறுபடும்.
பசும்புல்லை தீனியாக கொள்ளும் மாட்டின் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பயறு சாப்பிடும் மாட்டின் பால் மந்த குணம் கொண்டது. குழந்தைகளுக்கு ஆகாது.
பாலின் தன்மைகள் : வெண்மை நிற பசுவின் பால் பித்தத்தையும், செம்மை நிற பசுவின் பால் வாதத்தையும், கருமை நிற பசுவின் பால் கபத்தையும் நீக்கும். காராம்பசுவின் பால் கண்நோய் மற்றும் மற்ற பாலின் அனைத்து தோஷங்களையும் நீக்கும். எருமைப்பால் புத்தி தெளிவின்மையை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும். வெள்ளாட்டுப்பால் ஆஸ்துமா, வாத துன்பங்களை குறைக்கும். சீக்கிரம் செரிக்கும். நல்ல பசி உண்டாக்கும். செம்மறி ஆட்டுப்பால் ஆகாது. இதனை குடித்தால் வயிறு உப்புசம் ஆகும். மேல் சுவாசம் அதிகமாகும். குதிரைப்பால் விந்து பெருக்கத்தையும், புணர்ச்சியில் வன்மையும் உண்டாக்கும். யானைப்பால் வாதம் நீக்கும், மிகுந்த வன்மை உண்டாக்கும். தேக அழகு கூடும். எந்த பாலாக இருந்தாலும் கறந்து இரண்டரை மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அல்லது நன்கு காய்ச்சி அருந்த வேண்டும்.
பால் காய்ச்சும் முறை : காய்ச்சும் போது, வெள்ளாட்டுப்பால், பசும் பாலுக்கு 8ல் ஒரு பங்கு தண்ணீர் மட்டும் சேர்க்க வேண்டும். எருமை பால், செம்மறி ஆட்டுப்பாலுக்கு சரிபங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய்ச்சிய பாலுடன் இனிப்பு, கார்ப்பு சுவை சேர்த்து அருந்தலாம். நல்ல நிலையில் உள்ள போது, இனிப்பு சுவையுடைய பனங்கற்கண்டை சேர்த்தும், நோயுற்ற நிலையில் இருக்கும் போது, கார்ப்பு சுவையுடைய மிளகு, திப்பிலி சேர்த்தும் அருந்தலாம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், தாரா நோய், அரணை நோய் உள்ள மாட்டின் பாலை குடிக்க கூடாது. ரோட்டில் சுற்றித்திரியும் மாட்டின் பாலை குடித்தால் காசநோய் பாதிப்பு ஏற்படும். அசுத்தமான பாத்திரங்களில் பால் வாங்குவதாலும், மாசுபட்ட குடிநீரை அதில் சேர்த்து அருந்துவதாலும், சுரம், தொண்டைப்புண், பேதி உண்டாகும்.
வெண்ணெய் : பசும் வெண்ணெய்யில் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இயற்கையாக உருவாக்கப்படும் வெண்ணெய்யில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் உள்ளது. 100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும். வரவிடாமல் தடுக்கும்.
வெண்ணெய் பயன் படுத்தும் போது பசி தூண்டப்படுகிறது. தோலின் நிறத்தையும், தன்மையையும் மேம்படுத்துகிறது. மூலநோயை குணப்படுத்துகிறது. வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும். வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது. இந்த நன்மைகள் எல்லாம் இயற்கையாக தயாரிக்கப்படும் வெண்ணெய் மூலம் கிடைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மிகவும் ஆபத்தானது.
நெய் : வெண்ணெய்யை உருக்கி செய்யப் படுவது நெய். இதனை நம் முன்னோர்கள் "மோரை பெருக்கி, நெய் உருக்கி, நீர் சுருக்கி,” என்று சொன்னார்கள். நீர் சுருக்கி என்று சொன்னால் நீரை கொதிக்க வைப்பது என்று பொருள். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும், அவை நன்கு செயல்படவும், கொழுப்பு மிகவும் அவசியம் என சித்த மருத்துவம்
கூறுகிறது. இதையே தற்போதய நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் 200 மி.கி., கொழுப்பை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம், எனக்கூறுகிறது. நல்ல நெய்யானது நல்ல மஞ்சள் நிறமாகவும், மணல், மணலாகவும் இருக்கும். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும். நல்ல பசுவின் நெய்யினால் தாகம், வாந்தி, வாதம், வயிற்று எரிச்சல், இருமல், மூலம் வறட்சி நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
வைட்டமின் கே2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இருதயத்திற்கு சிறந்தது. உடற்பருமன் குறைய நெய், வெண்ணெய்யில் உள்ள ஆசிட் உதவுகிறது. எனவே தான் "நெய் இல்லா உணவு பாழ்” என பண்டைய உணவு முறை கூறுகிறது. இதையே நாமும் பின்பற்றி நல்ல முறையில் வாழ்வோம்.
- டாக்டர் எ.சுவாமிநாதன், அரசு சித்த மருத்துவ அலுவலர், தேனி.
நன்றி -தினமலர்
வெண்ணெய் : பசும் வெண்ணெய்யில் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இயற்கையாக உருவாக்கப்படும் வெண்ணெய்யில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் உள்ளது. 100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும். வரவிடாமல் தடுக்கும்.
வெண்ணெய் பயன் படுத்தும் போது பசி தூண்டப்படுகிறது. தோலின் நிறத்தையும், தன்மையையும் மேம்படுத்துகிறது. மூலநோயை குணப்படுத்துகிறது. வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும். வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது. இந்த நன்மைகள் எல்லாம் இயற்கையாக தயாரிக்கப்படும் வெண்ணெய் மூலம் கிடைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மிகவும் ஆபத்தானது.
நெய் : வெண்ணெய்யை உருக்கி செய்யப் படுவது நெய். இதனை நம் முன்னோர்கள் "மோரை பெருக்கி, நெய் உருக்கி, நீர் சுருக்கி,” என்று சொன்னார்கள். நீர் சுருக்கி என்று சொன்னால் நீரை கொதிக்க வைப்பது என்று பொருள். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும், அவை நன்கு செயல்படவும், கொழுப்பு மிகவும் அவசியம் என சித்த மருத்துவம்
கூறுகிறது. இதையே தற்போதய நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் 200 மி.கி., கொழுப்பை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம், எனக்கூறுகிறது. நல்ல நெய்யானது நல்ல மஞ்சள் நிறமாகவும், மணல், மணலாகவும் இருக்கும். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும். நல்ல பசுவின் நெய்யினால் தாகம், வாந்தி, வாதம், வயிற்று எரிச்சல், இருமல், மூலம் வறட்சி நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
வைட்டமின் கே2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இருதயத்திற்கு சிறந்தது. உடற்பருமன் குறைய நெய், வெண்ணெய்யில் உள்ள ஆசிட் உதவுகிறது. எனவே தான் "நெய் இல்லா உணவு பாழ்” என பண்டைய உணவு முறை கூறுகிறது. இதையே நாமும் பின்பற்றி நல்ல முறையில் வாழ்வோம்.
- டாக்டர் எ.சுவாமிநாதன், அரசு சித்த மருத்துவ அலுவலர், தேனி.
நன்றி -தினமலர்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அளவுடன் உண்டால் எல்லாமே நல்லது
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|