புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுபாஷ் சந்திர போஸின் போராட்ட வியூகங்கள்
Page 1 of 1 •
காங்கிரசின் ஒப்பற்ற தலைவராக இருந்த காந்திக்கு வங்காள காங்கிரஸ் இளைஞரணித் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பின்னாளில் தலைவலியாக மாறினார். போஸ் கல்கத்தா மேயராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸில் இருந்தாரே ஒழிய போஸைக் காந்தியம் கவரவில்லை. போஸ் அன்று ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இரு சித்தாந்தங்களால் கவரப்பட்டார். ஒன்று சோஷலிசம், இன்னொன்று பாசிசம். சுதந்திர இந்தியா "சர்வாதிகார சோஷலிச பாசிச" அரசாக அமையும் என 1930இல் போஸ் உரை ஆற்றினார். அவருக்கு சோஷலிசத்தின் சமத்துவமும் பாசிசத்தின் ஒழுங்குமுறையும் மிகப் பிடித்திருந்தன.
போஸ் 1925இல் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு, அந்தமான் சிறையில் வைக்கப்பட்டு டிபியால் பாதிப்பு அடைந்திருந்தார். அதற்கு சிகிச்சை பெற 1933இல் ஐரோப்பா சென்றார். அப்போது ஹிட்லர் எனும் கவர்ச்சிகரமான தலைவன், ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்திருந்தான். இட்லரின் மெய்ன் காம்ப் (mein kampf) போஸுக்கு மிகப் பிடித்திருந்தாலும் அதில் இந்தியர்களை ஹிட்லர் வசைபாடி இருந்தது போஸுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதை வாபஸ் பெறச் சொல்ல, ஹிட்லரைச் சந்திக்க முயன்றார். அப்போது ஹிட்லரை அவரால் சந்திக்க முடியவில்லை எனினும் "இந்தியர்களை திட்டியது பழைய கதை. அதை நான் மறந்துவிட்டேன்" எனப் பின்னாட்களில் ஹிட்லரை ஒப்புக்கொள்ள வைத்தார் போஸ்.
ஹிட்லரைச் சந்திக்க 1933இல் முடியவில்லை எனினும், இத்தாலியை ஆண்ட பெனிட்டோ முசோலினியைச் சந்தித்து, நட்பு பூண்டார் போஸ். ஆனால் விரைவில் ஹிட்லரும் முசோலினியும் முன்வைத்த ஆரிய இனவாதம் போஸுக்குக் கடும் அதிர்ச்சியை அளித்தது. 1936இல் ஹிட்லர் "வெள்ளையரே மாஸ்டர் ரேஸ் (முதன்மை இனம்)" என அறிவித்தபோது அதைக் கடுமையாகக் கண்டித்து, ஜெர்மனி மேல் பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் எனப் பேசினார் போஸ்.
1930கள் முடிவுக்கு வருகையில் நாஜிகள் மீதான போஸின் அவநம்பிக்கை, பலமடங்கு பெருகி இருந்தது. போஸின் ஆதர்ச நாடான சோவியத் ரஷ்யா மேல் ஹிட்லர் பகைமை பூண்டதும் அதற்கு ஒரு காரணம். பாசிச அரசை உருவாக்க விரும்பியது தவறு என்றும் பாசிசம் ஒரு சர்வாதிகார தேசியவாதமே என்பதையும் போஸ் பின்னாட்களில் உணர்ந்தார். உள்நாட்டில் அவருக்கு இந்திய மக்களின் பேராதரவு கிடைத்து, காந்திக்கு அடுத்தபடியான செல்வாக்கு மிக்க மக்கள் தலைவர் எனும் பெயரைப் பெற்றார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்றொர் போஸுக்குப் பெருவாரியான ஆதரவை அளித்தார்கள். காங்கிரஸ் அகிம்சையை விட்டு, போஸின் ஆயுதப் போராட்டத்துக்குச் செல்லும் அபாயம் இருப்பதை உணர்ந்த காந்தி, போஸைக் காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்கவிடாமல் தடுக்க முயன்றார். காந்தியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமய்யாவும், போஸும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதில் போஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றார். பின் காந்திக்கு அதில் விருப்பமில்லை என உணர்ந்து ராஜினாமா செய்து, பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.
இந்தச் சூழலில் இரண்டாம் உலகப் போர் மூண்டதும் பிரிட்டிஷார் இந்தியாவை உலகப் போரில் ஈடுபடுத்தினார்கள். இதைக் கண்டித்து மிகப் பெரும் எதிர்ப்பியக்கத்தைப் போஸ் துவக்கவும் போஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1941இல் சிறையில் இருந்து தப்பி, ஆகாகான் உதவியுடன் ஆப்கானிஸ்தான் வழியே தன் கனவு நாடான ரஷ்யா சென்றார். அப்போது ஜெர்மனியும் ரஷ்யாவும் போரிடவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகி இருந்தது. சோவியத் யூனியன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளும் ஒன்று சேர்ந்து பிரிட்டனுக்கு எதிராகப் போரில் இறங்கி, இந்திய விடுதலைக்குப் போர் தொடங்க வேண்டும் எனப் போஸ் விரும்பினார். ஆனால் ஜோசப் ஸ்டாலினுக்கு இதில் துளி விருப்பமும் இல்லை. சோவியத் யூனியன் மேல் மிகுந்த மனக் கசப்புடன் முன்பு தான் கண்டித்திருந்த ஹிட்லருடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்க்கும் எண்ணத்தில் ஜெர்மனி சென்றார் போஸ்.
1941 ஏப்ரலில் போஸை வரவேற்ற ஹிட்லர், ஆப்பிரிக்காவில் பிடிபட்டிருந்த 3000 பிரிட்டிஷ் இந்தியாவின் வீரர்களைப் போஸுக்குக் கொடுத்து, ஐ.என்.ஏவைத் தொடக்கி வைத்தார். அதே 1941 ஜூலையில் ஜெர்மனி, சோவியத் யூனியனுக்கு எதிராகப் போரைத் தொடங்கியது. இது போஸுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜெர்மனி, இந்தியா மேல் படை எடுக்காது என்பது போஸுக்கு அப்போதுதான் புரிந்தது. ஐ.என்.ஏவை ரஷ்யாவுடன் போர் புரிய ஹிட்லர் ஆணையிட்டபோது போஸ் அதை எதிர்த்தார்.
யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் அவருக்கு பேரதிர்ச்சியை அளித்தாலும் அந்தச் சூழலில் அவரால் அதை எதிர்க்க முடியவில்லை. போஸைச் சமாதானப்படுத்த, ரஷ்யாவைப் பிடித்து ஆப்கானிஸ்தான் வழியே இந்தியா மேல் தாக்குதல் தொடுப்பதாக ஹிட்லர் கூறினான். போஸ் அந்தச் சூழலில் ஹிட்லருக்கு அவசியமே இல்லை எனினும் போஸின் கொள்கைப் பிடிப்பும் தலைமைப் பண்பும் ஹிட்லருக்கும் நாஜி ஜெர்மனி அதிகாரிகளுக்கும் பிடித்திருந்தன. ஹிம்லர், கோயபல்ஸ் முதலானோர் போஸை மிகவும் மதித்தார்கள்.
நாஜி ஜெர்மனியை நம்ப முடியாது என உணர்ந்த போஸ், ஜப்பான் உதவியுடன் ஆசியாவில் பிரிட்டனுக்கு எதிராகப் போரிட விரும்புவதாகக் கூறி, ஜப்பான் சென்றார். அங்கே மலேசியா, சிங்கப்பூரில் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு ஐ.என்.ஏவை மீண்டும் தொடங்கினார். ஆனால் அங்கும் பெயரளவுக்கு மட்டுமே ஜப்பானியர்கள் அவரைச் செயல்பட விட்டார்கள். அந்தமானைப் பிடித்து, அதைப் போஸின் தலைமையில் இயங்கும் சுதந்திரப் பகுதியாக அறிவித்திருந்தாலும் அங்கே இருந்த இந்தியர்களை ஜப்பானியர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். போஸுக்கு ஜப்பானியர்கள் இந்திய கைதிகளுக்கு இழைத்த வரலாறு காணாத கொடுமை தெரியுமா, இல்லையா என்பது இன்னமும் சர்ச்சைக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
போரில் தோற்று மர்மமான முறையில் உயிரிழந்த போஸ், இப்படி தான் நம்பிய வல்லரசு நாடுகள் அனைத்தாலும் கைவிடப்பட்டார். அந்த விதத்தில் அவரது ஆயுதப் போராட்ட முறை தோல்வி அடையும் என்பதைக் காந்தி சரியாகவே கணித்தது, பின்னாட்களில் நிரூபணமானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அந்த விதத்தில் அவரது ஆயுதப் போராட்ட முறை தோல்வி அடையும் என்பதைக் காந்தி சரியாகவே கணித்தது, பின்னாட்களில் நிரூபணமானது
இதை தான் ஏற்றுகொள்ள முடியவில்லை , தன்னைவிட இன்னொருவர் பெரிய ஆளாக வந்துவிட கூடாது என்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டவர் போஸ். சரியான முறையில் ஆதரவு கிடைத்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகவும் நல்லரசாகவும் இருந்திருக்கும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தகவல் , நன்றி ஐயா ( மாமா அங்கள்).
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|