புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவது 132% அதிகரிப்பு!
Page 1 of 1 •
புதுடெல்லி: பெண்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 132 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013ஆம் ஆண்டு பெண்கள் மீதான தாக்குதலில் இளம் வயதினர் ஈடுபடுவது அதிக அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 132.3 சதவீதம் அதிகரித்து உள்ளது.
பெண்களுக்கு ஈவ் டீசிங் மூலம் அவமானம் விளைவிக்கபட்ட வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 70.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 60.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்படி மொத்தம் கைதான குற்றவாளிகளில் 66.3 சதவீதம் பேர் 16 முதல் 18 வயது வரை உள்ள இளம் குற்றவாளிகள். 2012ஆம் ஆண்டு 27,936 குற்ற வழக்குகள் இளம் வயதினர் மீது பதிவாகி உள்ளது. 2013ஆம் ஆண்டு 31,725 குற்ற வழக்குகள் இளம் வயதினர் மீது பதிவாகி உள்ளது. இது 13.6 சதவீதம் அதிகரிப்பாகும்.
கடந்த வரும் திருட்டு வழக்குகளில் அதிகபட்சமாக 7,969 இளம் குற்றவாளிகள் கைதாகி இருந்தனர். காயப்படுத்துதல் வழக்குகளில் 6,043 பேரும், வழிப்பறி வழக்குகளில் 3,784 பேரும் கைது செய்யப்பட்டனர். இது மொத்த இந்திய தண்டனை சட்ட குற்றகளில் இளம் குற்றவாளிகள் 40.9 சதவீதமாகும்.
பல்வேறு குற்ற வழக்குகளில் மொத்தம் 49,506 இளம் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 8,392 பேர் படிக்காதவர்கள். 13,984 பேர் தொடக்க கல்வி கற்றவர்கள். இந்த இரு வகையை சேர்ந்தவர்களும் 2013ல் மொத்தம் கைதாகியுள்ள இளம் வயதினரில் 50.2 சதவீதம் உள்ளனர். இதில் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வருமானம் மட்டுமே வரக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் வயதினரும் அடங்குவர்.
இதில் பெற்றோருடன் உள்ள இளம் வயதினர் 35,244. இது மொத்த இளம் குற்றவாளிகளில் 81 சதவீதமாகும். இவர்கள் 2013ல் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனாகா காந்தி கூறுகையில், "வயது வந்த குற்றவாளிகளுக்கு இணையாக இளம் குற்றவாளிகள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். 50 சதவீத பாலியல் குற்றங்களில் 16 வயதுடையவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் சிறுவர்கள் சீர்திருந்த சட்டங்களால் என்ன செய்ய முடியும். திட்டமிட்டு கொலை, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளையும் வயது வந்தோர் படியலில் சேர்த்தால் அது அவர்களை பயமுறுத்தும்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013ஆம் ஆண்டு பெண்கள் மீதான தாக்குதலில் இளம் வயதினர் ஈடுபடுவது அதிக அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 132.3 சதவீதம் அதிகரித்து உள்ளது.
பெண்களுக்கு ஈவ் டீசிங் மூலம் அவமானம் விளைவிக்கபட்ட வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 70.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளில் இளம் வயதினர் ஈடுபடுவது 60.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்படி மொத்தம் கைதான குற்றவாளிகளில் 66.3 சதவீதம் பேர் 16 முதல் 18 வயது வரை உள்ள இளம் குற்றவாளிகள். 2012ஆம் ஆண்டு 27,936 குற்ற வழக்குகள் இளம் வயதினர் மீது பதிவாகி உள்ளது. 2013ஆம் ஆண்டு 31,725 குற்ற வழக்குகள் இளம் வயதினர் மீது பதிவாகி உள்ளது. இது 13.6 சதவீதம் அதிகரிப்பாகும்.
கடந்த வரும் திருட்டு வழக்குகளில் அதிகபட்சமாக 7,969 இளம் குற்றவாளிகள் கைதாகி இருந்தனர். காயப்படுத்துதல் வழக்குகளில் 6,043 பேரும், வழிப்பறி வழக்குகளில் 3,784 பேரும் கைது செய்யப்பட்டனர். இது மொத்த இந்திய தண்டனை சட்ட குற்றகளில் இளம் குற்றவாளிகள் 40.9 சதவீதமாகும்.
பல்வேறு குற்ற வழக்குகளில் மொத்தம் 49,506 இளம் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 8,392 பேர் படிக்காதவர்கள். 13,984 பேர் தொடக்க கல்வி கற்றவர்கள். இந்த இரு வகையை சேர்ந்தவர்களும் 2013ல் மொத்தம் கைதாகியுள்ள இளம் வயதினரில் 50.2 சதவீதம் உள்ளனர். இதில் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வருமானம் மட்டுமே வரக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் வயதினரும் அடங்குவர்.
இதில் பெற்றோருடன் உள்ள இளம் வயதினர் 35,244. இது மொத்த இளம் குற்றவாளிகளில் 81 சதவீதமாகும். இவர்கள் 2013ல் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனாகா காந்தி கூறுகையில், "வயது வந்த குற்றவாளிகளுக்கு இணையாக இளம் குற்றவாளிகள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். 50 சதவீத பாலியல் குற்றங்களில் 16 வயதுடையவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் சிறுவர்கள் சீர்திருந்த சட்டங்களால் என்ன செய்ய முடியும். திட்டமிட்டு கொலை, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளையும் வயது வந்தோர் படியலில் சேர்த்தால் அது அவர்களை பயமுறுத்தும்" என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
([color:b863= rgb(255, 0, 0)]வயது குறைந்த ) சிறார் /சிறுமி (juvenile)என பார்க்காது , செய்கின்ற குற்றம் , பெரியவர்கள் செய்கின்ற குற்றம் (adult crime )என்றால் ,
குற்றவாளிகள் பெரியவர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு ,அதற்குரிய தண்டனை தரப்பட வேண்டும் .
ரமணியன்
குற்றவாளிகள் பெரியவர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு ,அதற்குரிய தண்டனை தரப்பட வேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் மொபைல் போனால் வந்தது...............10 பைசா விற்கு 10 எம் பி என்று மட்டமான 'சீன்களை' டவுன்லோட் செய்யும் வசதி இருக்காமே, அப்புறம் என்ன? ...............அந்த கண்ட்றாவி எல்லாம் பார்த்துட்டு சின்ன பசங்க இப்படி 'behave ' செய்யறாங்க...................இதுக்கு என்ன செய்வது?
Similar topics
» இளம் வயது ஆண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரிப்பு! ஏன் ஒரு அலசல்.
» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
» விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு இளம் பெண்கள் 2 பேர் பலி
» பெண்கள் மீதான தாக்குதல்களால் இந்தியாவிற்கு தலைகுனிவு-பிரணாப்
» எரிந்த நிலையில் இளம் பெண்கள்
» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
» விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு இளம் பெண்கள் 2 பேர் பலி
» பெண்கள் மீதான தாக்குதல்களால் இந்தியாவிற்கு தலைகுனிவு-பிரணாப்
» எரிந்த நிலையில் இளம் பெண்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|