புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் மதுபானம் விலை இன்று முதல் உயர்வு
Page 1 of 1 •
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானம் விலை இன்று முதல் உயர்கிறது என்று அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-
சட்ட திருத்தம்
தமிழக சட்டசபையில் கடந்த 11-ந்தேதி சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும்.
இந்த சட்ட திருத்தத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை உயருகிறது.
தமிழகத்தில், 29-11-2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது. பின்னர், 2007-ம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது.
3 அடுக்காக பிரித்து வசூலிப்பு
கடந்த 7 ஆண்டுகளாக ரூ.125 என்ற விலையிலேயே ஒரு புரூப் லிட்டருக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயத்தீர்வையை 3 அடுக்காக பிரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 ஆக இருந்த ஆயத்தீர்வை, இனி சாதாரண வகைகளுக்கு ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
புதிய விலை அமல்
மாநிலம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்களின் விலை உயர்கிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களும், அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று இரவு கணக்கை சமர்ப்பிக்கும் போது, அவர்களிடம் புதிய கட்டண விகித அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் புதிய விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய்
அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை விலை உயருகிறது. இந்த விலை உயர்வு இன்னும் 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுபானம் விலை உயர்வு முழு விவரம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது. அதன் விலை வருமாறு:-
சாதாரண ரகம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்களில் சாதாரண ரகம், நடுத்தரம், உயர்ரகம் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சாதாரண ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) டாஸ்மாக் கடைகளில் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதன் விலை ரூ.10 உயர்ந்து, இனி சாதாரண ரக குவாட்டர் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதன் விலையில் ரூ.20 அதிகரித்து, இனி சாதாரண ரகம் ஆப் பாட்டில் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படும்.
ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரகம் புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.40 அதிகரித்து, ரூ.320-க்கு விற்பனை செய்யப்படும்.
நடுத்தர ரகம்
நடுத்தர ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.80-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி) ரூ.160-ல் இருந்து ரூ.180 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி) ரூ.320-ல் இருந்து ரூ.360-க்கும் விற்பனை செய்யப்படும்.
இதே போல், ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.110-க்கும், ரூ.110, ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.140 ஆகவும், ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.200 ஆகவும், ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படும்.
உயர் ரகம்
ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.220-க்கும், ரூ.220, ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.280 ஆகவும், ரூ.280-க்கு விற்பனையான உயர் ரக ஆப் பாட்டில் ரூ.400 ஆகவும், ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படும்.
ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.440-க்கும், ரூ.440, ரூ.480-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில்கள் ரூ.560 ஆகவும், ரூ.560-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் ரூ.800 ஆகவும், ரூ.760-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில் ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்படும்.
அதேபோல், புல் பீர் பாட்டில்கள் அதன் பழைய விலையில் இருந்து ரூ.10 அதிகரித்து விற்பனை செய்யப்படும்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது. அதன் விலை வருமாறு:-
சாதாரண ரகம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்களில் சாதாரண ரகம், நடுத்தரம், உயர்ரகம் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சாதாரண ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) டாஸ்மாக் கடைகளில் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதன் விலை ரூ.10 உயர்ந்து, இனி சாதாரண ரக குவாட்டர் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதன் விலையில் ரூ.20 அதிகரித்து, இனி சாதாரண ரகம் ஆப் பாட்டில் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படும்.
ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரகம் புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.40 அதிகரித்து, ரூ.320-க்கு விற்பனை செய்யப்படும்.
நடுத்தர ரகம்
நடுத்தர ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.80-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி) ரூ.160-ல் இருந்து ரூ.180 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி) ரூ.320-ல் இருந்து ரூ.360-க்கும் விற்பனை செய்யப்படும்.
இதே போல், ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.110-க்கும், ரூ.110, ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.140 ஆகவும், ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.200 ஆகவும், ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படும்.
உயர் ரகம்
ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.220-க்கும், ரூ.220, ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.280 ஆகவும், ரூ.280-க்கு விற்பனையான உயர் ரக ஆப் பாட்டில் ரூ.400 ஆகவும், ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படும்.
ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.440-க்கும், ரூ.440, ரூ.480-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில்கள் ரூ.560 ஆகவும், ரூ.560-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் ரூ.800 ஆகவும், ரூ.760-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில் ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்படும்.
அதேபோல், புல் பீர் பாட்டில்கள் அதன் பழைய விலையில் இருந்து ரூ.10 அதிகரித்து விற்பனை செய்யப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மதுவின் விலையை ஏத்தக்கூடாது, மதுவை முழுசா ஒழிச்சிடனும். எவ்வளவு விலைய ஏத்துனாலும் இவுங்க கடன் வாங்கியாவது குடிச்சிடுவாங்க. சுத்தமா இல்லேன்னா என்ன பண்ணுவாக?
மதுபான விலை உயர்வை தவிர்க்கக்கோரி மது குடிப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆவடி நகராட்சி அருகே தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மதுபானங்களின் விலை உயர்வை தவிர்க்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அக்வா சுரேஷ், மனிதநேய மக்கள் பாசறை தலைவர் நீலகண்டன், ஜெகன்வில்வா, சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதுபானங்களின் விலையை அரசு தவிர்த்திட வேண்டும். விலையை உயர்த்தினாலும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் மதுபானங்கள் அருந்தி இறந்தவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு, உணவு வசதிகளை செய்ய வேண்டும். அவர்களின் மனைவிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் கோஷம் எழுப்பினர்.
ஆவடி நகராட்சி அருகே தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மதுபானங்களின் விலை உயர்வை தவிர்க்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அக்வா சுரேஷ், மனிதநேய மக்கள் பாசறை தலைவர் நீலகண்டன், ஜெகன்வில்வா, சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதுபானங்களின் விலையை அரசு தவிர்த்திட வேண்டும். விலையை உயர்த்தினாலும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் மதுபானங்கள் அருந்தி இறந்தவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு, உணவு வசதிகளை செய்ய வேண்டும். அவர்களின் மனைவிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் கோஷம் எழுப்பினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நாம் குடித்தாலும் குடிக்காவிட்டாலும், இதன் தாக்கம் நமக்கு வருகிறது .
பைப் சரி செய்ய வருகிறவர்கள் , எலெக்ட்ரிக் வேலை செய்பவர்கள்
இத்யாதிகள் 50 ரூபாய் வாங்கிய இடத்தில் 70 ரூபாய் வாங்குவார்கள்
மறைமுக வரி
ரமணியன்
பைப் சரி செய்ய வருகிறவர்கள் , எலெக்ட்ரிக் வேலை செய்பவர்கள்
இத்யாதிகள் 50 ரூபாய் வாங்கிய இடத்தில் 70 ரூபாய் வாங்குவார்கள்
மறைமுக வரி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
» இன்று முதல் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!
» பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
» இன்று முதல் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!
» பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|