Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராதையாய் நான்…
5 posters
Page 1 of 1
ராதையாய் நான்…
கண்ணனைக் கண்டிடவே
நானும்
கடுந்தவம் செய்துவந்தேன்!
சொப்பனத்தில் வந்து நின்றான்
கண்டு
சொக்கித்தான் போனேனடி!
சட்டெனவே தோன்றிடுவான்
பார்த்தால்
சடுதியிலே ஒளிந்திடுவான்!
கைகூப்பி வேண்டிநின்றால்
சற்றே
திரைவிலக்கி வெளிவருவான்!
சுட்டுவிரல் காட்டிநின்றேன்
மனச்
சுமைகளை இறக்கிவைத்தேன்!
சிரிக்கின்ற அழகுகண்டு
நானும்
சித்திரமாய் நின்றேனடி!
சந்தனமும் பூசிவிட்டேன்
முகமும்
சந்திரனாய் ஒளிர்ந்ததடி!
சூரியனாய்ச் சுட்டெரிக்கும் என்விழிகள்
அவனால்
சுடர்விளக்காய் மாறுதடி!
சங்கெடுத்து முழங்கிநின்றான்
நல்லார்
சங்கடங்கள் தொலைந்ததடி!
சக்திகொண்டோர் தவறிழைத்தால்
கையில்
சக்கரத்தை எடுத்திடுவான்!
சுற்றுகின்ற உலகைஉண்டு
வாயில்
சூசகமாய்க் காண்பித்தான்!
தூண்டில்விழி கண்டபின்னே
என்மனத்
துயரங்கள் மறைந்ததடி!
கண்விழித்து எழுந்துநின்றேன்
கனவோ
கலைந்தே போனதடி!
இக்கனா மீண்டும்காண
மனமோ
ஏக்கத்தில் தவிக்குதடி!
என்ஏக்கம் தீர்த்திடவே
கண்ணன்
என்னருகில் வருவானடி!
கனவினிலே வந்தஅவன்
ஒருநாள்
காட்சியிலும் நிறைவானடி!
ayyasamy ram wrote:கவிதையாக்கம்:
-
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
-
நன்றி ராம் அண்ணா
Last edited by krishnaamma on Tue Aug 19, 2014 9:01 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராதையாய் நான்…
நன்றாக உள்ளது மாயக்கண்ணன் திரு விளையாடல்கள் !
மூலம் யாரோ ? அவருக்கும் ,
மறு பதிவிட்ட உமக்கும்
ரமணியன்
மூலம் யாரோ ? அவருக்கும் ,
மறு பதிவிட்ட உமக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ராதையாய் நான்…
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராதையாய் நான்…
T.N.Balasubramanian wrote:நன்றாக உள்ளது மாயக்கண்ணன் திரு விளையாடல்கள் !
மூலம் யாரோ ? அவருக்கும் ,
மறு பதிவிட்ட உமக்கும்
ரமணியன்
நன்றி ஐயா ! எனக்கு தெரியலை, தினமணி இல் பார்த்தேன், ப்ளாக் .தினமணி என்கிற இடத்திலிருந்து போட்டேன், அதில் எழுதியவர் பேர் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராதையாய் நான்…
நன்றி சிவா, நன்றி செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராதையாய் நான்…
மேற்கோள் செய்த பதிவு: 1080422ayyasamy ram wrote:கவிதையாக்கம்:
-
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
-
சூப்பர் ! எங்கே பார்த்தீர்கள் ராம் அண்ணா ? ரொம்ப நன்றி, நான் அவரின் பேரை மேலே இணைத்துவிடுகிறேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராதையாய் நான்…
மேற்கோள் செய்த பதிவு: 1080431krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:நன்றாக உள்ளது மாயக்கண்ணன் திரு விளையாடல்கள் !
மூலம் யாரோ ? அவருக்கும் ,
மறு பதிவிட்ட உமக்கும்
ரமணியன்
நன்றி ஐயா ! எனக்கு தெரியலை, தினமணி இல் பார்த்தேன், ப்ளாக் .தினமணி என்கிற இடத்திலிருந்து போட்டேன், அதில் எழுதியவர் பேர் இல்லை
விடை கொடுத்துவிட்டார் ராம் அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1080422ayyasamy ram wrote:கவிதையாக்கம்:
-
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
-
ராமிருக்க பயமேன் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» நான் பெற்றெடுத்த நான்! -கவிதை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» நான் பெற்றெடுத்த நான்! -கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|