புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசக்கூடாத மனிதர்கள்
Page 1 of 1 •
உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கு தகுந்த மொழிகளைக் கொண்டுள்ளன. அதே போலத்தான் மனிதனும் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மொழிகளைக் கையாள்கிறான். மௌனத்தையும் மொழியாக்கியவன் மனிதன். தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவன் எந்த எல்லையையும் தாண்டத் தெரிந்தவன். வாயால் பேசித்தான் எந்தத் தேவையையும் பெற முடியும் என்பதில்லை. கண்களால் காதல் பரிமாற முடியும். உதடுகளால் காமத்தை தெரிவிக்க முடியும். பெருமூச்சால் ஏக்கத்தை வெளிப்படுத்த முடியும். அங்க அசைவுகளால் அனைத்தையும் தெரியப்படுத்த முடியும் என்கிற நிலையில் பேச்சு எப்படி முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்பதை இங்கு காணலாம்.
மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு மிக முக்கிய காரணியாக விளங்குவது பேச்சு. உண்மையைப் பேசி வம்பில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு. பொய்யே பிரதானமாகக் கொண்டு வெற்றி பெறுபவர்களும் உண்டு. நமக்கு விதிக்கப்பட்டதை அறிந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி உண்டாகும். தனிமனிதனுக்கு விதிக்கப்பட்டதை ஜோதிடம் எடுத்துக் காட்டுகிறது.
ஜாதகத்தில் இலக்கிணத்திற்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். வாக்கு ஸ்தானத்தில் சுப கிரகஙகள் சுப சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் அந்த ஜாதகருடைய பேச்சால் பலனும் பயனும் உண்டு. பலன் அவருக்கு பயன் அடுத்தவர்களுக்கு. அதே சமயம் இரண்டாம் இடம் பகை நீசம் பெற்று பாபர் சேர்க்கை பெற்றால் அவருடைய பேச்சால் அவருக்கும் பலனில்லை அடுத்தவருக்கும் பயனில்லை.
இரண்டாம் இடம் சனியின் நற்பார்வையைப் பெற்றால் ஜாதகர் வாக்கினால் பலனைடைவார். அதுவே சனியின் தீய பார்வை இருப்பின் ஜாதகரின் பேச்சால் எப்பொழுதும் கலகம் தான். அதே ஜாதகம் ஆறாம் அதிபதியின் சேர்ககை அல்லது பார்வைபெறின் இயற்கையிலே திக்குவாய் அல்லது பேச்சு வராத நிலையைக் கொடுக்கும். இரண்டாம் இடம் 6, 8, 12ம் அதிபதிகளால் பார்க்கப்பட்டால் சரியான நேரங்களில் சரியான வார்த்தையைப் பயன்படுத்தாமல் கிடைப்பதை விட்டுவிடுவார்கள்.
இது போன்ற ஜாதகர்கள் பேசுவதைவிட பேசாமல் இருப்பது சிறந்தது. அதாவது பேச்சினால் சரியான எதையும் சாதிக்க இயலாது. அதேசமயம் எதிர்மறை எண்ணங்களை வலுப்படுத்துவதற்கு அவர்கள் பேச்சு பயன்படும். இவர்கள் சந்திராஷ்டம தினங்களினல் மௌன விரதம் அனுசரிப்பது பலன் தரும். மேற்கூறிய ஜாதக நிலையில் உள்ளவர்கள் பேசுவதை விட எழுதுவதை அதிகரிக்கலாம். காரணம் இவர்களுக்கு தன்நிலையை விளக்க சரியான சொற்களைப் பயன்படுத்த தெரியாது. அதே சமயம் யோசித்து நிதானித்து எழுவதால் அவர்களுடைய எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்த முடியும். பேச்சைக் குறைத்துக் கொண்டால் ஆயுள் கூடும் காரணம் 2ம் பாவம் மாரக ஸ்தானமும் ஆகும். குடும்பததில் குழப்பம் நீங்கும். அமைதியான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.
மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு மிக முக்கிய காரணியாக விளங்குவது பேச்சு. உண்மையைப் பேசி வம்பில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு. பொய்யே பிரதானமாகக் கொண்டு வெற்றி பெறுபவர்களும் உண்டு. நமக்கு விதிக்கப்பட்டதை அறிந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி உண்டாகும். தனிமனிதனுக்கு விதிக்கப்பட்டதை ஜோதிடம் எடுத்துக் காட்டுகிறது.
ஜாதகத்தில் இலக்கிணத்திற்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். வாக்கு ஸ்தானத்தில் சுப கிரகஙகள் சுப சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் அந்த ஜாதகருடைய பேச்சால் பலனும் பயனும் உண்டு. பலன் அவருக்கு பயன் அடுத்தவர்களுக்கு. அதே சமயம் இரண்டாம் இடம் பகை நீசம் பெற்று பாபர் சேர்க்கை பெற்றால் அவருடைய பேச்சால் அவருக்கும் பலனில்லை அடுத்தவருக்கும் பயனில்லை.
இரண்டாம் இடம் சனியின் நற்பார்வையைப் பெற்றால் ஜாதகர் வாக்கினால் பலனைடைவார். அதுவே சனியின் தீய பார்வை இருப்பின் ஜாதகரின் பேச்சால் எப்பொழுதும் கலகம் தான். அதே ஜாதகம் ஆறாம் அதிபதியின் சேர்ககை அல்லது பார்வைபெறின் இயற்கையிலே திக்குவாய் அல்லது பேச்சு வராத நிலையைக் கொடுக்கும். இரண்டாம் இடம் 6, 8, 12ம் அதிபதிகளால் பார்க்கப்பட்டால் சரியான நேரங்களில் சரியான வார்த்தையைப் பயன்படுத்தாமல் கிடைப்பதை விட்டுவிடுவார்கள்.
இது போன்ற ஜாதகர்கள் பேசுவதைவிட பேசாமல் இருப்பது சிறந்தது. அதாவது பேச்சினால் சரியான எதையும் சாதிக்க இயலாது. அதேசமயம் எதிர்மறை எண்ணங்களை வலுப்படுத்துவதற்கு அவர்கள் பேச்சு பயன்படும். இவர்கள் சந்திராஷ்டம தினங்களினல் மௌன விரதம் அனுசரிப்பது பலன் தரும். மேற்கூறிய ஜாதக நிலையில் உள்ளவர்கள் பேசுவதை விட எழுதுவதை அதிகரிக்கலாம். காரணம் இவர்களுக்கு தன்நிலையை விளக்க சரியான சொற்களைப் பயன்படுத்த தெரியாது. அதே சமயம் யோசித்து நிதானித்து எழுவதால் அவர்களுடைய எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்த முடியும். பேச்சைக் குறைத்துக் கொண்டால் ஆயுள் கூடும் காரணம் 2ம் பாவம் மாரக ஸ்தானமும் ஆகும். குடும்பததில் குழப்பம் நீங்கும். அமைதியான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆர்வத்தை தூண்டுகிற பதிவு . தொடருங்கள் .
நன்றி ராஜ் .ரமேஷ்
சந்திரன் அசுப கிரகம் என நினைக்கிறேன் . சரியா?
ரமணியன்
நன்றி ராஜ் .ரமேஷ்
சந்திரன் அசுப கிரகம் என நினைக்கிறேன் . சரியா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1079491T.N.Balasubramanian wrote:ஆர்வத்தை தூண்டுகிற பதிவு . தொடருங்கள் .
நன்றி ராஜ் .ரமேஷ்
சந்திரன் அசுப கிரகம் என நினைக்கிறேன் . சரியா?
ரமணியன்
வளர்பிறைச் சந்திரன் சுபகோளாகக் கருதப்படுகிறது. மேலும் சந்திரனுக்கு கோணாதிபதிகள் பார்வையிருந்தால் அது சுபக் கோளாகும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கோணாதிபதிகள் என்றால் 1,5, 9 வீட்டில் உள்ளவர்களா?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|