புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
32 Posts - 82%
heezulia
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
5 Posts - 13%
viyasan
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
209 Posts - 41%
heezulia
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
21 Posts - 4%
prajai
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_m10உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 16 Aug 2014 - 21:34



டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர் மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 30 ஐ தாண்டியுள்ளது. ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது போல் அசாம் மற்றும் உ . பி., மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மலை பகுதியில் 900 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பதாக தெரிய வந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்டிர மாநிலம் புனேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் வீடுகள் இழந்துள்ளனர். கர்நாடகாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மதுரையில் இன்று மாலையில் நல்ல மழை பெய்தது.

புனித தலங்கள் உள்ள உத்தர்காசி, யாம்கேஸ்வர், ஹரித்துவார், ரிஷிகேஷ் பகுதிகள் முழு சேதத்தை சந்தித்திருக்கின்றன. இன்னும் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மேலும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரகாலமாக உத்தர்கண்ட் மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ராஜ்பூர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து 7 பேர் பலியாயினர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. ரிஷகேஷ் - பத்ரிநாத் சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சர்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். என்.எச்-70 பாதையில் உள்ள பாலங்கள் பலவீனமாக இருப்பதாக அலர்ட் செய்யப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இது போல் உ.பி., மாநிலம் பால்ராம்பூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரப்தி என்ற ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது. அசாம் மாநிலம் நவகோன் பகுதி வெள்ளத்தினால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

[thanks]தினமலர்[/thanks]



உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 18 Aug 2014 - 19:06


உத்திரப்பிரதேச வெள்ளத்திற்கு 28 பேர் பலி: தண்ணீரில் மிதக்கும் 1500 கிராமங்களில் மக்கள் தத்தளிப்பு: மீட்புப்பணிகள் தீவிரம்

உத்திரகண்ட்டை தொடர்ந்து உத்திரப்பிரதேசத்தை மிரட்டி வரும் மழை வெள்ள பாதிப்புகளில் 28 பேர் உயிரிழந்தததோடு, 1500 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நேபாளத்திலிருந்த வெளியேரும் வெள்ள நீரும், அம்மாநில ஆறுகளில் பெருக்கெடுத்துள்ளன. இதனால் பக்ரைஜ், பல்ராம்பூர், லக்கிம்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள 1500 கிராமங்களில் பல ஆரம் மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை உத்திரப்பிரதேச அரசு முடுக்கிவிட்டுள்ளது. ஏராளமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பக்ரைஜ் மாவட்டத்தில் 202 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு 14 பேர் பலியாகியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னதாகவே கனமழையை எதிர்கொள்ள தொடங்கிய உத்திரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்திய முதலமைச்சர் ஹரிஷ் ராவத் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கித் தவிக்கும் சுமார் 4 லட்சம் பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ம¬ழு வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வடமாநிலங்களில் நிலைமையை கண்காணித்து வரும் மத்திய அரசு மீட்புப்பணிக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.



உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 18 Aug 2014 - 19:59

என்றோ செய்திருக்க வேண்டிய நதி நீர் இணைப்பை , செய்தால் நாட்டிற்கு நல்லது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Aug 2014 - 20:13

T.N.Balasubramanian wrote:என்றோ செய்திருக்க வேண்டிய நதி நீர் இணைப்பை , செய்தால் நாட்டிற்கு நல்லது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1080293

எனக்கும் ஒவ்வொரு முறை இது போல செய்திகளை படிக்கும்போது தோன்றுகிறது ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவே மாட்டேன் என்கிறார்களே சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக