புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
59 Posts - 51%
heezulia
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
45 Posts - 39%
mohamed nizamudeen
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
1 Post - 1%
mini
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
1 Post - 1%
balki1949
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
1 Post - 1%
vista
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
416 Posts - 58%
heezulia
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
243 Posts - 34%
mohamed nizamudeen
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
22 Posts - 3%
prajai
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
9 Posts - 1%
T.N.Balasubramanian
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
5 Posts - 1%
mini
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_m10ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்திரம் கடைசியில் அழிவைத் தரும்....


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 18, 2014 4:05 pm


அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.
அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.
உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று
கடவுளும் வந்தார்...!
பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.
அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.
தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.
இதுதான் பக்தன் கேட்ட வரம்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.
பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.
இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.
சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.
வருத்தம் வராது.
சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.
பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.
கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.
சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே..!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக