ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவான் கண்ணன்!

2 posters

Go down

வருவான் கண்ணன்! Empty வருவான் கண்ணன்!

Post by krishnaamma Sun Aug 17, 2014 8:42 pm

குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை சேட்டைகள் செய்வது இயற்கை. கண்ணன் செய்யாத சேட்டையா... அவன் வீடு புகுந்து வெண்ணெய் திருடினான்; உரலில் கட்டிப்போட்டால் அதையும் இழுத்துக் கொண்டே போவான். தன்னுடைய இந்த சேட்டைகளின் மூலம், மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகிறான் பரந்தாமன்.

வருவான் கண்ணன்! Yrj4wGY0Tf6Q31U8EYyc+E_1408091533

வெண்ணெய் என்பது நம் மனம்; அதை, உலக வாழ்வு என்ற பானைக்குள் போட்டு, ஆசை என்ற மூடியால் மூடி வைத்திருக்கிறோம். கண்ணன் வெண்ணெயைத் திருடியது போல, நம் ஆசை என்னும் மூடியை அகற்றி, உலக வாழ்வில் இருந்து மீட்டு தன்னோடு சேர்த்துக் கொள்ள வருகிறான். அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் பிறவி கிடையாது; கொடுக்க மறுத்தால், மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்பட வேண்டியது தான். அதே போன்று, எல்லா உயிர்களிலும் தான் நீக்கமற நிறைந்திருப்பதை மக்களுக்கு உணர்த்தவே, சர்வ லோகங்களும் தன் வாய்க்குள் இருப்பதை யசோதைக்கு காண்பித்து அருளினான். அந்த விஸ்வரூபனை அன்பெனும் கயிற்றால், பக்தி எனும் உரலில் கட்டிப் போட்டாள் யசோதை; அவனும் கட்டுப்பட்டு விட்டான்.

எங்கும் வியாபித்திருக்கும் அந்த பரம்பொருளான நாராயணன் தான், கண்ணனாகப் பிறந்தார். 'நாரம்' என்றால் தண்ணீர்; 'அயனம்' என்றால் படுத்திருத்தல். அவர் தண்ணீரில் படுத்திருப்பவர் என்பதால் நாராயணன் ஆனார். ஆசை எனும் மாயைக்குள் அகப்பட்டு, காற்றைப் போல் அலைபாயும் உயிர்களுக்கு அவனே அடைக்கலம் தருகிறான். அவன் நினைத்திருந்தால், கவுரவர்களை ஒரே நொடியில் அழித்து, பாண்டவர்களைக் காத்திருக்க முடியும்; ஆனால், அப்படி செய்யவில்லை. காரணம், தர்மத்தைக் காக்க அவன் மனிதனாக வந்திருக்கிறான்; ஒரு மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே அவன் செய்தான்.

திருமாலின் அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு என்றாலும், கண்ணன் தான் பக்தர்களின் மனதை எளிதில் கட்டிப் போட்டவன். கிருஷ்ணா என்று சொன்னாலே போதும், எல்லா யாகங்களையும் செய்து விட்ட பலனை ஒருவன் அடைகிறான்.
துவாபரயுகத்தில், திரவுபதி தன்னை சரணடைந்து, தன் நாமத்தை உச்சரித்தவுடன் காத்து அருளியவன் அவன். கடவுள் மீது இருந்த அசைக்க முடியாத பக்தியினால் தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று. 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட கலியுகத்தில், இப்போது தான் உத்தேசமாக, 5,100 ஆண்டுகளையே கடந்திருக்கிறோம். இப்போதே நாட்டிற்குள் எத்தனையோ தர்ம விரோத செயல்கள் நடந்தேறுகின்றன. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!

இந்நிலை மாற கண்ணனை மானசீகமாக கதறி அழைத்தால், அவன் கல்கியாக வருவான்; கயவர்களை அழிப்பான். அந்த நல்ல நாளை விரைவில் வர வைப்பது நம் கையில் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் திரவுபதியாக மாறி, அவனை அழைப்போம்; கீதையில் வாக்குறுதி அளித்தபடி, அழைக்கும் குரலுக்கு அவன் வருவான்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருவான் கண்ணன்! Empty Re: வருவான் கண்ணன்!

Post by ayyasamy ram Sun Aug 17, 2014 10:41 pm

வருவான் கண்ணன்! 103459460
-

ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த
குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர்
நீரிலேயே இருந்தார். "கண்ணா, சீக்கிரம் வா!'' என்று குரல்
கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப்
போய்விட்டான்.

பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி,
"கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக்
கொண்டிருக்கிறான்!'' என நின்று யோசித்தாள். `

அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும்.
அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்' என யூகம் செய்து புரிந்து
கொண்டாள். உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து
கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இ
டுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே,
துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்
பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது
என சான்றோர்கள் கூறுகின்றனர்.

பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு
அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum