புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
44 Posts - 43%
heezulia
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
4 Posts - 4%
prajai
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
4 Posts - 4%
Jenila
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
2 Posts - 2%
jairam
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
kargan86
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
8 Posts - 5%
prajai
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%
jairam
வருவான் கண்ணன்! Poll_c10வருவான் கண்ணன்! Poll_m10வருவான் கண்ணன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவான் கண்ணன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 8:42 pm

குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை சேட்டைகள் செய்வது இயற்கை. கண்ணன் செய்யாத சேட்டையா... அவன் வீடு புகுந்து வெண்ணெய் திருடினான்; உரலில் கட்டிப்போட்டால் அதையும் இழுத்துக் கொண்டே போவான். தன்னுடைய இந்த சேட்டைகளின் மூலம், மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகிறான் பரந்தாமன்.

வருவான் கண்ணன்! Yrj4wGY0Tf6Q31U8EYyc+E_1408091533

வெண்ணெய் என்பது நம் மனம்; அதை, உலக வாழ்வு என்ற பானைக்குள் போட்டு, ஆசை என்ற மூடியால் மூடி வைத்திருக்கிறோம். கண்ணன் வெண்ணெயைத் திருடியது போல, நம் ஆசை என்னும் மூடியை அகற்றி, உலக வாழ்வில் இருந்து மீட்டு தன்னோடு சேர்த்துக் கொள்ள வருகிறான். அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் பிறவி கிடையாது; கொடுக்க மறுத்தால், மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்பட வேண்டியது தான். அதே போன்று, எல்லா உயிர்களிலும் தான் நீக்கமற நிறைந்திருப்பதை மக்களுக்கு உணர்த்தவே, சர்வ லோகங்களும் தன் வாய்க்குள் இருப்பதை யசோதைக்கு காண்பித்து அருளினான். அந்த விஸ்வரூபனை அன்பெனும் கயிற்றால், பக்தி எனும் உரலில் கட்டிப் போட்டாள் யசோதை; அவனும் கட்டுப்பட்டு விட்டான்.

எங்கும் வியாபித்திருக்கும் அந்த பரம்பொருளான நாராயணன் தான், கண்ணனாகப் பிறந்தார். 'நாரம்' என்றால் தண்ணீர்; 'அயனம்' என்றால் படுத்திருத்தல். அவர் தண்ணீரில் படுத்திருப்பவர் என்பதால் நாராயணன் ஆனார். ஆசை எனும் மாயைக்குள் அகப்பட்டு, காற்றைப் போல் அலைபாயும் உயிர்களுக்கு அவனே அடைக்கலம் தருகிறான். அவன் நினைத்திருந்தால், கவுரவர்களை ஒரே நொடியில் அழித்து, பாண்டவர்களைக் காத்திருக்க முடியும்; ஆனால், அப்படி செய்யவில்லை. காரணம், தர்மத்தைக் காக்க அவன் மனிதனாக வந்திருக்கிறான்; ஒரு மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே அவன் செய்தான்.

திருமாலின் அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு என்றாலும், கண்ணன் தான் பக்தர்களின் மனதை எளிதில் கட்டிப் போட்டவன். கிருஷ்ணா என்று சொன்னாலே போதும், எல்லா யாகங்களையும் செய்து விட்ட பலனை ஒருவன் அடைகிறான்.
துவாபரயுகத்தில், திரவுபதி தன்னை சரணடைந்து, தன் நாமத்தை உச்சரித்தவுடன் காத்து அருளியவன் அவன். கடவுள் மீது இருந்த அசைக்க முடியாத பக்தியினால் தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று. 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட கலியுகத்தில், இப்போது தான் உத்தேசமாக, 5,100 ஆண்டுகளையே கடந்திருக்கிறோம். இப்போதே நாட்டிற்குள் எத்தனையோ தர்ம விரோத செயல்கள் நடந்தேறுகின்றன. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!

இந்நிலை மாற கண்ணனை மானசீகமாக கதறி அழைத்தால், அவன் கல்கியாக வருவான்; கயவர்களை அழிப்பான். அந்த நல்ல நாளை விரைவில் வர வைப்பது நம் கையில் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் திரவுபதியாக மாறி, அவனை அழைப்போம்; கீதையில் வாக்குறுதி அளித்தபடி, அழைக்கும் குரலுக்கு அவன் வருவான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 17, 2014 10:41 pm

வருவான் கண்ணன்! 103459460
-

ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த
குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர்
நீரிலேயே இருந்தார். "கண்ணா, சீக்கிரம் வா!'' என்று குரல்
கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப்
போய்விட்டான்.

பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி,
"கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக்
கொண்டிருக்கிறான்!'' என நின்று யோசித்தாள். `

அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும்.
அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்' என யூகம் செய்து புரிந்து
கொண்டாள். உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து
கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இ
டுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே,
துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்
பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது
என சான்றோர்கள் கூறுகின்றனர்.

பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு
அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக