புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
70 Posts - 36%
heezulia
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 1%
prajai
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
321 Posts - 48%
heezulia
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
23 Posts - 3%
prajai
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிக்கு உடலில் வரி வந்த கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:18 pm


அந்தக் காலத்தில், காட்டின் அழகான உயிரினம் மயில் இல்லை. புலிதான் அழகான உயிரினமாகக் கருதப்பட்டு வந்தது.

கூரிய நகங்கள், அழகான முடி, தங்க நிறம் இதுதான் அதன் அழகின் ரகசியம். புலிக்கு எல்லோருமே பயந்தனர்.

ஆனால் புலி பயந்தது என்னமோ காட்டெருமைக்குத்தான். கரிய நிறம், பெரிய கொம்புகள், அதன் வலிமை ஆகியவைதான் புலியின் பயத்திற்குக் காரணங்கள்.

ஒருநாள் புலி விந்தையான காட்சி ஒன்றைக் கண்டது. தான் பயப்படும் காட்டெருமை ஒரு சிறிய விலங்கிடம் அடிமைப்பட்டு, அது சொல்லும் வேலைகளைச் செய்து கொண்டிருந்த காட்சிதான் அது.

பகலெல்லாம் ஏர் உழுத எருமையை அந்தச் சிறிய விலங்கு கட்டிப் போட்டுவிட்டு தீனியை வைத்துவிட்டுச் சென்றதும், புலி எருமையிடம் ஓடோடிச் சென்று, "எருமையே! உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்' என்றது.

"கேளுங்க புலியாரே!' என்றது எருமை.

"ஆமாம், நீர் என்ன அந்த விந்தையான சிறிய விலங்கிடம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றீர். அந்த விலங்கிற்கோ என்னைப் போன்ற கூரிய நகங்களோ, அழகிய முடியோ, தகதகக்கும் தங்க நிறமோ இல்லையே! பிறகு ஏன் பயப்படுகிறீர்?'

"ஐயோ! அது உங்களுக்குப் புரியாது புலியாரே! அந்த மனிதனிடம் "அறிவு' இருக்கிறது. அதனால்தான் நான் பணிந்து அவனுக்காக வேலை செய்கிறேன்'.

"அறிவா? அது இருக்குதுன்னா நீர் பயப்படுகிறீர்?'

"ஆமாம்'....

"அறிவு!? அறிவு!? ஹூம்... எனக்கு அது வேண்டும்' என்றது புலி.

இதைக் கேட்ட எருமை, புலிக்குப் புத்தி வராது என்பதுபோலத் தலையை ஆட்டிவிட்டு நகர்ந்துவிட்டது.

விந்தையான சிறிய விலங்கு என்று புலி சொன்னது மனிதனைத்தான். அது குறிப்பிட்ட அந்த மனிதன் புல்வெளியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் முன்னால் சென்ற புலி "நில்லு...!' என்று கர்ஜித்தது.

பயந்து நடுங்கிய மனிதன் "உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டான்.

"எனக்கா? உங்கிட்டே ஏதோ அறிவு இருக்குதாமே? அதுக்குப் பயந்துதான் பலசாலியான காட்டெருமைகூட உனக்குப் பயந்து வேலை செய்கிறதாம். அந்த அறிவை எனக்குக் கொடு' என்று கேட்டது புலி.

ஓ! இது ஒரு முட்டாள் மிருகம் என எண்ணிய மனிதன், "அது கொடுக்கக்கூடிய பொருள் இல்லையே' என்றான்.

"இல்லை! எனக்கு வேணும். அறிவு வேணும், கொடு... இல்லையென்றால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன்.'

புலியின் கர்ஜனைக்குப் பயந்த மனிதன், சிறிது யோசித்தான். பிறகு சொன்னான், "நான் என் அறிவை வீட்டில் அல்லவா வைத்திருக்கிறேன்...!'

"சரி, போய் அதை எடுத்துக்கொண்டு வா' என்றது புலி.

"சரி! ஆனால் நான் வீட்டிற்குப் போய் இருக்கும்போது என் ஆடுகளை நீ சாப்பிட்டு விடுவாயே?' என்று சந்தேகத்துடன் கேட்டான் மனிதன்.

"இல்லை, இப்போது எனக்குப் பசி இல்லை...'

"நான் சென்றபிறகு உனக்குப் பசி வந்தால்? நீ உன் வாலால் அடித்து என் ஆடுகளைச் சாப்பிட்டு விடுவாயே! அதனால் உன் வாலை மட்டும் மரத்தில கட்டிவைத்துவிட்டுப் போகிறேன்'.

"சரி! என் வாலின் நுனியை மட்டும் கட்டி வைத்துவிட்டுப் போ...!'

நல்ல நீளமான, பெரிய கயிறை எடுத்த மனிதன், வாலின் நுனியில் கட்டி மரத்தை ஒரு சுற்றுச் சுற்றிக் கட்டினான்.

பிறகு சொன்னான் "இல்லையில்லை! உன் நகம் ரொம்பக் கூர்மையாக இருக்கிறது. நீ அதை வைத்து என் ஆடுகளைக் கொன்று சாப்பிட்டு விட்டால்? உன் கால்களையும் கட்டி வைக்கிறேன்'.

"சரி! கட்டு' என்றது புலி. நகத்தைக் கட்டும் சாக்கில் முழு உடம்பையும் கட்டியாகிவிட்டது. மீதி இருப்பது தலை மட்டும்தான்.

"சீக்கிரம் போய் அறிவை எடுத்துக்கொண்டு வா' என்றது புலி.

சிறிது நகர்ந்த மனிதன், மீண்டும் புலியிடம் வந்தான்...

"உனக்குப் பசி வந்துவிட்டால் உன் தலையால் முட்டியே என் ஆடுகளைக் கொன்று விடுவாயே..?' என்றான்.

"சரி! என் தலையையும் கட்டி விடு' என்றது புலி.

இதோ! தலையையும் இறுக்கிக் கட்டி முடித்தாகிவிட்டது. இங்கிருந்து ஓடிவிட வேண்டியதுதான். தனது ஆடுகளை விரட்டிக்கொண்டு மனிதன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

புலி மரத்தில் கட்டுண்டவாறே மனிதனுக்காகக் காத்திருந்தது. விலங்குகள் பலவும் அந்த வழியாகப் புலியைப் பார்த்தவாறே அமைதியாகச் சென்றன. எருமை மாடு மட்டும் "மனிதன்கிட்டேயிருந்து உனக்கு என்ன கிடைத்தது..?' என்று கேலியாகக் கேட்டுவிட்டுச் சென்றது.

பகல் போய் மாலையும் வந்துவிட்டது. ஆனால் அறிவை எடுத்துக்கொண்டுவருவதற்காகச் சென்ற மனிதனைக் காணோம்.

புலிக்குப் பயங்கரப் பசி.

"ரொம்பப் பசிக்குதே! மனிதா சீக்கிரம் வா! அறிவைக் கொண்டு வா' என்று கத்தியபடியே கட்டுகளை அவிழ்க்க முயற்சி செய்தது.

தன் சக்தியையெல்லாம் திரட்டி இழு, இழுவென்று இழுத்தது.

இழுத்த இழுப்பிலும், பகலெல்லாம் கயிறால் கட்டப்பட்டு இருந்ததாலும் புலியின் பொன்னிற உடலில் கருப்பு கருப்பான பட்டைகள் விழுந்துவிட்டன. இது அந்தப் புலிக்குத் தெரியவில்லை. அது தண்ணீர் குடிக்கக் குட்டைக்குச் சென்றபோதுதான் தன் உடலில் வரிகள் விழுந்து இருப்பதைக் கண்டது.

காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் கேலி பேசிச் சிரித்தன. காட்டெருமையும்தான். அன்றிலிருந்து புலி, தன்னை நிழலில் மறைத்து வாழ்கிறது. இன்றைக்கும் புலி அறிவைத் தேடிக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

[thanks]தினமணி[/thanks]



புலிக்கு உடலில் வரி வந்த கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 17, 2014 11:38 am

புலிக்கு உடலில் வரி வந்த கதை 3838410834 புலிக்கு உடலில் வரி வந்த கதை 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 17, 2014 12:46 pm

புன்னகை மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 2:16 pm

நல்லா இருக்கே இந்த கதை புன்னகை சூப்பர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக