புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 80%
heezulia
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 15, 2014 6:45 pm

-
சரவணன் திருமணமானவுடன் வாங்கும் முதல் சம்பளம்
இது.
-
அவனுடைய இப்போதைய கவலை எல்லாம் சம்பளத்தை
அம்மா ஜானகியிடம் கொடுப்பதா? இல்லை மனைவி
சோபனாவிடம் கொடுப்பதா என்பதுதான்.
-
இதுவரை அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.
வீட்டு வாடகையில் இருந்து, பால்காரன் மளிகை கடைக்காரன்,
குடிக்கிற தண்ணி வரைக்கும் யார் யாருக்கு எவ்வளவு
கொடுக்கணும்னு அம்மாவுக்குத்தான் தெரியும். இவளுக்கு
எப்படித் தெரியும்?
-
குழம்பிய மனநிலையுடனே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
'அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க' என்று காபியை ஆற்றி
அவனிடம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தாள்.
'ஏங்க இன்னைக்கு உங்க சம்பள நாள்தானே...''
-
ஆமாம்..!
-
இதோ பாருங்க, இந்த மாதம் பால்காரனுக்கு அறுநூறு ரூபாய்,
மளிகை கடைக்காரனுக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய், வீட்டு வாடகையில்
இருந்து குடிக்கிற தண்ணி வரைக்கும் எல்லாம் கணக்கு
போட்டாச்சு. மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுது''
-
வேறு வழியில்லாமல்சம்பள கவரை மனைவியிடம் கொடுத்து,
''நீயே எல்லாத்துக்கும் கொடுத்துடு' என்றான்
-
என்கிட்ட எதுக்கு கொடுக்கிறீங்க, லிஸ்ட் மட்டுந்தான்
போட்டிருக்கிறேன். என்று தன்னிடம் உள்ள லிஸ்டை கொடுத்து
''கொண்டு போய் அத்தை கிட்டே குடுங்க, என்னைக்குமே
தாய்க்குப்பின்தான் தாரம்' என்றாள்.
-
பெரிய குழப்பத்திலிருந்து மீண்ட சந்தோஷம் சரவணனுக்கு.
-
==========================
>சேலம் ராம்மூர்த்தி (குமுதம்)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 15, 2014 6:51 pm

படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 6:52 pm

சூப்பருங்க மகிழ்ச்சி 



என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 15, 2014 10:33 pm

krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:55 pm

நல்ல கதை.  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 16, 2014 12:46 am

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை 3838410834 நல்லாரிக்கி..........ரொம்ப ரத்தினச் சுருக்கமா சொல்லியுள்ளீங்க....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 12:55 am

நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!



என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 16, 2014 11:57 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079704

அது சரி தான் ஐயா, ஆனால் இந்த கதை இல் என்ன சொல்ல போறாளோ என்று குழம்பினேன், இந்த காலத்து பெண்களை ( ஆண்களையும்தான் ) நம்ப முடியலையே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 16, 2014 12:00 pm

சிவா wrote:நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1079737

ஹா...ஹா...ஹா.... எதுக்கு சிவா இவ்வளவு நொந்து போய் சொல்லரீங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 16, 2014 12:34 pm

நம்பும்மா சத்தியமா நான் இந்தக் கதையை படிக்கல புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக