புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்காய் வலிப்பு: மூடநம்பிக்கைகளும் உண்மையும்
Page 1 of 1 •
கை கால்களை வெட்டி வெட்டி இழுத்து, வாயில் நுரை தள்ளி, கண்கள் மேலே சுழன்று, பற்களுக்கிடையே நாக்கு கடிபட்டு, வாயில் ரத்தம் வழிய, சுயநினைவின்றிச் சாலையோரம் பரிதாபமாக விழுந்து கிடப்பவரை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இதற்குக் காரணமான வலிப்பு நோய் பற்றி நிறைய தவறான எண்ணங்கள் நிலவுகின்றன.
பண்டைய ஆராய்ச்சிகள்
காக்காய் வலிப்பு எனத் தவறாக அழைக்கப்படும் இந்த நோய் மிகவும் பரவலாகவும் அதிகமாகவும் காணக்கூடிய ஒரு நரம்பு மண்டல நோய். எபிலாம்பானீன் (Epilambanein) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து, எபிலெப்சி என்ற சொல் வழக்குக்கு வந்தது.
இது மிகவும் தொன்மையான நோய் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமிய (இன்றைய ஈராக்) நாகரிகக் காலத்தின் மண் கல்வெட்டுகளில் இந்த நோய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்திய மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆத்ரேயா, ‘மனது, மூளையில் ஏற்படும் மாற்றங்களால், அவ்வப்போதுவரும் நினைவிழத்தலும் மறதியும் வலிப்புடன் சேர்ந்தே வரும் நிலை’ என்று வலிப்பு நோயை விவரிக்கிறார்.
வலிப்பு நோய் மூளை தொடர்புடையது என்று கிரேக்க மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரடீஸ் (கி.மு. 460-355), கண்டறிந்து சொல்வதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்திய மருத்துவத்தில் வலிப்புக்கான காரணம், மனமும் மூளையும்தான் என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘அபஸ்மரா’ என்ற நூல் வலிப்பைப் பற்றி மிக விரிவாக விவரிக்கிறது. ‘அபஸ்மராபூர்வரூபா’ என்று வலிப்புக்கு முன் வரும் ‘எச்சரிக்கை சமிக்ஞைகள்’ (ஆரா aura) பற்றியும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
19 20-ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளின் டபிள்யு.கோவர்ஸ், சர் சார்லஸ் லோகாக், ஜான் ஹியூலிங்ஸ் ஜேக்சன், ஜீன் மார்டின் ஷார்கோ, பால் ப்ரோக்கா, ஜோஹான்ஸ் பர்ஜர் போன்றோரின் அரிய கண்டுபிடிப்புகளால், வலிப்பு நோயைப் பற்றிய தெளிவான சிந்தனைகள் தோன்றின.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வலிப்பு (Seizures/Fits/Convulsions) என்றால்?
# சிறிது நேரமே இருக்கக்கூடிய (சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை)
# நினைவிழக்கக்கூடிய (சில வலிப்புகளில் இது இருக்காது)
# கை, கால் வெட்டி இழுப்பதோ
# பொதுவான நடத்தையில் மாறுதலோ உதாரணமாக,
# தன் உணர்வின்றிக் கை, கால்களைத் தட்டுதல்
# திருதிருவென்று முழித்தல்
# சம்பந்தம் இல்லாமல் பேசுதல்
# கெட்ட வார்த்தைகளால் திட்டுதல்
# குழப்பமான மனநிலையில் இருத்தல்
போன்றவை உள்ள ஒரு ‘சம்பவம்’ அல்லது ‘நிகழ்வு’தான் வலிப்பு (Seizures/Fits/Convulsions).
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வலிப்பு எதனால் ஏற்படுகிறது?
நரம்பு மண்டலம் என்பது ‘நியூரான்’ எனப்படும் சிறிய நரம்பு செல்களால் பின்னப்பட்ட ஒரு வலை என்று சொல்லலாம்; மூளை, தண்டுவடம், நரம்புகள் எல்லாம் அடங்கியதுதான் நரம்பு மண்டலம். இதன் முக்கியமான பணி, தசை அசைவுகள், தொடு உணர்ச்சிகள், பல்வேறு உறுப்புகளின் பணிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவை.
நியூரான்களின் மின்அதிர்வுகள் சில காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, சமநிலையில் இயங்குகின்றன. வலிப்பின்போது, இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டு, மின் அதிர்வுகள் அளவுக்கு அதிகமாக உருவாகி, அருகருகே உள்ள நரம்புகளுக்குப் பரவுவதால், மூளைக்குள் மின் புயல் உருவாகிறது. அதுவே வலிப்புக்குக் காரணமாகிறது.
காரணங்கள்
இரண்டு வகை வலிப்புகள் உள்ளன. ஒன்று, மேற்கூறியபடி மூளையிலேயே உருவாவது. இன்னொன்று, மூளைக்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால், மூளை பாதிக்கப்பட்டு அதனால் வருவது தலைக் காயங்கள் (சாலை விபத்துகள், உயரத்திலிருந்து விழுதல்), மூளைக் கட்டிகள், ரத்தஓட்ட பாதிப்புகள், நோய்த் தொற்றுகள் (மூளை காய்ச்சல், மெனிஞ்ஜைடிஸ்), பொதுவான சில மருத்துவ நோய்கள் (நீரிழிவு வியாதி, ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறுகள்) போன்றவை வலிப்புகளைத் தோற்றுவிக்கக்கூடும்.
பொதுவாக எந்தக் காரணமும் கண்டறிய முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். இவையே எபிலெப்சி அல்லது காக்காய் வலிப்பு எனப்படும். மேற்கூறிய காரணங்களால் ஏதாவது ஒன்று இருந்தால், அது ‘காரண வலிப்பு’ (Secondary seizures) என்றழைக்கப்படும்.
நரம்பு மண்டலம் என்பது ‘நியூரான்’ எனப்படும் சிறிய நரம்பு செல்களால் பின்னப்பட்ட ஒரு வலை என்று சொல்லலாம்; மூளை, தண்டுவடம், நரம்புகள் எல்லாம் அடங்கியதுதான் நரம்பு மண்டலம். இதன் முக்கியமான பணி, தசை அசைவுகள், தொடு உணர்ச்சிகள், பல்வேறு உறுப்புகளின் பணிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவை.
நியூரான்களின் மின்அதிர்வுகள் சில காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, சமநிலையில் இயங்குகின்றன. வலிப்பின்போது, இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டு, மின் அதிர்வுகள் அளவுக்கு அதிகமாக உருவாகி, அருகருகே உள்ள நரம்புகளுக்குப் பரவுவதால், மூளைக்குள் மின் புயல் உருவாகிறது. அதுவே வலிப்புக்குக் காரணமாகிறது.
காரணங்கள்
இரண்டு வகை வலிப்புகள் உள்ளன. ஒன்று, மேற்கூறியபடி மூளையிலேயே உருவாவது. இன்னொன்று, மூளைக்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால், மூளை பாதிக்கப்பட்டு அதனால் வருவது தலைக் காயங்கள் (சாலை விபத்துகள், உயரத்திலிருந்து விழுதல்), மூளைக் கட்டிகள், ரத்தஓட்ட பாதிப்புகள், நோய்த் தொற்றுகள் (மூளை காய்ச்சல், மெனிஞ்ஜைடிஸ்), பொதுவான சில மருத்துவ நோய்கள் (நீரிழிவு வியாதி, ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறுகள்) போன்றவை வலிப்புகளைத் தோற்றுவிக்கக்கூடும்.
பொதுவாக எந்தக் காரணமும் கண்டறிய முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். இவையே எபிலெப்சி அல்லது காக்காய் வலிப்பு எனப்படும். மேற்கூறிய காரணங்களால் ஏதாவது ஒன்று இருந்தால், அது ‘காரண வலிப்பு’ (Secondary seizures) என்றழைக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வலிப்பு நோய் குறித்து ஏன் இவ்வளவு குழப்பம்?
# வலிப்பு நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிதல்ல. பல நேரம் காரணமே இல்லாமல் வலிப்பு வருவதும் போவதுமாக இருக்கும்!
# முன்னெச்சரிக்கையாக ‘ஆரா’ (aura) மட்டுமோ, அல்லது முழுவீச்சுடன் கை கால் வெட்டி இழுத்தலுடன் நினைவிழத்தலோ வரக்கூடும். வந்தது வலிப்புதானா என்ற குழப்பத்தை நோயாளிக்கே ஏற்படுத்தும்.
# எப்போது வரும், என்ன செய்தால் வரும் என்பது போன்ற முன்னெச்சரிக்கை ஏதுமின்றி வரும் என்பதால், எப்போதும் மனதில் ஒரு விதப் பய உணர்வு இருந்துகொண்டே இருக்கும். யாருக்கு வரும் என்பதும் எப்படி வரும் என்பதையும் முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதுதான் குழப்பத்துக்கு முக்கியக் காரணம்.
# வலிப்பு தனியாகவோ அல்லது மூளை சம்பந்தமான வேறு பல நோய்களுடனோ சேர்ந்து வரக்கூடும்.
# தனக்கு வலிப்பு நோய் இருப்பதை ஏற்க மறுக்கும் மனித மனம் குழப்பத்துக்கு மற்றுமொரு முக்கியக் காரணம்.
# வலிப்பு நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிதல்ல. பல நேரம் காரணமே இல்லாமல் வலிப்பு வருவதும் போவதுமாக இருக்கும்!
# முன்னெச்சரிக்கையாக ‘ஆரா’ (aura) மட்டுமோ, அல்லது முழுவீச்சுடன் கை கால் வெட்டி இழுத்தலுடன் நினைவிழத்தலோ வரக்கூடும். வந்தது வலிப்புதானா என்ற குழப்பத்தை நோயாளிக்கே ஏற்படுத்தும்.
# எப்போது வரும், என்ன செய்தால் வரும் என்பது போன்ற முன்னெச்சரிக்கை ஏதுமின்றி வரும் என்பதால், எப்போதும் மனதில் ஒரு விதப் பய உணர்வு இருந்துகொண்டே இருக்கும். யாருக்கு வரும் என்பதும் எப்படி வரும் என்பதையும் முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதுதான் குழப்பத்துக்கு முக்கியக் காரணம்.
# வலிப்பு தனியாகவோ அல்லது மூளை சம்பந்தமான வேறு பல நோய்களுடனோ சேர்ந்து வரக்கூடும்.
# தனக்கு வலிப்பு நோய் இருப்பதை ஏற்க மறுக்கும் மனித மனம் குழப்பத்துக்கு மற்றுமொரு முக்கியக் காரணம்.
- டாக்டர் பாஸ்கரன், பொது நல மருத்துவர்
தொடர்புக்கு: bhaskaran_jayaraman@yahoo.co.in
தொடர்புக்கு: bhaskaran_jayaraman@yahoo.co.in
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|