புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
21 Posts - 3%
prajai
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஞானமா நன்னடத்தையா? Poll_c10ஞானமா நன்னடத்தையா? Poll_m10ஞானமா நன்னடத்தையா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானமா நன்னடத்தையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 4:33 am


சோமபுரம் என்றொரு நாட்டை சோமசுந்தர் என்ற அரசர் ஒருவர் ஆட்சிபுரிந்து வந்தார். அவருக்குத் தன் மந்திரிகளை விடவும், ராஜகுருவின் மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. ராஜகுரு பலதுறைகளிலும் மிகுந்த ஞானம் பெற்று விளங்கினார். அதனால், "அதிஞான மேதை' என்ற பட்டத்தை அளித்து ராஜகுருவைக் கவுரவித்தார் மன்னர்.

ராஜகுரு, அரசவைக்கு வரும் போதெல்லாம், மன்னர் சோமசுந்தர் எழுந்து சென்று, அவரை வரவேற்று, உரிய ஆசனத்தில் அமர வைப்பது வழக்கம்.

மன்னர் தனக்கு அளித்துவரும் அளவு கடந்த மரியாதையைக் கண்டு ராஜகுரு மனம் மகிழ்ந்தார். ஆனால், நீண்டநாளாக, ராஜகுரு ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினார்?

அப்படிப்பட்ட விஷயம் என்ன?

"தனக்கு எதனால் மரியாதை கிடைக்கிறது?' என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற விஷயம் தான் அது!

இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள ஒரு சோதனையையும் மேற்கொண்டார் ராஜகுரு.

ஒருநாள்!

ராஜகுரு அரசவையிலிருந்து தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்!

அப்போது...!

பணப்பெட்டியையும், நிறைய ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு எதிரில் வந்தார் கருவூல அதிகாரி.

ராஜகுரு கருவூல அதிகாரியைத் தடுத்து நிறுத்தி, பணப்பெட்டியிலிருந்து இரண்டு முத்துக்களை எடுத்துத் தன்னுடைய சட்டைப் பையில் போட்டுக் கொண்டு சென்றுவிட்டார்.

அரசரின் நன் மதிப்பைப் பெற்ற ராஜகுரு, முத்துக்களை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு செல்வதைப் பார்த்து, என்ன செய்வதென்று தெரியாமல் சிலை போல் நின்றார் கருவூல அதிகாரி.

இதே காரியம், அடுத்தடுத்த நாட்களிலும் நடந்தது. இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று எண்ணினார் கருவூல அதிகாரி. அரசனிடம் சென்று விவரத்தைக் கூறினார். அரசர் நடந்த விவரம் பற்றித் தெரிந்துக்கொண்டார்.

அடுத்த நாள்...!

வழக்கம் போல் ராஜகுரு அரண்மனைக்கு வந்தார். அவரைப் பார்த்து, எழுந்து சென்று வரவேற்பதற்குப் பதிலாக, அரசர் சிம்மாசனத்தில் கம்பீரமாக உட்கார்ந்து, ராஜகுருவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

அரசரின் பார்வை ஒன்றே எல்லா விவரங்களையும் உணர்த்திவிட்டது.

அரசர் ராஜகுருவைப் பார்த்து, ""நீங்கள் கருவூல அதிகாரியிடமிருந்து முத்துக்களை எடுத்தீர்களா?'' என்று கேட்டார்.

""ஆம்! அரசே முத்துக்களை நான் தான் எடுத்தேன்,'' என்றார் ராஜகுரு.

""ஏன் எடுத்தீர்கள்?'' மீண்டும் கேட்டார் அரசர்.

""அரசே! நான் ஒரு சோதனை செய்து பார்க்க விரும்பினேன்,'' என்று பதிலளித்தார் ராஜகுரு.

""என்ன சோதனை?'' என்று கேட்டார் அவர்.

""அரசே ஞானம் பெரிதா? நடத்தை பெரிதா? என்ற சோதனை! அதாவது, எனக்குக் கிடைக்கும் புகழுக்கும், கவுரவத்திற்கும் காரணம் ஞானமா அல்லது நடத்தையா?'' என்று அறிந்துகொள்ள விரும்பினேன்.

""ஆனால், இன்று மிகப்பெரிய உண்மையைத் தெரிந்து கொண்டேன். என்னுடைய ஞானம் என்னிடமே உள்ளது. அதில் சிறிதும் வித்தியாசம் இல்லை. என்னுடைய நடத்தையில் தான் மாற்றம் வந்தது. ஆம்! நான் தங்களின் அனுமதி இல்லாமல் முத்துக்களை எடுத்தேன். அதனால், தங்களுக்குக் கோபம் வந்ததை உணர்ந்தேன். எப்போதும் எழுந்து நின்று என்னை வர வேற்கும் நீங்கள், விசாரணை நடத்தும் நிலை உருவானது. ஆகவே, ஒரு நல்ல நடத்தைதான் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மதிப்பு மரியாதைக்குத் காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்,'' என்று கூறினார் ராஜகுரு.

ராஜகுருவின் மதிப்பு அன்று முதல் முன்பைக் காட்டிலும் அதிக அளவு கூடியது.

***
சிறுவர் மலர்



ஞானமா நன்னடத்தையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக