Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை
+4
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை
First topic message reminder :
-
சரவணன் திருமணமானவுடன் வாங்கும் முதல் சம்பளம்
இது.
-
அவனுடைய இப்போதைய கவலை எல்லாம் சம்பளத்தை
அம்மா ஜானகியிடம் கொடுப்பதா? இல்லை மனைவி
சோபனாவிடம் கொடுப்பதா என்பதுதான்.
-
இதுவரை அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.
வீட்டு வாடகையில் இருந்து, பால்காரன் மளிகை கடைக்காரன்,
குடிக்கிற தண்ணி வரைக்கும் யார் யாருக்கு எவ்வளவு
கொடுக்கணும்னு அம்மாவுக்குத்தான் தெரியும். இவளுக்கு
எப்படித் தெரியும்?
-
குழம்பிய மனநிலையுடனே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
'அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க' என்று காபியை ஆற்றி
அவனிடம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தாள்.
'ஏங்க இன்னைக்கு உங்க சம்பள நாள்தானே...''
-
ஆமாம்..!
-
இதோ பாருங்க, இந்த மாதம் பால்காரனுக்கு அறுநூறு ரூபாய்,
மளிகை கடைக்காரனுக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய், வீட்டு வாடகையில்
இருந்து குடிக்கிற தண்ணி வரைக்கும் எல்லாம் கணக்கு
போட்டாச்சு. மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுது''
-
வேறு வழியில்லாமல்சம்பள கவரை மனைவியிடம் கொடுத்து,
''நீயே எல்லாத்துக்கும் கொடுத்துடு' என்றான்
-
என்கிட்ட எதுக்கு கொடுக்கிறீங்க, லிஸ்ட் மட்டுந்தான்
போட்டிருக்கிறேன். என்று தன்னிடம் உள்ள லிஸ்டை கொடுத்து
''கொண்டு போய் அத்தை கிட்டே குடுங்க, என்னைக்குமே
தாய்க்குப்பின்தான் தாரம்' என்றாள்.
-
பெரிய குழப்பத்திலிருந்து மீண்ட சந்தோஷம் சரவணனுக்கு.
-
==========================
>சேலம் ராம்மூர்த்தி (குமுதம்)
-
சரவணன் திருமணமானவுடன் வாங்கும் முதல் சம்பளம்
இது.
-
அவனுடைய இப்போதைய கவலை எல்லாம் சம்பளத்தை
அம்மா ஜானகியிடம் கொடுப்பதா? இல்லை மனைவி
சோபனாவிடம் கொடுப்பதா என்பதுதான்.
-
இதுவரை அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.
வீட்டு வாடகையில் இருந்து, பால்காரன் மளிகை கடைக்காரன்,
குடிக்கிற தண்ணி வரைக்கும் யார் யாருக்கு எவ்வளவு
கொடுக்கணும்னு அம்மாவுக்குத்தான் தெரியும். இவளுக்கு
எப்படித் தெரியும்?
-
குழம்பிய மனநிலையுடனே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
'அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க' என்று காபியை ஆற்றி
அவனிடம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தாள்.
'ஏங்க இன்னைக்கு உங்க சம்பள நாள்தானே...''
-
ஆமாம்..!
-
இதோ பாருங்க, இந்த மாதம் பால்காரனுக்கு அறுநூறு ரூபாய்,
மளிகை கடைக்காரனுக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய், வீட்டு வாடகையில்
இருந்து குடிக்கிற தண்ணி வரைக்கும் எல்லாம் கணக்கு
போட்டாச்சு. மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுது''
-
வேறு வழியில்லாமல்சம்பள கவரை மனைவியிடம் கொடுத்து,
''நீயே எல்லாத்துக்கும் கொடுத்துடு' என்றான்
-
என்கிட்ட எதுக்கு கொடுக்கிறீங்க, லிஸ்ட் மட்டுந்தான்
போட்டிருக்கிறேன். என்று தன்னிடம் உள்ள லிஸ்டை கொடுத்து
''கொண்டு போய் அத்தை கிட்டே குடுங்க, என்னைக்குமே
தாய்க்குப்பின்தான் தாரம்' என்றாள்.
-
பெரிய குழப்பத்திலிருந்து மீண்ட சந்தோஷம் சரவணனுக்கு.
-
==========================
>சேலம் ராம்மூர்த்தி (குமுதம்)
Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை
மேற்கோள் செய்த பதிவு: 1079838யினியவன் wrote:நம்பும்மா சத்தியமா நான் இந்தக் கதையை படிக்கல
இத யார்கிட்ட சொல்லறீங்க தல
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை
இந்தக் கதையை படிச்சு இத மாதிரி நீ சொல்லுவேன்னு சத்தியமா எதிர்பார்க்க மாட்டேன்னு யார்ட்ட சொல்லுவோம் செந்தில்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை
மேற்கோள் செய்த பதிவு: 1079862யினியவன் wrote:இந்தக் கதையை படிச்சு இத மாதிரி நீ சொல்லுவேன்னு சத்தியமா எதிர்பார்க்க மாட்டேன்னு யார்ட்ட சொல்லுவோம் செந்தில்
அது சரி, அப்படி சொன்னா சோறு கிடைக்காது தல...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|