புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
11 Posts - 4%
prajai
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
9 Posts - 4%
Jenila
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_m10வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 14, 2014 6:17 am

-
கல்கி குழுமத்தோடு கைகுலுக்கி பயணிக்கும் வாசகர்களுக்கு வேதா என்கிற வேதகணபதியின் ஓவியங்கள் மிகவும் பரிச்சயம். இப்போது பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்துக்கு வண்ணங்களால் புதிய அலங்காரம் செய்யத் தொடங்கிவிட்டார் வேதா. இந்த ஓவிய அனுபவம் எப்படியானது? அவர் கடந்து வந்த பாதை எத்தகையது என்பதையெல்லாம் அவரிடம் கேட்டதிலிருந்து...

முதல் ஓவியம், எங்கே, எப்போது உங்களை வந்தடைந்தது?

-
எட்டாவது படிக்கும்போது சயன்ஸ் நோட்டில் படம் வரையாமல் போயிட்டேன். வாத்தியார் கோபப்பட்டு ஒரு அறை விட்டார். அன்று அவர் அறைந்ததில்தான் என் காது கொஞ்சம் மந்தமானது. அன்றைக்கு நான் நோட்டில் போட்டதுதான் முதல் டிராயிங். அன்று ஆரம்பித்து இதோ இந்த 54 வயது வரை வரைந்த கொண்டே இருக்கிறேன். 1980ல் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு ஓவியம் மணியம் செல்வன் தான் பக்கபலமாக இருந்தார். என் குருவும் அவர்தான்.

உங்களை வரையத் தூண்டிய ஓவியர் யார்?

-
ஓவியர் மணியம். அவரை நான் பார்த்தது இல்லை. ஆனால் அவருடைய ஓவியங்களை பார்த்துப் பார்த்த வரைய பயிற்சி எடுத்துக் கொண்டவன் நான்.

புராண, வரலாற்று ஓவியங்கள் வரையும் ஸ்பெஷலிஸ்ட்டானது விரும்பியா? எதிர்பாராமல் அமைந்ததா?

கல்கியில் 1981ல் தலைப்புகள் வரைந்து கொடுத்தேன். பின் 83ல் நவராத்திரி சிறப்பிதழுக்கு சாமி படங்கள் வரைந்தேன். பிறகு அதுவே இயல்பாக என்னிடம் அடைக்கலமாகி விட்டது. கல்கி ராஜேந்திரனின் உறுதுணையால் 10 வருடங்களுக்கும் மேலாக கல்கி தீபாவளி மலர் அட்டைப்படமும் தொடர்ந்து வரைந்த வருகிறேன். இது என் அப்பாவின் ஆசியும் கூட.

பெரும் ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனுக்கு மூன்று முறை மூன்று விதமான பார்வைகளில் வரைந்து முடித்தபின் நான்காவதாக நீங்கள் வரைகிறீர்கள். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள்?

-
என் ஓவிய முன்னோர்கள் ஆசியுடன் கல்கி வாசகர்களின் வாழ்த்துடன் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். யாருக்கு என் பிராப்தமோ அதுதான் நிகழும். மேலும் ஓவியம் நான் விரும்பி ஏற்ற துறை. வேலையில்லாத போது பொன்னியின் செல்வன் வாசிப்பதே வேலை. வேலை கிடைத்தபோது மூன்று முறை பொழுது போக்குக்கு வாசித்தேன். இப்போது மீண்டும் ஓவிய வேலைக்காக ஐந்தாவது முறையாக மீண்டும் படிக்கிறேன். இந்த ஓவியங்களில் நம் இஷ்டப்படி ஆடை அணிகலன்கள் கற்பனை என்ற பெயரில் மாற்ற முடியாது. ஆதாரபூர்வமான சான்றுகளை ஒப்பிட்டுச் சரிபார்த்தே வரைய வேண்டும். அதுதான் இந்த ஓவிய சவால். இந்தப் பணி என் வாழ்வின் சாதனையாக அமையும் என்று இறைவன் பெயரால் நம்புகிறேன். அதை விட என்னை வழிநடத்த தேர்ந்த கல்கி வாசகர்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை?
-
- கவிதா (கல்கி)


 

Waajid M A
Waajid M A
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

PostWaajid M A Thu Aug 14, 2014 8:56 pm

நான் குறிப்பிட்ட மூன்று பேரின் ( மணியம் மணியம் செல்வம் மற்றும் வினு ) ஓவியங்களையும் பார்த்தவன். கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்த அந்த ஓவியங்கள் கொடுத்த அளவிலாத மகிழ்ச்சியை எனக்கு திரு வேதா அவர்களின் ஓவியங்கள் கொடுக்கவில்லை. என்னுடைய எண்ண அலைகளில் கம்பீரமாக அமர்ந்து ஆட்சி செய்யும் வந்தியத்தேவன் திரு வேதா அவர்கள் வரைந்திருக்கும் வந்தியத்தேவன் அல்ல. வண்ணத்தில் இருக்கும் படங்களாக இருக்கிறதே அன்றி வேறு இல்லை. இப்போது கல்கியில் வெளிவரும் கதைக்கு கல்கி பத்திரிகை நிறைய பக்கங்களை ஒதுக்கி புகழாரம் சேர்க்கிறது. மணியம் அல்லது வினுவின் ஓவியங்களை வண்ண மயமாக்கி இப்படிப்பட்ட பக்கங்களை ஒதுக்கியிருக்கும் பட்சத்தில் இன்னும் நன்றாக இருந்திருக்கும். திரு வேதா அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அவர் நன்றாகத்தான் வரைகிறார் ஆனால் என்னால் தான் ஜீரணிக்க முடியவில்லை. இதுவே வேறு ஒரு சரித்திரக்கதைக்கு அவர் படம் வரைந்திருந்தால் அது வேறு விஷயம். இன்றைய நிலையில் நாடோடி மன்னன் திரைப்படத்தை நல்ல நடிகர் ஒருவரை வைத்து எடுத்து அவர் நன்றாகவே நடித்திருந்தாலும் எம்ஜியாரை பார்த்த கண்கள் அவரை ஏற்றுக்கொள்ளாது அதைப்போலத்தான் இதுவும். கல்கி ஆசிரியர் குழுவினரும் என்னை மன்னிக்க வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 14, 2014 11:41 pm

என்னாலும்தான் ஜீரணிக்க முடியவில்லை..!
-
இந்த சரித்திரக் கதையின் தொடர்ச்சியாக
வேறு ஒருவரால் எழுதப்பட்ட சரித்திரக் கதையில்
சோழ இளவல் ஒருவனுக்கு உறுதுணையாக
முதியவராக வந்தியத்தேவன் வருவார்...
-
அவருக்கு வேறொரு மனைவி மூலம் பிறந்த
பெண்ணைப் பார்க்க அவர் சென்று வருவதாக
கதையில் வரும்...
-
வந்தியத்தேவன் மற்றும் குந்தவைதேவியின்
காதலை கல்கியின் வர்ணனையில் படித்துவிட்டு
அப்படிப்பட்ட ஹீரோ வந்தியத்தேவனுக்கு வேறொரு
சம்சாரம் இருப்பதாக சொல்லப்பட்ட புதினத்தை
என்னால் ஜீரணிக்க முடியவில்லை...!!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக