Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
+8
ஸ்ரீரங்கா
M.M.SENTHIL
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
விமந்தனி
ஈகரையன்
ஹாசிம்
சிவா
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
இத்தனையும் பின்பற்றி நடந்திட்டால் உலகில் கணவன் கடவுளாகிவிடுவான்
மனைவி காலம் முழுதும் கணவனின் காலடியில் விழுந்து கிடப்பாள்
எத்தனை பேர் இவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி
நல்ல பதிவு
மனைவி காலம் முழுதும் கணவனின் காலடியில் விழுந்து கிடப்பாள்
எத்தனை பேர் இவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி
நல்ல பதிவு
நேசமுடன் ஹாசிம்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
இது ஒன்சைடு கேம்.
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
எதிர்பார்ப்புகள் என்பது இருமுனை பென்சில். ஒரு பக்கம் மட்டும் சீவினால் போதாது. மேலும், இப்படி டைம் டேபிள் போட்டு யாரும் தாம்பத்தியம் நடத்த முடியாது. இருவருமே தண்ணீராய் இருந்தால் தான் ஒருவருக்குள் ஒருவர் பொருந்த முடியம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
[color:a60f= rgb(0, 153, 51)]கேள்வி :
சிறு சிறு உதவிகள் , விளக்க முடியுமா ?
[color:a60f= rgb(153, 0, 0)]பதில் :
காலையில் எழுந்ததும் காபி போடுதல்
பிறகு காய்கறி நறுக்கித் தருதல் ,
பிறகு , அடுப்பில் அவை இருக்கும் போது ,சரியான நேரத்தில் , வதக்கி தருதல் .
பிறகு , சாப்பாட்டு மேஜையை , தட்டுகள் , நீர் , ஊறுகாய் , உப்பு முதலியன வைத்து
தயாராக்குதல் ,
பிறகு ,சாப்பிட்டவுடன், பாத்திரங்களை , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தல் .
இதே மாதிரி இரவு நேரத்திலும் செய்தல்
கடைசியாக வாசல் கதவு சாத்தி , பூட்டிட்டு , விளக்குகளை அனைத்து , காஸ் மூடி இருக்க என்று பார்த்து ,
fridge கதவு சரியாக மூடப்பட்டுள்ளதா என்று பார்த்து --------
இது போன்ற சிறு சிறு உதவிகள் .
கல்யாணமாகா இளைஞர்களே ,
கல்யாணம் செய்ய இருக்கும் இளைஞர்களே ,
இப்பவே தாயாருக்கு உதவி செய்து பழக்கப்படுத்திக் கொள்க .
என்றும் வளமான வாழ்க்கையே .
மனைவி உங்களை போற்றாத நாளே இருக்காது .
ரமணியன்
[color:a60f= rgb(0, 153, 51)]கேள்வி :
சிறு சிறு உதவிகள் , விளக்க முடியுமா ?
[color:a60f= rgb(153, 0, 0)]பதில் :
காலையில் எழுந்ததும் காபி போடுதல்
பிறகு காய்கறி நறுக்கித் தருதல் ,
பிறகு , அடுப்பில் அவை இருக்கும் போது ,சரியான நேரத்தில் , வதக்கி தருதல் .
பிறகு , சாப்பாட்டு மேஜையை , தட்டுகள் , நீர் , ஊறுகாய் , உப்பு முதலியன வைத்து
தயாராக்குதல் ,
பிறகு ,சாப்பிட்டவுடன், பாத்திரங்களை , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தல் .
இதே மாதிரி இரவு நேரத்திலும் செய்தல்
கடைசியாக வாசல் கதவு சாத்தி , பூட்டிட்டு , விளக்குகளை அனைத்து , காஸ் மூடி இருக்க என்று பார்த்து ,
fridge கதவு சரியாக மூடப்பட்டுள்ளதா என்று பார்த்து --------
இது போன்ற சிறு சிறு உதவிகள் .
கல்யாணமாகா இளைஞர்களே ,
கல்யாணம் செய்ய இருக்கும் இளைஞர்களே ,
இப்பவே தாயாருக்கு உதவி செய்து பழக்கப்படுத்திக் கொள்க .
என்றும் வளமான வாழ்க்கையே .
மனைவி உங்களை போற்றாத நாளே இருக்காது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
அனைத்தும் நல்ல கருத்துக்களே. ஆனாலும் இவை அனைத்தையும் பின்பற்றுவது சற்று கடினம்.
மனைவியிடம் உண்மையாக இருக்க வேண்டும் மேலும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
மனைவியிடம் உண்மையாக இருக்க வேண்டும் மேலும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
மேற்கோள் செய்த பதிவு: 1079336விமந்தனி wrote:எதிர்பார்ப்புகள் என்பது இருமுனை பென்சில். ஒரு பக்கம் மட்டும் சீவினால் போதாது. மேலும், இப்படி டைம் டேபிள் போட்டு யாரும் தாம்பத்தியம் நடத்த முடியாது. இருவருமே தண்ணீராய் இருந்தால் தான் ஒருவருக்குள் ஒருவர் பொருந்த முடியம்.
ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
ராமன் கூட பின்பற்ற முடியாது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|