Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
+4
உமேரா
ஜாஹீதாபானு
M.Saranya
ந.க.துறைவன்
8 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
First topic message reminder :
*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மேற்கோள் செய்த பதிவு: 1089038ந.க.துறைவன் wrote:மறதி…!!
*
புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்
பழமையை மறவாமல் மக்கள்
*
மழை வரும்போது எடுத்துவர
மறந்து மறந்து போகிறது குடை.
*
எப்பொழுதுமே காதலர்களின் வாழ்வு
ஆறாத ரணகாயம்
*
வீட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி பெற்றாள் செல்ல மகள்.
*
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.
*
சூப்பர் ஐயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
குணம்…!!
*
வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய்யும் நீதி.
*
வக்கிரமான குணமாகும்
வற்புறுத்தி காரியம் சாதிப்பது.
*
அலைகழிந்து அல்லல்படுகிறது
அன்பு பாராட்டும் மனம்.
*
வம்பு செய்தால் வம்பு வரும்
அன்பு செய்தால் பண்பு மலரும்.
*
மனம் தளர்வாக இருப்பது ஆரோக்கியம்
இறுக்கமாக இருப்பது நோய்.
*
*
வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய்யும் நீதி.
*
வக்கிரமான குணமாகும்
வற்புறுத்தி காரியம் சாதிப்பது.
*
அலைகழிந்து அல்லல்படுகிறது
அன்பு பாராட்டும் மனம்.
*
வம்பு செய்தால் வம்பு வரும்
அன்பு செய்தால் பண்பு மலரும்.
*
மனம் தளர்வாக இருப்பது ஆரோக்கியம்
இறுக்கமாக இருப்பது நோய்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அதீதம்….!!
*
ஆபத்தானதாகி விடுகிறது
அதீதமான சிந்தனை.
*
கனவுகள் பொய்யல்ல, எப்போதேனும்
நிஜமாகின்றன கனவுகள்.
*
குழந்தைகள் கற்றுக் கொடுக்கிறார்கள்
பெரியவர்களுக்குப் பாடங்கள்.
*
*
ஆபத்தானதாகி விடுகிறது
அதீதமான சிந்தனை.
*
கனவுகள் பொய்யல்ல, எப்போதேனும்
நிஜமாகின்றன கனவுகள்.
*
குழந்தைகள் கற்றுக் கொடுக்கிறார்கள்
பெரியவர்களுக்குப் பாடங்கள்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சொல்…!!
*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பெயர்கள்…!!
*
மனவிரிசல்களை நொடிக்குள் தீர்த்து
வைக்கின்றது இருவரின் சுகந்த மௌனம்.
*
ஆண் – பெண் அடையாளமே
அழைக்கும் நம் பெயர்கள்.
*
உதயமாகும் புதுபுதுக் கட்சிகள்
உடைந்து உடைந்து வளர்கிறது.
*
குற்றங்களை நியாயப் படுத்துகின்றது
ஓங்கி ஓலிக்கும் பக்திக் குரல்கள்.
*
முன்னும் பின்னும் பின் தொடர்கிறது
என்னை என் நிஜநிழல்.
*
*
மனவிரிசல்களை நொடிக்குள் தீர்த்து
வைக்கின்றது இருவரின் சுகந்த மௌனம்.
*
ஆண் – பெண் அடையாளமே
அழைக்கும் நம் பெயர்கள்.
*
உதயமாகும் புதுபுதுக் கட்சிகள்
உடைந்து உடைந்து வளர்கிறது.
*
குற்றங்களை நியாயப் படுத்துகின்றது
ஓங்கி ஓலிக்கும் பக்திக் குரல்கள்.
*
முன்னும் பின்னும் பின் தொடர்கிறது
என்னை என் நிஜநிழல்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மேற்கோள் செய்த பதிவு: 1101446ந.க.துறைவன் wrote:பெயர்கள்…!!
*
மனவிரிசல்களை நொடிக்குள் தீர்த்து
வைக்கின்றது இருவரின் சுகந்த மௌனம்.
*
ஆண் – பெண் அடையாளமே
அழைக்கும் நம் பெயர்கள்.
*
உதயமாகும் புதுபுதுக் கட்சிகள்
உடைந்து உடைந்து வளர்கிறது.
*
குற்றங்களை நியாயப் படுத்துகின்றது
ஓங்கி ஓலிக்கும் பக்திக் குரல்கள்.
*
முன்னும் பின்னும் பின் தொடர்கிறது
என்னை என் நிஜநிழல்.
*
அருமையான வரிகள் ஓவொன்றும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிஸ்டுகால்….!!
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நகரம்…!!
*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|