புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
Page 1 of 1 •
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மதுவால் மிகப்பெரிய சீரழிவை தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. மது அருந்துவதால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் சராசரியாக 16 ஆயிரம் பேரும், தற்கொலைகளில் சராசரியாக 17 ஆயிரம் பேரும் உயிரிழக்கிறார்கள்.
இந்த இரு அவலங்களிலும் தமிழகம் பல ஆண்டுகளாக முதலிடம் வகிப்பதற்கு முதன்மைக் காரணம் மது தான். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதைக் கடந்தவர்கள் தான் மது அருந்தினார்கள் என்ற நிலை மாறி இப்போது 12 வயது இளைஞர்கள் கூட போதைக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதும், மது அருந்துவதற்கு பணம் கிடைக்காத சூழலில், அதைத் திரட்ட மோசமான குற்றத்தை செய்யக்கூட தயங்குவதில்லை என்பதும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன.
உலக சுகாதார இயக்கம் 2 மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், மது அருந்துவோருக்கு புற்று நோய், காசநோய், நிமோனியா, கல்லீரல் இழைநார் அழற்சி உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையை மாற்ற தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி இந்தக் கோரிக்கையை தட்டிக் கழித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏன் கொண்டுவர முடியாது? என்பதற்காக அமைச்சர் விஸ்வநாதன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணானவையாக உள்ளன. மதுவிற்பனை மூலம் வருவாய் வர வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் அல்ல என்று கூறிய அமைச்சர், அடுத்த சில நொடிகளில் மது விற்பனை மூலம் தமிழகத்திற்கு வருவாய் வந்தே தீர வேண்டும் என்கிறார். மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரித்துவிடும் என்பதால், மதுவிலக்கு சாத்தியமல்ல என்று ஒரு கட்டத்தில் கூறிய அமைச்சர், மதுவால் கிடைக்கும் வருமானத்தை மத்திய அரசு கொடுத்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயார் என்று தெரிவித்திருக்கிறார்.
மது விற்பனை செய்வது தீமை என்றாலும் அதன் மூலம் வருமானம் எனும் நன்மை கிடைப்பதாக அமைச்சர் கூறியுள்ள ஒற்றை வாக்கியமே, பணத்திற்காக எதையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கும் என்பதை உணர்த்திவிடும். அரசுக்கு வருமானம் எனும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் மீது மது நஞ்சு எனும் பெரும் தீமையை திணிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. மதுவிலக்குத் தொடர்பான விவாதத்தின் போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி ஆலோசனை வழங்குமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் கோரியிருந்தால் அவரது சமூக அக்கறையை நம்மால் பாராட்ட முடியும். ஆனால், அவரோ,‘‘மது மூலம் வருவாயும் வர வேண்டும்; சமூகமும் விழிப்புணர்வும் பெற வேண்டும். அதற்கேற்ப ஆலோசனை வழங்குங்கள்’’ என்று கூறியதன் மூலம் தமது மன ஓட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். இப்படிப்பட்டவரிடம் மது விலக்கை எதிர்பார்ப்பது கம்சனிடம் கருணையை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானதாகும்.
ஒருவேளை வருமானம் தான் முக்கியமென்றால் அதை ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் பா.ம.க. தெரிவித்திருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கையை பா.ம.க. வெளியிட்டிருக்கிறது. அதை செயல்படுத்தினாலே தமிழகத்தில் மது ஒழிந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராய விற்பனை பெருகிவிடும் என்பதும் சொத்தையான வாதம் தான். அரசு நினைத்தால் கள்ளச்சாராய விற்பனையை அடியோடு ஒழித்துவிடலாம். 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மலிவுவிலை மதுவை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தார்.
அதே போன்ற உத்தரவை இப்போதும் பிறப்பித்து, கடுமையாக செயல்படுத்துவதன் மூலம் கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்துவிட முடியும். அவ்வாறு செய்யாமல் கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டி மதுவிலக்கிற்கு தடை போட முயல்வதன் மூலம், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த இயலாது என்று கூறி முதல்வரையும், காவல்துறையையும் இழிவு படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் மதுவிலக்கு குறித்து சரியான புரிதல் அமைச்சருக்கு இல்லை. மின்துறை அமைச்சராகவும் இருக்கும் விஸ்வநாதன், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பதிலாக மின்வெட்டை நடைமுறைப்படுத்துகிறார்; மதுவிலக்குக்கு அமைச்சராக இருக்கும் இவர் மதுவை ஒழிப்பதற்கு பதில் ஊக்குவிக்கிறார். இவரை மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் என்று அழைப்பதைவிட மின்வெட்டு மற்றும் மதுவிற்பனை அமைச்சர் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
மதுவின் தீமைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மற்ற அனைவரையும் விட நன்றாக தெரியும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். மதுவின் தீமைகளை நன்றாக அறிந்திருந்தும் மதுவை விற்பதைவிட பெரிய பாவச்செயல் எதுவும் இருக்க முடியாது. எனவே, மதுவிலக்கு தொடர்பாக தமிழக மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் உடனடியாக மதுவிலக்கை அரசு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், பா.ம.க. தற்போது நடத்தும் வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
2016 ஆம் ஆண்டு ஓர் சிறந்த ஆண்டாக அமையும்.. போற்றலாம்...
- ARUVIபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013
நன்றி
ஆசை இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை.
முதலில் ஆசைப்பட வேண்டும்.
-
அப்படின்னு சத்குரு சொல்லியிருக்காரு...
-
2016 ல் பா ஜ க தான் தமிழ்நாட்டில் ஆட்சி
அமைக்கும்னு ஒருத்தர் ஆசைப்படுகிறார்...
-
மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு
இருக்கணும்னு நமக்கும்தான் ஆசை..
பொறுத்திருந்து பார்ப்போம்..
போகாத ஊருக்கு வழி தேடி போனா மாதிரிதான் இந்த கதையும்
12 வருடமா தமிழகம் சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் பட்டியலில் முதலிடம்.
என்ன கேவலம் இது.
இதுல மது விற்ப்பனையில் வரும் வருமானத்தை மத்திய அரசு தர முன் வந்தால் 100% மது ஒழிப்பாம்
நல்ல பேசுறாங்க.
தமிழகம் தண்ணீருக்காக இன்றும் தன்னிறைவு பெறவில்லை ஆனால் அந்த தண்ணீருக்கு???
12 வருடமா தமிழகம் சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் பட்டியலில் முதலிடம்.
என்ன கேவலம் இது.
இதுல மது விற்ப்பனையில் வரும் வருமானத்தை மத்திய அரசு தர முன் வந்தால் 100% மது ஒழிப்பாம்
நல்ல பேசுறாங்க.
தமிழகம் தண்ணீருக்காக இன்றும் தன்னிறைவு பெறவில்லை ஆனால் அந்த தண்ணீருக்கு???
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தீயவழியில் ஈட்டும் எப்பொருளும் நன்மையைதராது பார்ப்போம்......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அறிக்கை நாயகர் no.2 , எந்த அடிப்படையில் இதை சொல்லுகிறார் ? தெரிய வில்லை !!
2016இக்கு அதிக தூரம் இல்லை .
ரமணியன்
2016இக்கு அதிக தூரம் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|