புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[You must be registered and logged in to see this image.]
இங்கு நான் என்னை பற்றியும் ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்..
நான் மீனுகா... மீனு என்று செல்லமா ஈகரை நண்பர்கள் அழைப்பார்கள் ,,சிலர் மீனு குட்டி ,மீனு செல்லம் என்றும்..சிலர் தங்கள் தங்கையாவே என்னை பார்ப்பார்கள்.. ஈகரை என் குடும்பம்.. நான் ஈகரையை ரொம்ப நேசிக்கிறேன்.. காரணம்.. நீங்கள் தான் நண்பர்களே..ஈகரை கப்டன் நம்மை தன் உறவாவே பார்க்கும் சிறந்த நல்ல குணம் படைத்த திமிங்க்ஸ்.. நான் செல்லமா அழைப்பது திமிங்க்ஸ் தான்,,,திமிங்க்ஸ் உடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,, அன்பா பேசுவாரு ..
நம்ம தமிழன் அண்ணா உரிமையுடன் என்னை பல முறை வார்த்தையால் ,, நகைச்சுவையாக கடிப்பார் ,, அவரின் கடி ,,அன்பு கடி ,,, அந்த கடி எனக்கு ரொம்ப பிடிக்கும் ,,, தமிழன் அண்ணாவுடன் இன்னும் தொலை பேசியில் பேசவில்லை ..விரைவில் பேசுவேன்..
என் அண்ணன் ராஜா அண்ணன் ,,அவரை ரொம்ப பிடிக்கும் ,,அவரும் காலை வந்து மீனு குட்டி வணக்கம் என்றால்..என்னை அறியாமலேயே ஐ அண்ணா வந்திட்டாரு என்று மனசு துள்ளும்...அண்ணாவுடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,அன்பா பேசினாரு..
என் அக்கா நந்திதா அக்கா... அவங்களை என சொந்த அக்காவாவே பார்ப்பேன் நான் ,,என்னில் தனிப் பட்ட பாசம் உரிமை எடுத்துப்பாங்க ,, அக்கா நம்ம வீட்டு அக்காவா வாழ்ந்தாங்க ,,இனியும் அப்படிதான் வாழ்வாங்க அவங்கள் குரல் கேட்டதில்லை..இதுவரை.. கேக்கணும் என்று ஆசை பட்டேன் ஆனா முடியல..,, ஐ லவ் யு அக்கா ,, மிஸ் யு அக்கா..
ரூபன் ,, அவன்தான் என் ஈகரை முதல் நண்பன்.. மீனு மேல் ரொம்ப அன்பாய் இருந்தவன்.. நான் ஈகரை கண்ணோட்டம் எழுதும் வரை ,,அவனும் கண் விளித்து காத்து இருந்து சப்போர்ட் பண்ணியவன்..மீனுவை யாரும் ..கலாய்க்கும் போது ..ஓடி வந்து மீனுவை அவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன்.. என்றும் அவன் என் நல்ல நண்பன்....
கிருபை ,, ஆரம்பத்தில் மீனுவை லேசா சந்தேக பட்டவர்..மீனுவுடன் பேசாதவர் .. மீனு ஆணா ..பெண்ணா ..என்ற சந்தேகம்.. ஆனா விரைவிலேயே மீனு என் நண்பி என்று சொல்லுமளவு ,,கிருபை மனசில் இடம் பிடித்தேன்...துரத்தி துரத்தி பேச வைத்தேன் .....சில சொற்கள் அவரை காயப் படுத்திவிடும் ,, அளவா பேசுவார் ,, அன்பா பேசுவார்.. நண்பர்கள் மீனுவை கலாய்க்கும் போது,, மீனுவுக்காக சப்போர்ட் பண்ணுபவர் ,, மீனுவை அவருக்கு பிடிக்கும் அந்தளவு ,,,
இளவரசன்.. ஆரம்பத்தில் மீனுவை கண்டுக்கிறதே இல்லை அவரு.. ஆனா மீனுவுக்கு யாரும் பேசலை என்றால் தாங்க முடியாதே ,, கொஞ்சம் கொஞ்சமா பேசி எடுத்து அவரை ஒரு வழிக்கு கொண்டு வர மீனு பட்ட பாடு இருக்கே ,,அது மீனுவுக்கு மட்டுமே தெரியும் ,, இப்போ மீனுவுடன் நல்லாவே பேசுறாரு ,, அவரின் விடயங்களை மீனுவிடம் கலந்து பேசுமளவுக்கு வந்திருக்காரு என்பது சந்தோசம்.. அவர்.. மீனுவின் இனிய நண்பன்....
விஜய்.. விஜய் ஆரம்பத்தில் இருந்தே எல்லோருடனும் நல்லா பேசுபவர் ,, மீனுவை கலாய்ப்பதில் வல்லவரு ,, அவரை மிஞ்ச யாருமே இல்லை ,, பதிலுக்கு பதில் கொடுப்பதில் கில்லாடி அவரு....நல்லாத்தான் பேசிட்டு இருந்தவரு..இப்போ சில நாளாக மீனுவுடன் பேச்சு குறைவு ,,காரணம் தெரியல.. ஆனா விஜய் மீனுவுக்கு பிடித்த நண்பர்..
ஷெரின்.. அவரு அளவா தான் அப்போதில் இருந்து இப்போவரை பேசுவாரு ,, நாம அரட்டை அடித்தால் இடையே வர மாட்டாரு ,,அவரு சம்பந்தமா கடிச்சால்தான் வருவாரு பேச,, இருந்தாலும் மீனு இழுத்து வைச்சு பேசுவேன்.. ,, நானும் கலாய்ப்பேன் அவரை ,, சில சமயம் பதில் சொல்லாம தப்பிப்பதில் கில்லாடி அவரு ,,
அவரு மீனுவுக்கு பிடித்த நண்பர்..
மாணிக்.. அவரு மீனுவுடன் அன்பையும்..கடியாயும் பேசுவாரு ,, தினம் ஒரு தகவல் தருவாரு.. நாம ஈகரைக்கு ,,இன்னும் நல்ல பதிப்பை போடணும் மீனு என்று உற்சாகம் தருபவர்..மீனுவின் நலம் விரும்பி ,,அவரு... மீனுவின் பிடித்த நண்பர்..
தாமு.. எப்பவும் மரியாதை தருபவர்..நகைச்சுவையையும் கலந்து பேசுபவர்.. என்ன ஒரு சுறுப்பு ,,ஆக்கங்கள் போடுவதில்.. நான் இரவு உக்காந்து ஆக்கங்களை போடுவேன்... காலை வந்து பார்த்தால் என் ஆக்கங்கள் எல்லாம் ஓடி ஒழித்து இருக்கும்..அவளவு ஆக்கங்களை தாமு அழகா தருவாரு ,, மீனுவுக்கு பிடித்த நண்பர் தாமு..
சதீஷ் ரொம்ப பேச மாட்டாரு..அப்பப்போ வந்து பேசுவாரு.. அவரும் மீனுவின் நல்ல நண்பர்..
பாலாஜி ..அவரும் அப்பப்போ வந்து பேசுவார்..சில சமயம் செல்லமா தலயில் அடிப்பாரு.. அவருக்கு ஆக்கங்கள் பிடிக்கலை என்றால் மட்டும் ,, அவரும் மீனுவின் நல்ல நண்பர்..
கான்.. ஆரம்பத்தில் ரொம்ப அன்பாய் பேசினாரு.. கண்ணோட்டம் போடு மீனு..நான் அழகு படுத்தறேன் என்று உற்சாகம் தந்த நல்ல உள்ளம் அவரு ,, ஆனா இப்போ முன்னை போல மீனுவுடம் பேசுவதில்லை அவரு என்பது கொஞ்சம் கவலை மீனுவுக்கு ,, அவர் முன்னை போல பேசலை என்றாலும் அவர் ..என் பிடித்த நண்பர்..இங்கே என் இந்த ஆக்கத்துக்கு மேலும் அழகு சேர்த்தவர் கான் தான் ..அவருடைய கை வண்ணத்தை மேலே காண்க
சுடர் வீ ,,அவரும் அப்பப்போ வந்து பேசுவாரு ..பாராட்டுவாரு,,மீனுவின் நல்ல நண்பர் அவரு...
வித்யாசாகர் ,, நம் ஈகரைக்கே அழகு அவரு... அவரின் தங்கையாவும்... சில சமயம் நண்பியாவும் இருப்பேன்.. மீனு குட்டிக்கு வணக்கம் சொல்லும் போதே..மனம் துள்ளும்.. என் அண்ணா வந்து விட்டார் என்று ,, அவர் கவிதையுடன் வணக்கம் சொல்லும் அழகு பிடிக்கும்.. அவரை ரொம்ப பிடிக்கும் மீனுவுக்கு ..
மதன்..அவர் அப்பப்போ மீனுவின் ஆக்கங்களுக்கு பாராட்டுவாரு..செல்லம் எல்லாம் சொல்லி..அவர் மீனுவின் நல்ல நண்பர்...
கோவை ஷிவா ,,அவரும் மீனுவும் தான் முன்னாடி ஆக்கங்களை போட்டி போட்டு போடுவோம்.. இப்போது அவரை காண்பது அரிதாகி விட்டது ,, அவரும் மீனுவின் பிடித்த நண்பர்..
யாழவன்... அவரை பிடிக்க முதல் காரணம்..பெண்களை எப்பவும் உயர்வா பேசுவாரு.. அதனாலேயே அவரை ரொம்ப பிடிக்கும்.. அவரும் மீனுவின் பிடித்த நண்பர்...
ஷைலு ,,ஆரம்பத்தில் ரொம்ப நல்லா மீனுவுடம் பேசிப்பாரு.. மீனுவை கலாய்த்து அன்பாய் நகைச்சுவையா கடிப்பாரு ,, நான் அண்ணன் இருக்கேன் உனக்கு என்று உரிமையா பேசிப்பாரு..மாப்பிள்ளை பார்க்கவா உனக்கு என்று அக்கறையா இருப்பவரு...ஆனா கொஞ்ச நாளா அவரை காணலை ,, அவரு என் அண்ணன்..பிடித்த அண்ணன் ..
அபிராமி .. என் சகோதரி..நண்பி ,,எல்லாமே... அருமையா அழகா பேசுவது பிடிக்கும்.. அவங்களை பிடிக்க நிறைய காரணம் இருக்கு.. ஈகரை நண்பி ..என் அபி குட்டி தான் ..
கல்யாணம்.. அவர் மேல் மீனுவுக்கு என்றுமே மரியாதையும் மதிப்பும் உண்டுங்க ,,அவர் கவிதைகள் பிடிக்கும்,,,அவர் மீனுவின் அன்பு நணபர்
யமுனா ,,அவங்க எப்பவும் மீனுவுக்கு மடல் அனுப்புவாங்க ..செல்லமா பேசுவாங்க ..இப்போ மீனுவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதால்..இன்னும் அவங்களை மீனுவுக்கு பிடிக்கும்.. ஈகரை நண்பி யமுனாவும்..அபியும் தான்.. முன்னாடி ஹரிணியும் இருந்தாங்க ,,ஆனா இப்போ ????
மற்றும் புதிதாக வந்த நண்பர்கள் ரமேஷ் ...பாரி ..இளந்தென்றல் .. அருள் .. இன்னும் பலர் ,,,மீனுவின் நண்பர்கள் ஆவார்கள் விரைவில் .. ஆகலை என்றால் மீனு சும்மா விட்டு விடுவேனா ஏன்னா..
சரி நண்பர்களே ..ரொம்ப நீள ஆக்கம் தந்து விட்டேனா.. இங்கே பலர் கேக் உடன் வாழ்த்து சொல்ல காத்து இருப்பீர்கள் ,,சரி சரி கேக் கொண்டு வாங்க வெட்டி சாப்பிடலாம் .. என்ன என்ன ..ஓஓஓஓ ..பரிசுகளும் இருக்கா ..ஓகே ஓகே .. வரேன் வரேன்
அன்புடன் மீனு குட்டி... [You must be registered and logged in to see this image.]
இங்கு நான் என்னை பற்றியும் ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்..
நான் மீனுகா... மீனு என்று செல்லமா ஈகரை நண்பர்கள் அழைப்பார்கள் ,,சிலர் மீனு குட்டி ,மீனு செல்லம் என்றும்..சிலர் தங்கள் தங்கையாவே என்னை பார்ப்பார்கள்.. ஈகரை என் குடும்பம்.. நான் ஈகரையை ரொம்ப நேசிக்கிறேன்.. காரணம்.. நீங்கள் தான் நண்பர்களே..ஈகரை கப்டன் நம்மை தன் உறவாவே பார்க்கும் சிறந்த நல்ல குணம் படைத்த திமிங்க்ஸ்.. நான் செல்லமா அழைப்பது திமிங்க்ஸ் தான்,,,திமிங்க்ஸ் உடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,, அன்பா பேசுவாரு ..
நம்ம தமிழன் அண்ணா உரிமையுடன் என்னை பல முறை வார்த்தையால் ,, நகைச்சுவையாக கடிப்பார் ,, அவரின் கடி ,,அன்பு கடி ,,, அந்த கடி எனக்கு ரொம்ப பிடிக்கும் ,,, தமிழன் அண்ணாவுடன் இன்னும் தொலை பேசியில் பேசவில்லை ..விரைவில் பேசுவேன்..
என் அண்ணன் ராஜா அண்ணன் ,,அவரை ரொம்ப பிடிக்கும் ,,அவரும் காலை வந்து மீனு குட்டி வணக்கம் என்றால்..என்னை அறியாமலேயே ஐ அண்ணா வந்திட்டாரு என்று மனசு துள்ளும்...அண்ணாவுடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,அன்பா பேசினாரு..
என் அக்கா நந்திதா அக்கா... அவங்களை என சொந்த அக்காவாவே பார்ப்பேன் நான் ,,என்னில் தனிப் பட்ட பாசம் உரிமை எடுத்துப்பாங்க ,, அக்கா நம்ம வீட்டு அக்காவா வாழ்ந்தாங்க ,,இனியும் அப்படிதான் வாழ்வாங்க அவங்கள் குரல் கேட்டதில்லை..இதுவரை.. கேக்கணும் என்று ஆசை பட்டேன் ஆனா முடியல..,, ஐ லவ் யு அக்கா ,, மிஸ் யு அக்கா..
ரூபன் ,, அவன்தான் என் ஈகரை முதல் நண்பன்.. மீனு மேல் ரொம்ப அன்பாய் இருந்தவன்.. நான் ஈகரை கண்ணோட்டம் எழுதும் வரை ,,அவனும் கண் விளித்து காத்து இருந்து சப்போர்ட் பண்ணியவன்..மீனுவை யாரும் ..கலாய்க்கும் போது ..ஓடி வந்து மீனுவை அவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன்.. என்றும் அவன் என் நல்ல நண்பன்....
கிருபை ,, ஆரம்பத்தில் மீனுவை லேசா சந்தேக பட்டவர்..மீனுவுடன் பேசாதவர் .. மீனு ஆணா ..பெண்ணா ..என்ற சந்தேகம்.. ஆனா விரைவிலேயே மீனு என் நண்பி என்று சொல்லுமளவு ,,கிருபை மனசில் இடம் பிடித்தேன்...துரத்தி துரத்தி பேச வைத்தேன் .....சில சொற்கள் அவரை காயப் படுத்திவிடும் ,, அளவா பேசுவார் ,, அன்பா பேசுவார்.. நண்பர்கள் மீனுவை கலாய்க்கும் போது,, மீனுவுக்காக சப்போர்ட் பண்ணுபவர் ,, மீனுவை அவருக்கு பிடிக்கும் அந்தளவு ,,,
இளவரசன்.. ஆரம்பத்தில் மீனுவை கண்டுக்கிறதே இல்லை அவரு.. ஆனா மீனுவுக்கு யாரும் பேசலை என்றால் தாங்க முடியாதே ,, கொஞ்சம் கொஞ்சமா பேசி எடுத்து அவரை ஒரு வழிக்கு கொண்டு வர மீனு பட்ட பாடு இருக்கே ,,அது மீனுவுக்கு மட்டுமே தெரியும் ,, இப்போ மீனுவுடன் நல்லாவே பேசுறாரு ,, அவரின் விடயங்களை மீனுவிடம் கலந்து பேசுமளவுக்கு வந்திருக்காரு என்பது சந்தோசம்.. அவர்.. மீனுவின் இனிய நண்பன்....
விஜய்.. விஜய் ஆரம்பத்தில் இருந்தே எல்லோருடனும் நல்லா பேசுபவர் ,, மீனுவை கலாய்ப்பதில் வல்லவரு ,, அவரை மிஞ்ச யாருமே இல்லை ,, பதிலுக்கு பதில் கொடுப்பதில் கில்லாடி அவரு....நல்லாத்தான் பேசிட்டு இருந்தவரு..இப்போ சில நாளாக மீனுவுடன் பேச்சு குறைவு ,,காரணம் தெரியல.. ஆனா விஜய் மீனுவுக்கு பிடித்த நண்பர்..
ஷெரின்.. அவரு அளவா தான் அப்போதில் இருந்து இப்போவரை பேசுவாரு ,, நாம அரட்டை அடித்தால் இடையே வர மாட்டாரு ,,அவரு சம்பந்தமா கடிச்சால்தான் வருவாரு பேச,, இருந்தாலும் மீனு இழுத்து வைச்சு பேசுவேன்.. ,, நானும் கலாய்ப்பேன் அவரை ,, சில சமயம் பதில் சொல்லாம தப்பிப்பதில் கில்லாடி அவரு ,,
அவரு மீனுவுக்கு பிடித்த நண்பர்..
மாணிக்.. அவரு மீனுவுடன் அன்பையும்..கடியாயும் பேசுவாரு ,, தினம் ஒரு தகவல் தருவாரு.. நாம ஈகரைக்கு ,,இன்னும் நல்ல பதிப்பை போடணும் மீனு என்று உற்சாகம் தருபவர்..மீனுவின் நலம் விரும்பி ,,அவரு... மீனுவின் பிடித்த நண்பர்..
தாமு.. எப்பவும் மரியாதை தருபவர்..நகைச்சுவையையும் கலந்து பேசுபவர்.. என்ன ஒரு சுறுப்பு ,,ஆக்கங்கள் போடுவதில்.. நான் இரவு உக்காந்து ஆக்கங்களை போடுவேன்... காலை வந்து பார்த்தால் என் ஆக்கங்கள் எல்லாம் ஓடி ஒழித்து இருக்கும்..அவளவு ஆக்கங்களை தாமு அழகா தருவாரு ,, மீனுவுக்கு பிடித்த நண்பர் தாமு..
சதீஷ் ரொம்ப பேச மாட்டாரு..அப்பப்போ வந்து பேசுவாரு.. அவரும் மீனுவின் நல்ல நண்பர்..
பாலாஜி ..அவரும் அப்பப்போ வந்து பேசுவார்..சில சமயம் செல்லமா தலயில் அடிப்பாரு.. அவருக்கு ஆக்கங்கள் பிடிக்கலை என்றால் மட்டும் ,, அவரும் மீனுவின் நல்ல நண்பர்..
கான்.. ஆரம்பத்தில் ரொம்ப அன்பாய் பேசினாரு.. கண்ணோட்டம் போடு மீனு..நான் அழகு படுத்தறேன் என்று உற்சாகம் தந்த நல்ல உள்ளம் அவரு ,, ஆனா இப்போ முன்னை போல மீனுவுடம் பேசுவதில்லை அவரு என்பது கொஞ்சம் கவலை மீனுவுக்கு ,, அவர் முன்னை போல பேசலை என்றாலும் அவர் ..என் பிடித்த நண்பர்..இங்கே என் இந்த ஆக்கத்துக்கு மேலும் அழகு சேர்த்தவர் கான் தான் ..அவருடைய கை வண்ணத்தை மேலே காண்க
சுடர் வீ ,,அவரும் அப்பப்போ வந்து பேசுவாரு ..பாராட்டுவாரு,,மீனுவின் நல்ல நண்பர் அவரு...
வித்யாசாகர் ,, நம் ஈகரைக்கே அழகு அவரு... அவரின் தங்கையாவும்... சில சமயம் நண்பியாவும் இருப்பேன்.. மீனு குட்டிக்கு வணக்கம் சொல்லும் போதே..மனம் துள்ளும்.. என் அண்ணா வந்து விட்டார் என்று ,, அவர் கவிதையுடன் வணக்கம் சொல்லும் அழகு பிடிக்கும்.. அவரை ரொம்ப பிடிக்கும் மீனுவுக்கு ..
மதன்..அவர் அப்பப்போ மீனுவின் ஆக்கங்களுக்கு பாராட்டுவாரு..செல்லம் எல்லாம் சொல்லி..அவர் மீனுவின் நல்ல நண்பர்...
கோவை ஷிவா ,,அவரும் மீனுவும் தான் முன்னாடி ஆக்கங்களை போட்டி போட்டு போடுவோம்.. இப்போது அவரை காண்பது அரிதாகி விட்டது ,, அவரும் மீனுவின் பிடித்த நண்பர்..
யாழவன்... அவரை பிடிக்க முதல் காரணம்..பெண்களை எப்பவும் உயர்வா பேசுவாரு.. அதனாலேயே அவரை ரொம்ப பிடிக்கும்.. அவரும் மீனுவின் பிடித்த நண்பர்...
ஷைலு ,,ஆரம்பத்தில் ரொம்ப நல்லா மீனுவுடம் பேசிப்பாரு.. மீனுவை கலாய்த்து அன்பாய் நகைச்சுவையா கடிப்பாரு ,, நான் அண்ணன் இருக்கேன் உனக்கு என்று உரிமையா பேசிப்பாரு..மாப்பிள்ளை பார்க்கவா உனக்கு என்று அக்கறையா இருப்பவரு...ஆனா கொஞ்ச நாளா அவரை காணலை ,, அவரு என் அண்ணன்..பிடித்த அண்ணன் ..
அபிராமி .. என் சகோதரி..நண்பி ,,எல்லாமே... அருமையா அழகா பேசுவது பிடிக்கும்.. அவங்களை பிடிக்க நிறைய காரணம் இருக்கு.. ஈகரை நண்பி ..என் அபி குட்டி தான் ..
கல்யாணம்.. அவர் மேல் மீனுவுக்கு என்றுமே மரியாதையும் மதிப்பும் உண்டுங்க ,,அவர் கவிதைகள் பிடிக்கும்,,,அவர் மீனுவின் அன்பு நணபர்
யமுனா ,,அவங்க எப்பவும் மீனுவுக்கு மடல் அனுப்புவாங்க ..செல்லமா பேசுவாங்க ..இப்போ மீனுவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதால்..இன்னும் அவங்களை மீனுவுக்கு பிடிக்கும்.. ஈகரை நண்பி யமுனாவும்..அபியும் தான்.. முன்னாடி ஹரிணியும் இருந்தாங்க ,,ஆனா இப்போ ????
மற்றும் புதிதாக வந்த நண்பர்கள் ரமேஷ் ...பாரி ..இளந்தென்றல் .. அருள் .. இன்னும் பலர் ,,,மீனுவின் நண்பர்கள் ஆவார்கள் விரைவில் .. ஆகலை என்றால் மீனு சும்மா விட்டு விடுவேனா ஏன்னா..
சரி நண்பர்களே ..ரொம்ப நீள ஆக்கம் தந்து விட்டேனா.. இங்கே பலர் கேக் உடன் வாழ்த்து சொல்ல காத்து இருப்பீர்கள் ,,சரி சரி கேக் கொண்டு வாங்க வெட்டி சாப்பிடலாம் .. என்ன என்ன ..ஓஓஓஓ ..பரிசுகளும் இருக்கா ..ஓகே ஓகே .. வரேன் வரேன்
அன்புடன் மீனு குட்டி... [You must be registered and logged in to see this image.]
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
இங்கு நான் என்னை பற்றியும் ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்..
இதுவும் மொக்கையா? [You must be registered and logged in to see this image.]
இதுவும் மொக்கையா? [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் அரசியாரே , உங்கள் செவை ஈகரைக்கு தேவை.
[You must be registered and logged in to see this image.]
கேக் தரமுடியாது இது [You must be registered and logged in to see this image.] okay vaமீனு
வாழ்த்துக்கள் அரசியாரே , உங்கள் செவை ஈகரைக்கு தேவை.
[You must be registered and logged in to see this image.]
கேக் தரமுடியாது இது [You must be registered and logged in to see this image.] okay vaமீனு
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
என்ன சொல்லி பாரட்ட சரி இன்று முதல் மொக்கைமகாராணி என் அழைக்கப்படுவார்...! [You must be registered and logged in to see this image.]
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
ஏன் மீனு இதுக்கு தான் இவளவு நேரமா??? 10000 பதிவுகளை தொட்டு விட்டீர்களா??? வாழ்த்துக்கள் மீனு
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Tamilzhan wrote:என்ன சொல்லி பாரட்ட சரி இன்று முதல் மொக்கைமகாராணி என் அழைக்கப்படுவார்...! [You must be registered and logged in to see this image.]
இதை நாங்கள் ஆமோதிக்கிறோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இங்கே மீனுவுக்கு அழகான இரு கேக் தந்த இளவரசனுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்..வாங்க நாம சேர்ந்தே கேக் வெட்டலாம்...ரெடி இளவரசன்..
என்ன விஜய்.. இன்றாவது வாழ்த்தி இருக்கலாமே ..மீனுவை பரவா இல்லை ,,எவளவு நேரம் எடுத்து இந்த ஆக்கம் எழுதினேன் ,, அவங்க அவங்க குணத்தை யாராலாஉம் மாத்திக்க முடியாது ..அவங்க அவங்க தான் மாத்திக்கணும் ,,
பாலாஜி ரொம்ப நன்றிகள்..என் சேவை என்றும் உண்டு..ஈகரைக்கு..ஈகரைக்கு மட்டுமே..உண்டு..
மீனுவுக்கு வாழ்த்து சொல்லி ,,பட்டம் தந்த தமிழன் அண்ணாவுக்கு ரொம்ப நன்றிகள்..
ஆம் ஷெரின் நேரம் எடுத்து தான் இந்த பதிவை போட்டேன்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..
மீனுவை இன்னும் அழகு படுத்திய கான் அவர்களுக்கு நன்றிகள் பல ,, என் இந்த ஆக்கம் அழகா இருக்கு என்றால் அது கான் உதவியால் தான் ..இங்கே உங்கள் பாராட்டலும் ரொம்ப அழகு கான்.. நன்றிகள்..
என்ன விஜய்.. இன்றாவது வாழ்த்தி இருக்கலாமே ..மீனுவை பரவா இல்லை ,,எவளவு நேரம் எடுத்து இந்த ஆக்கம் எழுதினேன் ,, அவங்க அவங்க குணத்தை யாராலாஉம் மாத்திக்க முடியாது ..அவங்க அவங்க தான் மாத்திக்கணும் ,,
பாலாஜி ரொம்ப நன்றிகள்..என் சேவை என்றும் உண்டு..ஈகரைக்கு..ஈகரைக்கு மட்டுமே..உண்டு..
மீனுவுக்கு வாழ்த்து சொல்லி ,,பட்டம் தந்த தமிழன் அண்ணாவுக்கு ரொம்ப நன்றிகள்..
ஆம் ஷெரின் நேரம் எடுத்து தான் இந்த பதிவை போட்டேன்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..
மீனுவை இன்னும் அழகு படுத்திய கான் அவர்களுக்கு நன்றிகள் பல ,, என் இந்த ஆக்கம் அழகா இருக்கு என்றால் அது கான் உதவியால் தான் ..இங்கே உங்கள் பாராட்டலும் ரொம்ப அழகு கான்.. நன்றிகள்..
இன்று நமது மீனு பத்தாயிரம் பதிவை தாண்டிவிட்டாள் இது ஒரு சாதாரண தொகை இல்லை ஈகரையின் மொத்தப்பதிவில் பத்தில் ஒரு பகுதியாகும்.மீனு உறுப்பினர் ஆனது வேனுமுன்னால் பல மாதங்களுக்கு முன்னதாக இருக்கலாம் ஆனால் இரு மாதங்களிலையே பத்தாயிரம் பதிவை தாண்டி இருக்கிறார் இது யாராலும் முடியாத ஒரு அசாத்தியம் மீனுவால் மட்டுமே முடியக்கூடிய சாத்தியம். மீனுவிடம் இருந்து பதிவுகள் அமுதசுரபிபோல வந்திக்கிட்டே இருக்கும் எங்கிருந்துதான் வருதோ தெரியலை நம்மாளை அவ்வளவு முடியாதுப்பா என்ன வேகம்.
மீனு ஈகரையில் இருந்தால் எப்பவும் கலகலப்பாவே இருக்கும் அந்த இடத்தை மீனு தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். மீனுவின் வளர்ச்சி சிறுய காலத்தில் பெரும் வளர்ச்சி என்றே குறலாம் படிப்படியாக வளர்ந்து இன்று வழிநடத்துனராக ஈகரையின் நம்பிக்கை நச்சத்திரமாக ஜொலித்துக்கொந்டிருக்கிரார்
இது ஆரம்பம்தான் இன்னும் எவ்வளவோ இருக்குன்னு மீனு எனக்கு சொன்னாள்.இன்று ஈகரை இருக்கும் பதிவின் எண்ணிக்கை அளவு தான் அடுத்தவருடத்தில் அடைந்து விடுவேன் என்று என்னிடம் குறியிருக்கிரா நல்லது அப்படி அடைந்தால் மிகவும் சந்தோசமே
எனவே இன்று ஈகரை ஒரு லட்சம் பதிவை தாண்டும் வேலை நமது ஈகரை இளவரசியும் பத்தாயிரம் பதிவை தாண்டி அடுத்த சாதனையையும் நிலை நாட்டியுள்ளார் இதுபோல் மேலும் பல்லாயிரம் வெற்றிகளையும் பெற எனது வாழ்த்துக்கள் மீனு நண்பர்களே மீனுவை நீங்களும் சற்று வாழ்த்திவிட்டுப்போங்களேன் [You must be registered and logged in to see this image.]
மீனு ஈகரையில் இருந்தால் எப்பவும் கலகலப்பாவே இருக்கும் அந்த இடத்தை மீனு தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். மீனுவின் வளர்ச்சி சிறுய காலத்தில் பெரும் வளர்ச்சி என்றே குறலாம் படிப்படியாக வளர்ந்து இன்று வழிநடத்துனராக ஈகரையின் நம்பிக்கை நச்சத்திரமாக ஜொலித்துக்கொந்டிருக்கிரார்
இது ஆரம்பம்தான் இன்னும் எவ்வளவோ இருக்குன்னு மீனு எனக்கு சொன்னாள்.இன்று ஈகரை இருக்கும் பதிவின் எண்ணிக்கை அளவு தான் அடுத்தவருடத்தில் அடைந்து விடுவேன் என்று என்னிடம் குறியிருக்கிரா நல்லது அப்படி அடைந்தால் மிகவும் சந்தோசமே
எனவே இன்று ஈகரை ஒரு லட்சம் பதிவை தாண்டும் வேலை நமது ஈகரை இளவரசியும் பத்தாயிரம் பதிவை தாண்டி அடுத்த சாதனையையும் நிலை நாட்டியுள்ளார் இதுபோல் மேலும் பல்லாயிரம் வெற்றிகளையும் பெற எனது வாழ்த்துக்கள் மீனு நண்பர்களே மீனுவை நீங்களும் சற்று வாழ்த்திவிட்டுப்போங்களேன் [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|