புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
44 Posts - 63%
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 3%
viyasan
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
236 Posts - 43%
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
21 Posts - 4%
prajai
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:36 am



கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், “அடடா, என்ன ஆச்சரியம்…சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்து போக பழகிக் கொண்டார்

முக நூல்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:45 am

மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:48 am

M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:49 am

ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:51 am

M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "
மேற்கோள் செய்த பதிவு: 1078475

 அருமையிருக்கு சியர்ஸ் 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 09, 2014 12:54 pm

அட என்னா கருத்து... இது கூடத் தெரியாமல்...அட நான் எத்தனை சண்டை............(மாமியார் வீட்டுக்கு)... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

 அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 09, 2014 1:20 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 09, 2014 1:40 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 09, 2014 1:49 pm

ஔவையாரும் சொல்லியிருக்காரு:
-
மனைவி ஏறுமாறா இருந்தால்

சத்தமில்லாமல் சந்நியாசம் போ -ன்னு..!
-
அப்படி முடியலைன்னா, அனுசரித்து போக பழகிக்
கொள்ளத்தான் வேணும்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 11, 2014 2:54 am

காலங்கள் மாறினாலும் ,
மாறாத கோலங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக