புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
25 Posts - 38%
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
4 Posts - 6%
prajai
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 2%
Barushree
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 2%
M. Priya
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:36 am



கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், “அடடா, என்ன ஆச்சரியம்…சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்து போக பழகிக் கொண்டார்

முக நூல்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:45 am

மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:48 am

M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:49 am

ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:51 am

M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "
மேற்கோள் செய்த பதிவு: 1078475

 அருமையிருக்கு சியர்ஸ் 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 09, 2014 12:54 pm

அட என்னா கருத்து... இது கூடத் தெரியாமல்...அட நான் எத்தனை சண்டை............(மாமியார் வீட்டுக்கு)... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

 அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 09, 2014 1:20 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 09, 2014 1:40 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 09, 2014 1:49 pm

ஔவையாரும் சொல்லியிருக்காரு:
-
மனைவி ஏறுமாறா இருந்தால்

சத்தமில்லாமல் சந்நியாசம் போ -ன்னு..!
-
அப்படி முடியலைன்னா, அனுசரித்து போக பழகிக்
கொள்ளத்தான் வேணும்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 11, 2014 2:54 am

காலங்கள் மாறினாலும் ,
மாறாத கோலங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக