புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_lcapதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_voting_barதமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 1:12 pm

செட்டிநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள காரைக்குடிக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலக மகா கவிஞன் கம்பனுக்கு விழா எடுத்த முதல் ஊர் காரைக்குடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திங்கள் மகநாள் தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவில் பங்குபெறாத சொற்பொழிவாளர்களோ, தமிழ் அறிஞர்களோ இல்லை எனும் அளவிற்கு காரைக்குடி கம்பன் விழா சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களில் காரைக்குடியின் ஒரு பகுதியான கழனிவாசல் குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் இடையே போர் நடைபெற்றபோது கழனி வாசல் பகுதியில் ஏழகப்படை செயல்பட்டதாக குறிப்புகள் உள்ளன. கழனிவாசல் பகுதியில் உள்ள வைணவத் திருக்கோவில் ஏழகப் பெருமாள் என்று இப்போதும் வழங்கப்படுகிறது.

காரைக்குடி பெயர் எப்படி வந்தது?

உலகத்திலேயே முதன்முதலாக மொழியைத் தெய்வமாக்கிக் கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவியவரான கம்பன் அடிபொடி சா.கணேசனுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த்தாய் கோவில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

தமிழ்த்தாய் கோவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோடி கொடுத்த கொடைஞன் வள்ளல் அழகப்பர் உருவாக்கிய அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.

காரைக்குடி எனப் பெயர் பெற்று விளங்கும் இவ்வூர் காரைச்செடி மிக்கமையால் வந்த பெயராகும். காரைச் செடிகள் மிகுதியாக இருந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாற்றியதால் காரைக்குடி எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.

தமிழ்த்தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கம்பன் அடிபொடி சா.கணேசனின் நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 23-4-1975 அன்று தமிழ்த்தாய் கோவிலுக்கு கால்கோள் விழா நடந்தது. பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிபொடி சா.கணேசனும், சிற்ப கலா சாகரம் ம.வைத்திய நாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோவிலின் இறுதிக்கட்டப்பணிக்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெருமுயற்சியால் தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிப்பணிகள் நிறைவேறின. பிறகு கருணாநிதியால் தமிழ்த்தாய் கோவில் 16-4-1993 அன்று திறக்கப்பட்டு தொடர்ந்து தமிழ் வழிபாடு நிகழ்ந்து வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 1:12 pm

திருக்கோவில் அமைப்பு

தமிழ்த்தாய் கோவில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணிமண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது. மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறுநிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்து காணப்படுகிறது. தமிழ்த்தாய் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வடகீழ் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய் கோவிலின் நுழை வாயிலின் முன் ஓலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.

தமிழ்த்தாயின் திருவுருவ அமைதி

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி யளிக்கின்றாள். வலது முன்கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்ராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக் கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலது கால் கீழே தொங்கியவாறு, இடதுகால் மடிந்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த் தாயின் கால்களைச்சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன என்று ம.வைத்தியநாத ஸ்தபதி வியந்து குறிப்பிடுகிறார்.

வழிபாட்டு நெறிமுறைகள்

மலர், மாலை, நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றிலேயே படைக்கப்பெறும். ஒவ் வொரு மாதமும் முதல்நாள் திருவுருங்கட்கு எண்ணெய் சார்த்தித் திரு நீராட்டுச் செய்யப் பெறும்.

மூர்த்திக்கட்கு திருநீராட்டு செய்யும்போது அதற்கென்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண் கலன்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப்பெறும்.)

தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருங் கட்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.

மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எங்கமில்லாத தமிழ்த்தாய் கோவிலை வெங்கா தலைமையிலான கம்பன் அற நிலை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறது. இந்தக் கோவில் தமிழுக்கும், தமிழகத்துக்கும் என்றும் சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.

avatar
Rajeswar
Guest

PostRajeswar Sun Feb 22, 2009 2:32 pm

நல்ல இருந்தது
பயனுள்ள தகவல்கள்

avatar
prabas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/02/2009

Postprabas Sun Mar 01, 2009 3:44 am

why not post a picture of Thamil Thaai..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:12 am

தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் 1311

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:48 am

சூப்பர் அருமையான தகவல் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக