புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
3 Posts - 5%
heezulia
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
2 Posts - 4%
Guna.D
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_m10ஓஷோ -நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோ -நகைச்சுவைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Aug 08, 2014 1:11 am

அப்பனும் வருவான்

செருப்புக் கடைக்கார ஒருவர்,ஒரு புதிய  மனிதனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.அன்று முதல் நாள்.கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன தந்தையுடன் வந்தான்.புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் காட்டி பின் ஒரு ஜோடி காலணிகளைக் கட்டிக் கொடுத்து,பணத்தை வாங்கி தன் முதலாளியிடம் கொடுத்தான்.முதலாளி விபரம் கேட்க,அவன் கூறினான்,''நூறு ரூபாய் செருப்பைக் காட்டினேன்.அவனிடம் ஐம்பது ரூபாய் தான் இருந்தது. சரி,மீதியை நாளை கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூறி அவனிடம் செருப்பைக் கொடுத்தனுப்பி விட்டேன்.''முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது.''முட்டாளே!செருப்பு எடுத்து சென்றவன் திரும்பி வரவா போகிறான்?என்று திட்டினார். அதற்கு வேலையாள் சொன்னான்,''ஏன் வரமாட்டான்?அவனென்ன,அவன் அப்பனும் வருவான்.காரணம் என்ன தெரியுமா?நான் இரண்டும் வலது கால் செருப்பாகக் கட்டிக் கொடுத்து உள்ளேன். அவன் நிச்சயம் வரத்தான் செய்வான்.''

தவறான காரியம்

ஒரு அமெரிக்க இளைஞன்,இங்கிலாந்தில் ஒரு புகை வண்டியில் பயணம் செய்ய ஏறினான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்ததால் அவனுக்கு உட்கார இருக்கை கிடைக்கவில்லை.ஒரு ஆங்கிலப் பெண்மணி,தன அருகில் ஒரு இருக்கையில் தன நாயை வைத்திருந்தார்.அமெரிக்க இளைஞன் அந்தப் பெண்மணியிடம் பணிவாக,''நான் இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.அந்தப் பெண்மணி காது கேளாதவர் போல இருந்ததால் மீண்டும் கேட்டான் .அப்போதும் அந்தப் பெண் அவனை சட்டை செய்யவில்லை.உடனே விறுவிறுவென்று  போய் அந்த நாயைத் தூக்கி ஒரு ஜன்னலைத் திறந்து,வெளியே வீசிவிட்டு அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.சுற்றிலும் ஒரே அமைதி.அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வயதான ஆங்கிலேயர் அவனைப் பார்த்து,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

பறக்க முடியுமா?

கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அன்று இரவு ஒரு  பெரிய ஹோட்டலின்  பத்தாவது  மாடியில் விருந்து நடைபெற்றது.வி ருந்தில் மது பரிமாறப்பட்டதால் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்து போதையில் இருந்தனர். மறுநாள் காலை அந்த அணியில் ஒருவர் தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில்  இருந்ததை  உணர்ந்தார். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அப்போது அதே அணியில் விளையாடிய அவரது நண்பர் அவரைப் பார்க்க வந்தார். அவரிடம் விபரம் கேட்க, அவர் சொன்னார், "நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே  பறக்கப் போவதாகச் சொல்லி குதித்துவிட்டாய். உடனே எல்லோரும் சேர்ந்து உன்னை மருத்துவ  மனைக்குக் கொண்டு வந்தோம்.'' உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன், ''அடப் பாவி, நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால், நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?'' என்று நண்பரைக்  கேட்டார். நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார், 'நானும் போதையில் இருந்தேனா? அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''

தொடரலாமா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 1:18 am

நகைச்சுவைகள் நன்றாக உள்ளது, தொடருங்கள் நண்பரே!!!

''அடப் பாவி, நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால், நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?'' என்று நண்பரைக் கேட்டார். நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார், 'நானும் போதையில் இருந்தேனா? அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''

 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

முடியல!  சிரி சிரி சிரி 



ஓஷோ -நகைச்சுவைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 08, 2014 5:24 am

ரொம்பவே நன்றாக இருக்கிறது
மூன்றுமே அருமை , நன்றி , ஈகரையன்  அன்பு மலர்  அன்பு மலர் 
அடுத்தது எப்போது ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Aug 08, 2014 12:14 pm

முன் ஜாக்கிரதை முத்தன்னா ?

ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான். திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான். அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள். அவன் சொன்னான், ''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை. இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது. கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால் எனக்கு நன்மை செய்வார். நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார். சாத்தானைத் தொழுததில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை எதுவும் இருக்காது. இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை. நான் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.

தியானம்

ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள்,''இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.''தோழி சொன்னாள், 'விபரம் தெரியாமல் பேசாதே. தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.



விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 08, 2014 6:21 pm

ஓஷோ -நகைச்சுவைகள் 3838410834 ஓஷோ -நகைச்சுவைகள் 3838410834 ஓஷோ -நகைச்சுவைகள் 3838410834 



செந்தில்குமார்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Aug 08, 2014 6:31 pm

ஈகரையன் wrote:,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

இது எனக்கு புரியல யாருக்காவது புரிகிறதா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Aug 08, 2014 6:33 pm


ஈகரையன் wrote:நானும் போதையில் இருந்தேனா? அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''
 சோகம் 
ஹாங் ஓவர் பார்ட் 5

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Aug 08, 2014 8:02 pm

ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...

 ஓஷோ -நகைச்சுவைகள் 3838410834 

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Aug 11, 2014 4:38 pm

ஹர்ஷித் wrote:
ஈகரையன் wrote:,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

இது எனக்கு புரியல யாருக்காவது புரிகிறதா
மேற்கோள் செய்த பதிவு: 1078386

நாய் குட்டிக்கு பதில் குட்டிய தூக்கி போட்டு இருக்க வேண்டும்.

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Mon Aug 11, 2014 5:41 pm

ஓஷோ -நகைச்சுவைகள் 103459460 ஓஷோ -நகைச்சுவைகள் 3838410834 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக