புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Aug 2014 - 12:07

'விபத்து நடந்தா அவசர உதவிக்கு 108-ஐக் கூப்பிடுவாங்க. எங்கயாவது பாம்பைப் பார்த்தா பயத்தில் அப்பா, அம்மாவைக் கூப்பிடுவாங்க. ஆனா தேனி சுத்து வட்டாரத்துல பாம்பைப் பார்த்தா, என்னைக் கூப்பிடுவாங்க சார்!''- செம ஜாலியாகப் பேசுகிறார் தேனி வீரபாண்டியைச் சேர்ந்த 'பாம்பு’ ரமேஷ். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, செல்போன் சிணுங்குகிறது. ''ரமேஷ் சாரா? போடிப்பக்கம் இருந்து பேசுறோம்.
-
கோழிப் பண்ணைக்குள்ள பெரிய நல்ல பாம்பு புகுந்திருக்கு. சீக்கிரம் வாங்க!'' என்று எதிர்முனையில் பதற்றமான குரல் வர, ''இதோ வர்றேன்'' என்று நண்பர் செல்லத்துரையோடு பைக்கை ஸ்டார்ட் செய்தார் ரமேஷ். நாமும் அவரோடு இணைந்துகொண்டோம்.
-
 ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108c

-

போடிப் பக்கம் சென்றதும் மலைச்சாமி என்பவருடைய கோழிப் பண்ணையில், தென்னை மரத்தைச் சுற்றி போடப்பட்ட கோழிப் பண்ணை சந்தில், நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. ரமேஷ§ம், செல்லத்துரையும் விறகுகளை விலக்கிவிட்டு, பாம்பைப் பிடிக்க முயன்றபோது, ஆவேசமாகச் சீறியபடி கொத்தவந்தது அந்தப் பாம்பு. இருவரும் லாகவமாக விலகித் தப்பினார்கள். 10 நிமிடப் போராட்டத்துக்குப் பின் அதன் வாலைப் பிடித்து இழுக்க, கூடவே வந்தது இரண்டு குட்டிப் பாம்புகள். 'ஓ ஃபேமிலியோட இருக்கீங்களா?'' என்றவர், குட்டியையும் பிடித்தார்.
-
''ரொம்பத் தாகமா இருக்கும். கொஞ்சம் தண்ணி குடிக்கவிட்டுட்டு அப்புறம் காட்டுக்குள்ள விட்டுடலாம்!'' என்றவர், அதைத் தண்ணீர்த் தொட்டிக்குள் விட்டார். ''நல்ல பாம்பு தண்ணிக்குள்ள முங்கினா அதோட படம் அழிஞ்சிரும்கிறது மூட நம்பிக்கை'' என்று ரமேஷ் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, படம் எடுக்கப் போன நம் போட்டோகிராஃபரின் கேமராவை நச்சென்று கொத்தியது நல்ல பாம்பு. ''படத்துக்கே படமா?'' என்று கிண்டல் அடித்தவர், ''பாம்பில் பல வகைகள் இருந்தாலும் மொத்தம் ரெண்டு பிரிவுகள்தான். விஷம் உள்ளது, விஷம் இல்லாதது. இந்த ஏரியாக்களில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்புனு விஷம் உள்ள பாம்புகள் நிறையவே இருக்கும்.
-
இதில் நல்ல பாம்பு கொத்தினால் மனிதர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். சுருட்டையும் கண்ணாடி விரியனும் தாக்கினால் ரத்த மண்டலம் பாதிக்கப்படும். பெரும்பாலும் பாம்பு கடித்து, அதன் விஷத்தால் யாரும் இறப்பது இல்லை. 'ஐயோ பாம்பு கடிச்சிருச்சே’ங்கிற பயத்துலதான் நிறையப் பேர் இறந்து போறாங்க. பாம்பு கடிச்சதும் பயத்துல ஓடுவாங்க. அப்போ ரத்த ஓட்டம் அதிகமாகி, அதோட விஷம் உடம்பு எல்லாம் சீக்கிரமே பரவிடும். பயத்துல இதயத் துடிப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்துல விஷம் கலக்குற வேகம் அதிகமாகும்.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108b

-

முதல் விஷயம் பாம்பு கடிச்சா பயப்படக் கூடாது... பதற்றப்படக் கூடாது. கடிபட்ட இடத்தைச் சுற்றி இறுக்கமாத் துணி கட்டி, தைரியமா ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாலே உயிர் பிழைச்சிரலாம். பாம்பு கக்குன ரத்தினக் கல்னு நிறையப் பேரை ஏமாத்துறாங்க. அதெல்லாம் ஃபிராடு பிஸினஸ். பாம்புகளோட வயித்துல அந்த மாதிரி எந்தக் கல்லும் உருவாகாது.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108a

-

பாம்புகளைப் பார்த்து பயப்படக் கூடாது. நாம தொந்தரவு தராத வரை அது நம்மளைத் தாக்காது. தொந்தரவா நினைச்சாக்கூட, எச்சரிக்கைக்கொடுத்துட்டுதான் தாக்கும். காடு, வயல்வெளினு எங்கேயாவது பாம்பு கடிச்சா, அவசரத்துக்கு எருக்க இலைகளைச் சாப்பிட்டா உயிர் பிழைச்சிரலாம்.
-
முன்னாடியே சொன்ன மாதிரி அந்த நேரத்துல எருக்க இலைகளைத் தேட மன தைரியம் ரொம்ப முக்கியம். நெற்பயிர்களை அழிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துறதால பாம்புகள் விவசாயிகளுக்கும், நமக்கும் நல்ல நண்பன்!'' என்கிறார் சிரித்தபடியே. சீற்றம் தணிந்து படம் எடுத்தபடியே பார்த்துக்கொண்டு இருக்கிறது 'நல்ல’பாம்பு.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue 12 Aug 2014 - 13:12

கட்டுரையோடு சேர்ந்த உபரித்தகவலும் சுப்பர்..ஆமா இருக்கம் செடி விஷம்ன்னு தானே எனக்கு சொன்னாங்க?இந்த கட்டுரைல விஷ முறிவு மருந்துன்னு சொல்லிருக்காரு சினேக் ரமேஷ் அண்ணே?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 12 Aug 2014 - 15:57

ஹர்ஷித் wrote:கட்டுரையோடு சேர்ந்த உபரித்தகவலும் சுப்பர்..ஆமா இருக்கம் செடி விஷம்ன்னு தானே எனக்கு சொன்னாங்க?இந்த கட்டுரைல விஷ முறிவு மருந்துன்னு சொல்லிருக்காரு சினேக் ரமேஷ் அண்ணே?
மேற்கோள் செய்த பதிவு: 1078924

வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு:

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! 32B3GOMHREaVZAV8ZtT7+velerukku

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல்

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

சந்தேகம் தீர்ந்ததா தோழரே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக