புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_m10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10 
21 Posts - 66%
heezulia
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_m10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_m10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10 
63 Posts - 64%
heezulia
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_m10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_m10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_m10துப்பட்டாவை சரி செய்கிறாய்…! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பட்டாவை சரி செய்கிறாய்…!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 12, 2014 5:06 pm




ஆனந்தவிகடனில் வெளிவந்த காதல் கவிதை ஒன்று:

-



என்னை நீயே சந்தேகப்பட்டால்

என் செய்வேன் பெண்ணே

நான் கண்களைப் பார்க்கிறேன்

நீ துப்பட்டாவை சரி செய்கிறாய்…!



-

>அண்ணாமலை (ஆ.வி.2.2.2002)


==========================================
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! DUPPATTA%20%201
இந்தக்காலத்தில் நடப்பது என்ன?
-


துப்பட்டா அணிவது எதற்காக?


பெண்கள் சுடிதார் அணியும்போது உடம்பின் அங்கங்கள்

அசிங்கமாக வெளியே தெரியாமல் இருப்பதற்காக

அணியும் உடைதான் துப்பட்டா.

ஆனால் இன்று பெண்கள் துப்பட்டாவை எப்படி எல்லாம்

அணிகிறார்கள்?
-
* ஒரு பக்கமாக – ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* நாதஸ்வரக்காரர்கள் இரு பக்கமாக அணிவார்களே – அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி…
* மிக முக்கியமாக – காதலனோடு செல்லும்போது தீவிரவாதி


போல தலையை மூடிக் கொள்ள..
-
சுடிதாரின் நிலைமையே இப்படி என்றால் மற்ற உடைகளைப்


பற்றி சொல்வதற்கு இல்லை.
-
=====================


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 12, 2014 5:46 pm

கடைகளிலும் ,தெருவிலும் , சில சமயம் , இந்த துப்பட்டாக்கள் ,
விளக்குமாறு போன்று சுத்தம் செய்துகொண்டு போகும்
அவலங்களையும் பார்ப்பது உண்டு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 12, 2014 5:58 pm

துப்பட்டாவை சரி செய்கிறாய்…! 776cb-nayanthara_3157-748877
-


அறுவை சிகிச்சையில்லை
நயன சிகிச்சை …
இடம் மாறிய இதயங்கள்




-——————–-
-
வீட்டில் விரதம்
வெளியே விருந்து
ருசி கண்ட பூனை..!
-

—————
-
பையில் ஏழு பேனா
கையில் பத்திரிகை
கைநாட்டு
-
———————
-
இறுதிச் சடங்கில்
பெரும் புள்ளிகள்
தாசி வீட்டு நாய்
-
——————
-
ஆஸ்தி இல்லை
பிள்ளை பத்து..
அனாதைப் பிணம்
-

——————–
>கவிஞர் முத்துராமலிங்கம்
திசைகளைத் திருத்துவோம் -ஹைகூ கவிதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:50 pm

//துப்பட்டா அணிவது எதற்காக?

பெண்கள் சுடிதார் அணியும்போது உடம்பின் அங்கங்கள்

அசிங்கமாக வெளியே தெரியாமல் இருப்பதற்காக

அணியும் உடைதான் துப்பட்டா.

ஆனால் இன்று பெண்கள் துப்பட்டாவை எப்படி எல்லாம்

அணிகிறார்கள்?
-
* ஒரு பக்கமாக – ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* நாதஸ்வரக்காரர்கள் இரு பக்கமாக அணிவார்களே – அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி…
* மிக முக்கியமாக – காதலனோடு செல்லும்போது தீவிரவாதி

போல தலையை மூடிக் கொள்ள..
-
சுடிதாரின் நிலைமையே இப்படி என்றால் மற்ற உடைகளைப்

பற்றி சொல்வதற்கு இல்லை.//


ரொம்ப சரி ராம் அண்ணா சோகம் நிறைய பேர்.......'பெண்மணிகள்' கூட துப்பட்டா இல்லாமல் ரோடிலே திரிகிறார்கள்............. பார்க்கவே சகிக்கலை............. அது மரியாதை நிமித்தம் கூட அணியப்படுவது உண்டு. வட மாநிலங்களில் பெரியவர்கள் முன் தலை இல் துப்பட்டா இல்லாமல் இருக்க மாட்டார்கள். இங்கு நம் தென்னாட்டில்...........சோகம் தலை இல் மட்டுமல்ல உடலில் எங்குமே மூட துப்பட்டா வேண்டி இருக்கலை............ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கருமம்...............வேற என்ன சொல்ல ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:52 pm

ஹைகூ கவிதைகள் எல்லாமே சூப்பர் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:54 pm

T.N.Balasubramanian wrote:கடைகளிலும் ,தெருவிலும் , சில சமயம் , இந்த துப்பட்டாக்கள் ,
விளக்குமாறு போன்று சுத்தம் செய்துகொண்டு போகும்
அவலங்களையும் பார்ப்பது உண்டு

ரமணியன்


ரொம்ப சரி ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 13, 2014 6:48 am


மாற்றம்

ஆற்றங்கரை
பேருந்து நிறுத்தம்தான்
இன்றுவரை,
ஆனால் ஆறுதான்
காணவில்லை
நம் கண்ணெதிரிலேயே...!
-
>அ.குணசேகரன்
=
சகுனம்
-
சென்ற காரியம்
வெற்றியடைந்துவிட்டதால்
நினைவுக்கு வரவேயில்லை,
காலையில் புறப்படும் போது
குறுக்கே போன பூனையும்
எதிரில் வந்த
விதவைப்பெண்ணும்
-
>கே.தண்டபாணி
=
ஆறுதல்
-
குழந்தைகளுக்கு மட்டும்
தெரிகிறது.
பொம்மைகள் அழுவதும்
அவற்றை
நெஞ்சோடு அணைத்து
ஆறுதல்படுத்தவும்
-
>பெ.பாண்டியன்
=
திருட்டு

-
முற்றத்தில் விழுந்த
நிலா வெளிச்சத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
திருடிக் கொண்டு  போனது
மேகக்கூட்டம்

ஏ.மூர்த்தி
=
சுவடு
-
ஒழுங்காக வைக்கப்ப்பட்ட
ஒவ்வொரு பொருளும்
உரக்கச் சொல்கிறது
மழலைகளின் சுவடற்ற
இல்லம் அதுவென்று..!
-
>பா.சேதுமாதவன்
-
==============================

===
நன்றி- குங்குமம் 25-7-2011
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 13, 2014 11:00 am

//சகுனம்
-
சென்ற காரியம்
வெற்றியடைந்துவிட்டதால்
நினைவுக்கு வரவேயில்லை,
காலையில் புறப்படும் போது
குறுக்கே போன பூனையும்
எதிரில் வந்த
விதவைப்பெண்ணும்//


ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 13, 2014 11:14 am

சூப்பருங்க 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 13, 2014 12:38 pm

அனைத்தும் அருமை அய்யா,  சூப்பருங்க அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக