புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி கோவிலுக்கு வந்த இடத்தில் பேசும் திறன் பெற்ற லண்டன் வாலிபர்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இடத்தில் பேசும் திறன் பெற்ற லண்டன் வாலிபர்
ஹைதராபாத்: வாய் பேச முடியாமல் இருந்த லண்டனில் வசிக்கும் இந்திய வாலிபருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவலிலுக்கு
வந்தபோது பேசும் திறன் கிடைத்துள்ளதாம்.இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டிருப்பதாவது,டெல்லியை பூர்வீகமாக கொண்டவர் பிரதீமா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர்
லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய 18 வயது மகன் தீபக். சிறுவனாக இருந்த போதே தீபக்குக்கு பேச்சு வரவில்லை.
பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பிரதீமா குடும்பத்தினர்,
தீபக்குக்கு பேச்சு வர வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டனர்.இந்த நிலையில் நேற்று அவர்கள் மீண்டும் குடும்பத்துடன்
ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த தீபக்குக்கு திடீரென்று பேச்சு வந்தது.
அவர் பேச ஆரம்பித்ததை பார்த்ததும் அவரது தாயார் பிரதீமாவும், குடும்பத்தினரும் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இவ்வளவு நாளாக பேச முடியாமல் இருந்த தனது மகன் திடீரென்று நன்றாக பேசியது அற்புதம் தான் என்று பிரதீமா நிருபர்களிடம்
தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி that's தமிழ்
ரமணியன்
ஹைதராபாத்: வாய் பேச முடியாமல் இருந்த லண்டனில் வசிக்கும் இந்திய வாலிபருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவலிலுக்கு
வந்தபோது பேசும் திறன் கிடைத்துள்ளதாம்.இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டிருப்பதாவது,டெல்லியை பூர்வீகமாக கொண்டவர் பிரதீமா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர்
லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய 18 வயது மகன் தீபக். சிறுவனாக இருந்த போதே தீபக்குக்கு பேச்சு வரவில்லை.
பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பிரதீமா குடும்பத்தினர்,
தீபக்குக்கு பேச்சு வர வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டனர்.இந்த நிலையில் நேற்று அவர்கள் மீண்டும் குடும்பத்துடன்
ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த தீபக்குக்கு திடீரென்று பேச்சு வந்தது.
அவர் பேச ஆரம்பித்ததை பார்த்ததும் அவரது தாயார் பிரதீமாவும், குடும்பத்தினரும் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இவ்வளவு நாளாக பேச முடியாமல் இருந்த தனது மகன் திடீரென்று நன்றாக பேசியது அற்புதம் தான் என்று பிரதீமா நிருபர்களிடம்
தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி that's தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இப்படிப்பட்ட அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன
-
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர்
தங்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த மகன்
குணமடைய வேண்டும் என பலவித வைத்தியங்கள்
செய்து விட்டு, இறுதியாக நாடி ஜோதிடமும்
பார்த்துள்ளனர்.
-
அதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்திலுள்ள
ஒரு கிராமத்தில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு
சென்றால் வியாதி தீர வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படவே
அந்த கோயிலை தேடி கண்டுபிடித்து வந்துள்ளனர்.
-
கோயில் படி ஏற தடுமாறிய அந்த மனநிலை பாதிக்கப்படிருந்த
இளைஞனை கோயில் பூசாரி கைகொடுத்து கோயில் உள்ளே
இழுக்க, பட்டென்று மனநிலை சரியாகி விட்டது அந்த
இளைஞனுக்கு...
-
பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்வை
இப்போதும் அந்த கிராமத்திலுள்ள பெரிசுகள் சொல்கிறார்கள்.
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர்
தங்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த மகன்
குணமடைய வேண்டும் என பலவித வைத்தியங்கள்
செய்து விட்டு, இறுதியாக நாடி ஜோதிடமும்
பார்த்துள்ளனர்.
-
அதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்திலுள்ள
ஒரு கிராமத்தில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு
சென்றால் வியாதி தீர வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படவே
அந்த கோயிலை தேடி கண்டுபிடித்து வந்துள்ளனர்.
-
கோயில் படி ஏற தடுமாறிய அந்த மனநிலை பாதிக்கப்படிருந்த
இளைஞனை கோயில் பூசாரி கைகொடுத்து கோயில் உள்ளே
இழுக்க, பட்டென்று மனநிலை சரியாகி விட்டது அந்த
இளைஞனுக்கு...
-
பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்வை
இப்போதும் அந்த கிராமத்திலுள்ள பெரிசுகள் சொல்கிறார்கள்.
-
Similar topics
» திருட வந்த போதை வாலிபர் யானை கோபத்துக்கு பலி
» இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராமர் கோவிலுக்கு ‘கல்’ இந்திய தூதரகம் தகவல்
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை
» இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராமர் கோவிலுக்கு ‘கல்’ இந்திய தூதரகம் தகவல்
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|