புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_m10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_m10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10 
3 Posts - 7%
heezulia
மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_m10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_m10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_m10மதுபானங்களின் விலை உயர்கிறது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுபானங்களின் விலை உயர்கிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:55 pm


ஆயத்தீர்வை உயர்வு எதிரொலியால், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை அதிரடியாக விலை அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வு 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிகிறது.

தமிழக சட்டசபையில் நேற்று, 6 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இந்த சட்ட திருத்தத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை விரைவில் உயர இருக்கிறது.

தமிழகத்தில், 29.11.2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது. பின்னர், 2007 ஆம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக ரூ.125 என்ற விலையிலேயே ஒரு புரூப் லிட்டருக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயத்தீர்வையை 3 அடுக்காக பிரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 ஆக இருந்த ஆயத்தீர்வை, இனி சாதாரண வகைகளுக்கு ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களில் சாதாரண ரகம் குவாட்டர் (180 மி.லி.) பாட்டில்கள் அடங்கிய பெட்டி (48 பாட்டில்கள்) ரூ.1796.44 க்கு வாங்கப்படுகிறது. ஒரு பாட்டிலின் அடக்க விலை ரூ.37.42 ஆகும். டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில் ரூ.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இனி ஆயத்தீர்வை உயர்த்தப்படுவதால், 48 பாட்டில்கள் அடங்கிய பெட்டி (சாதாரண ரகம்) ரூ.2606.44 ஆகவும், ஒரு பாட்டில் அடக்கவிலை ரூ.54.34 ஆகவும் இருக்கும். இதனால், குவாட்டர் பாட்டில் (சாதாரண ரகம்) விலை ரூ.70 இல் இருந்து ரூ.75 ஆக அதிகரிக்கும். இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140 இல் இருந்து ரூ.150 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.280 இல் இருந்து ரூ.300 ஆகவும் உயரும்.

மேலும், நடுத்தர ரக குவாட்டர் (பிராந்தி) பாட்டில் ரூ.80 இல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.160 இல் இருந்து ரூ.185 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.320 இல் இருந்து ரூ.365 ஆகவும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இதேபோல், உயர்ரக குவாட்டர் (பிராந்தி) பாட்டில் ரூ.90 இல் இருந்து ரூ.105 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.180 இல் இருந்து ரூ.210 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.360 இல் இருந்து ரூ.420 ஆகவும் விலை உயர உள்ளது.

அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை விலை உயருகிறது. இந்த விலை உயர்வு இன்னும் 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று டாஸ்மாக் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 12, 2014 10:12 pm

உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்



மதுபானங்களின் விலை உயர்கிறது Aமதுபானங்களின் விலை உயர்கிறது Aமதுபானங்களின் விலை உயர்கிறது Tமதுபானங்களின் விலை உயர்கிறது Hமதுபானங்களின் விலை உயர்கிறது Iமதுபானங்களின் விலை உயர்கிறது Rமதுபானங்களின் விலை உயர்கிறது Aமதுபானங்களின் விலை உயர்கிறது Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 12, 2014 10:14 pm

இதை எதிர்த்து நாட்டாமை, ராஜா தலைமையில் போராட்டம் வெடிக்கும் புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 13, 2014 12:24 am

Aathira wrote:உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்
மேற்கோள் செய்த பதிவு: 1079101


நீங்க சொல்றதும் சரி தான்




மதுபானங்களின் விலை உயர்கிறது Mமதுபானங்களின் விலை உயர்கிறது Uமதுபானங்களின் விலை உயர்கிறது Tமதுபானங்களின் விலை உயர்கிறது Hமதுபானங்களின் விலை உயர்கிறது Uமதுபானங்களின் விலை உயர்கிறது Mமதுபானங்களின் விலை உயர்கிறது Oமதுபானங்களின் விலை உயர்கிறது Hமதுபானங்களின் விலை உயர்கிறது Aமதுபானங்களின் விலை உயர்கிறது Mமதுபானங்களின் விலை உயர்கிறது Eமதுபானங்களின் விலை உயர்கிறது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 13, 2014 10:42 am

யினியவன் wrote:இதை எதிர்த்து நாட்டாமை, ராஜா தலைமையில் போராட்டம் வெடிக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1079102ஆமாம் (வெறும் தண்ணியை மட்டுமே குடித்து)உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்க போகிறோம் ,

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 13, 2014 12:30 pm

கந்துக்கு வாங்கியாச்சும் குடிப்பானுங்க நம்ம ஆளுங்க.. ஆக, அம்மாவின் அரசுக்கு லாபம்..
குடிக்கும் நபரின் குடும்பத்தாருக்கு நஷ்டம்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 13, 2014 3:25 pm

நல்லா உயரட்டும், யாரும் வாங்க முடியாத அளவுக்கு உயரட்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 13, 2014 4:03 pm

Aathira wrote:உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்
மேற்கோள் செய்த பதிவு: 1079101

 ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Wed Aug 13, 2014 11:36 pm

Aathira wrote:உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்
மேற்கோள் செய்த பதிவு: 1079101

இனி விலையில்ல பொருட்கள் அதிகம் கொடுப்பார்கள். (vote வாங்க வேண்டுமே )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக