புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 2%
prajai
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
401 Posts - 48%
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
28 Posts - 3%
prajai
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:36 am



கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், “அடடா, என்ன ஆச்சரியம்…சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்து போக பழகிக் கொண்டார்

முக நூல்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:45 am

மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:48 am

M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:49 am

ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:51 am

M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "
மேற்கோள் செய்த பதிவு: 1078475

 அருமையிருக்கு சியர்ஸ் 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 09, 2014 12:54 pm

அட என்னா கருத்து... இது கூடத் தெரியாமல்...அட நான் எத்தனை சண்டை............(மாமியார் வீட்டுக்கு)... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

 அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 09, 2014 1:20 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 09, 2014 1:40 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 09, 2014 1:49 pm

ஔவையாரும் சொல்லியிருக்காரு:
-
மனைவி ஏறுமாறா இருந்தால்

சத்தமில்லாமல் சந்நியாசம் போ -ன்னு..!
-
அப்படி முடியலைன்னா, அனுசரித்து போக பழகிக்
கொள்ளத்தான் வேணும்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 11, 2014 2:54 am

காலங்கள் மாறினாலும் ,
மாறாத கோலங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக