புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வானத்து உணவு ? I_vote_lcapவானத்து உணவு ? I_voting_barவானத்து உணவு ? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானத்து உணவு ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Aug 08, 2014 11:14 pm



கீதை 15 : 2 கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் மற்றும் பலவாறாக விரிந்து பரந்த அதன் கிளைகள் ஜட இயற்கையின் முக்குணங்களாகும் . அதிலிருந்து கீழ்நோக்கிய சிம்புகளும் விழுதுகளும் உலகியல் ஆதாய செயல்களால் பந்தப்பட்டு நிற்பவையாகும் .

வேதமரத்தின் ஒரு தன்மை – அதாவது பரத்தை நோக்கிய தன்மை – சத்வ குணம் - முந்தய சுலோகத்தில் விளக்கப்பட்டது . ஆனால் அதே மரத்தின் எஞ்சிய குணங்களும் இந்த சுலோகத்தில் விளக்கப்படுகின்றன . ரஜோ மற்றும் தமோ குணங்களால் உலகியல் ஆதாய செயல்பாடுகளில் ஆர்வமும் பந்தமும் உள்ளவைகளாக கீழ்நோக்கிய சிம்புகளும் விழுதுகளும் சித்தரிக்கப்படுகின்றன .

மூலமரம் பரத்திலிருந்து வளர்வதாக இருந்தாலும் ; ஆங்காங்கு பல விழுதுகள் பரத்திலே முளை விட்டிருந்தாலும் ; பெரும்பான்மையான சிம்புகளும் விழுதுகளும் உலகியல் ஆதாய செயல்பாடுகளில் உணவைப்பெருகின்றன .

மூலமரம் பரத்திலே இருந்தாலும் – பரமாத்மா பரத்திலே இருந்தாலும் அதிலிருந்து உலகியல் மாயைகளால் பந்தப்பட்டு ; ஜீவாத்மாக்களாக அனேக தனித்துவமுள்ள மரங்கள் அதில் உள்ளன . அவைகளில் பரத்தை நோக்கி விழுதை விடும் சில ஆத்மாக்கள் தவிர ஏனையவைகள் பூமியில் விழுதையும் சிம்புகளையும் உள்ளவைகளாக உள்ளன .

கீதை 15 : 3 உண்மையிலேயே இம்மரம் இவ்வுலகில் காணப்படக்கூடியதல்ல ; அதன் முடிவோ ; அதன் முளைகளோ அதன் அஸ்திபாரமோ காணப்படக்கூடியதுமல்ல . ஆனால் பூமியில் பலமாக நிலைத்துள்ள அதன் விழுதுகளை பற்றின்மை என்ற ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டி சாய்க்கவேண்டும் .

கீதை 15 : 4 அதன் பின்பு எங்கே சென்றவர்கள் திரும்ப பூமிக்கு வருவதில்லையோ அந்த பரத்தை அடைய ; அங்கேயிருந்து யாரால் எல்லாம் தொடங்குகிறதோ ; யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகிறதோ அந்த பரம புருஷனாகிய சற்குருவிடம் சரணடையவேண்டும் .

அடையார் ஆலமரம் என்பது அதன் விரிவுக்கும் ஆயுளுக்கும் பேர்போனதாக இருந்தது , நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அந்த மரத்தை காட்சிப்பொருளாக கண்டுகளிக்க கூட்டம் வந்தது . பல விழுதுகளால் அது பெரிய இடத்தை ஆக்கிரமித்து இருந்தது . அந்தோ ஒரு நாள் மூலமரம் செத்துவிட்டது . அதனால் பல விழுதுகள் அந்த மரத்தை தாங்கி வந்தும் நிற்க முடியாமல் சாய்ந்து விட்டது . அதன் பிறகு செயற்கையாக இப்போது அதை முட்டுகொடுத்து காத்து வருகிறார்கள் .

ஏன் சொல்கிறேன் என்றால் விழுதுகளைப்போல பல்லாயிரம் மனிதர்கள் இருக்கிறோம் . பார்க்க ஜீவன் உள்ளவர்கள் போல இருந்தாலும் ; மூலமரம் நம்மை நம்மை இழுத்து பிடிக்காவிட்டால் நாம் அழிந்து விடுவோம் ,

கலியுகத்தில் நாராயண அவதாரமான சற்குரு இயேசு சொல்வதை கேளுங்கள் ;

யோவான் 15 :

4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

5. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.

6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

யோவான் 6 :

27. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்

51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ போஜனம் ; இந்த போஜனத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்

இயேசு என்றதும் குய்யோமுறையோ கிறிஸ்தவனாக வேண்டுமோ என கூகுரல் கொடுக்கலாகாது . அது ஐரோப்பியர்களுக்கு மட்டுமே ; நமக்கோ அவரின் முந்தய பிறவிகளான ராமர் ; கிரிஷ்ணரை சார்ந்துகொண்டாலே போதுமானது .

நாம் பூமியிலே விழுதுள்ள மனிதர்கள் என்ற நிலையிலிருந்து பரத்திலே விழுதுள்ள மனிதர்களாக மாறி ; வானத்திலிருந்து வரும் உணவை எடுப்பவர்களாக மாறினால் மட்டுமே நித்திய ஜீவனுள்ளவர்களாக பரத்திற்கு செல்லமுடியும் . அதற்கு சற்குருவான நாராயணனை சார்ந்து வாழ கற்றுக்கொள்ளவேண்டும் . .

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் கிருபை செய்வாராக ! இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன் !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக