புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
21 Posts - 4%
prajai
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்கள்.....


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 07, 2014 8:23 pm

திட்டமிட்டு குற்றம்புரிந்தவர்களை பிடித்துவந்து அவர்களை பாதுகாத்து உணவளித்து அவர்கள் கையாண்ட செயல்களை படம்பிடித்து வெளியிடுவதால் குற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை. அவர்கள் வாக்கு மூலத்தைவெளிப்படுத்தாமல் கடுமையான தண்டனை அளித்து தண்டனையை விளம்பரப்படுத்தினால் குற்றம் குறைய வாய்ப்பேற்படுமே தவிர ,ஊடகங்களில் அவர்கள் கையாண்டகுற்ற முறையை வெளியிடுவதால் மற்றவர் அதை கையாள வழிஏற்படுகிறதே தவிர குற்றம்குறைய வாய்ப்பில்லை.

Priyamudan_Priyan
Priyamudan_Priyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 14/04/2014

PostPriyamudan_Priyan Thu Aug 07, 2014 8:27 pm

சரியான நெத்தியடி...சுபெர்ப்..
Priyamudan_Priyan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Priyamudan_Priyan

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 10:44 pm

P.S.T.Rajan wrote:திட்டமிட்டு குற்றம்புரிந்தவர்களை பிடித்துவந்து அவர்களை பாதுகாத்து உணவளித்து அவர்கள் கையாண்ட செயல்களை படம்பிடித்து வெளியிடுவதால் குற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை. அவர்கள் வாக்கு மூலத்தைவெளிப்படுத்தாமல் கடுமையான தண்டனை அளித்து தண்டனையை விளம்பரப்படுத்தினால் குற்றம் குறைய வாய்ப்பேற்படுமே தவிர ,ஊடகங்களில் அவர்கள் கையாண்டகுற்ற முறையை வெளியிடுவதால் மற்றவர் அதை கையாள வழிஏற்படுகிறதே தவிர குற்றம்குறைய வாய்ப்பில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1078219

இதை ஏன் இப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது,

குற்றம் புரிந்தவன் செயல்களை ஒளி பரப்பினால், அதை காணும் மக்கள் இனி இதுபோல ஏமாறாமல் இருக்கலாம் அல்லவா? அதே சமயம் அந்த குற்றம் புரிந்தவன் போல வேறு எவரேனும் முயற்சித்தால் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் அல்லவா?..

கடுமையான தண்டனைகளை விளம்பரப் படுத்தினாலும் குற்றம் குறைய வாய்ப்பில்லை, நாட்டில் நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் போகும் மக்கள் இருக்கும் வரை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 12:03 am

காவல்துறையின் கடமை குற்றம் எப்படிச் செய்தார் என விசாரிப்பது, அதை ஊடகங்கள் தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றன.

இதனால் குற்றங்கள் அதிகரிக்கிறது என்பதை ஏற்க முடியாது!

சினிமாவில் ஊழல் செய்பவர்களை தட்டிக் கேட்பதையும், ரவுடி ராஜ்ஜியத்தை அழிப்பதையும் மட்டும் தான் படமாக்குகிறார்கள், ஆனால் நிஜவாழ்வில் எந்த இளைஞனும் அவ்வாறு நடந்து கொண்டதில்லையே?



குற்றங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 08, 2014 1:25 pm

ஜனநாயகம் என்பதை பணத்தால் பதவியைப்பெற்று சட்டத்தை மதியாது தன்நலமே பெரிதென செயல்படும் பொறுப்பாளர்களை பொறுப்பாளர்களாக நடந்து கொள்ளவில்லையே.
அவர்களே சட்டத்தை சட்டைசெய்யாதபோது பணபலம் பதவிபலத்திற்கு ஒடுங்கும் ஊழியர்கள் இருக்கும் வரை குற்றத்தை குறைக்கமுடியாது போல் தெரிகிறது இதற்றான விடிவு.......எந்தமுறை ஆட்சி.............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 9:56 pm

P.S.T.Rajan wrote: ஜனநாயகம் என்பதை பணத்தால் பதவியைப்பெற்று சட்டத்தை மதியாது தன்நலமே பெரிதென செயல்படும் பொறுப்பாளர்களை பொறுப்பாளர்களாக நடந்து கொள்ளவில்லையே.
அவர்களே சட்டத்தை சட்டைசெய்யாதபோது பணபலம் பதவிபலத்திற்கு ஒடுங்கும் ஊழியர்கள் இருக்கும் வரை குற்றத்தை குறைக்கமுடியாது போல் தெரிகிறது இதற்றான விடிவு.......எந்தமுறை ஆட்சி.............


நீங்கள் இராணுவ ஆட்சியை வலியுறுத்திக் கேட்கிறீர்கள், ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இராணுவ ஆட்சி நிச்சயம் துணை புரியாது. மியான்மரைப் போல் நாடு குட்டிச்சுவராகிவிடும்.



குற்றங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 09, 2014 4:47 am

இந்தியாவை ஜனாதிபதி ஆட்சிசெய்தால் செலவினத்தை(அரசியலார்செலவு) பெரிதுமாக குறைத்து நாடு கடனில் இருந்து மீளசெய்யலாம் தங்கள் கருத்து.......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக