புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
Page 1 of 1 •
புதுடெல்லி: குழந்தைகள் காணாமல்போனால் பெற்றோருக்கு ஏற்படும் பதைபதைப்பு அதனை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போவதாகவும், இதில் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்றும் கூறி அதிரவைக்கிறது மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவர ஆவணங்கள்.
இந்தியாவில் குழந்தைகள் காணாமல்போவது தொடர்பான வழக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆண்டுக்கு 1.70 லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட உச்ச நீதிமன்றம் கடும் கோபமடைந்து, இப்பிரச்னையில் அரசு அக்கறையற்று இருப்பதாக கடுமையாக சாடியதோடு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, தற்போது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்பொழுதும் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவர ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், 2011 முதல் 2014 ஆம் ஆண்டு ஜூன் வரை 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், சராசரியாக ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணங்கள் கூறும் தகவல் அதிர வைப்பதாக உள்ளது. அதாவது இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாது காணாமல் போகும் குழந்தைகளில் 55 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் என்றும், காணாமல் போகும் குழந்தைகளில் 45 சதவீதம் பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இதனால் அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது பிச்சை எடுக்க தள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதால் இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், குழந்தைகள் அதிகம் காணாமல் போகும் மிக மோசமான மாநிலமாக மகாராஷ்ட்ரா திகழ்கிறது. இங்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 50,000 க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மத்தியபிரதேசம், டெல்லி மற்றும் ஆந்திராவில் 25,000 க்கும் குறைவான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
இதில் கவலையளிக்கக் கூடிய விஷயம் இந்த மாநிலங்கள் அனைத்திலுமே சிறுவர்களை விட பெண் குழந்தைகளே அதிக அளவில் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்ட்ராவை எடுத்துக்கொண்டால், இங்கு ஆண்டொன்றுக்கு 10,000 க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இது சிறுவர்களை காட்டிலும் மிக அதிகமாகும். ஆந்திராவில் 11,625 பெண் குழந்தைகளும், 6,915 சிறுவர்களும், அதேப்போன்று மத்தியபிரதேசத்தில் 15,000க்கும் அதிகமான பெண் குழந்தைகளும், 9,000 சிறுவர்களும், டெல்லியில் 10,581 பெண் குழந்தைகளும், 9,367 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இந்த நிலை என்றால், அண்டை நாடான பாகிஸ்தானில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 3,000 குழந்தைகள் காணாமல் போவதாக அந்நாட்டு அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை நெருக்கம் அதிகம்தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 10,000 குழந்தைகள் மட்டுமே காணாமல் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் குழந்தைகள் காணாமல்போவது தொடர்பான வழக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆண்டுக்கு 1.70 லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட உச்ச நீதிமன்றம் கடும் கோபமடைந்து, இப்பிரச்னையில் அரசு அக்கறையற்று இருப்பதாக கடுமையாக சாடியதோடு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, தற்போது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்பொழுதும் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவர ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், 2011 முதல் 2014 ஆம் ஆண்டு ஜூன் வரை 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், சராசரியாக ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணங்கள் கூறும் தகவல் அதிர வைப்பதாக உள்ளது. அதாவது இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாது காணாமல் போகும் குழந்தைகளில் 55 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் என்றும், காணாமல் போகும் குழந்தைகளில் 45 சதவீதம் பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இதனால் அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது பிச்சை எடுக்க தள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதால் இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், குழந்தைகள் அதிகம் காணாமல் போகும் மிக மோசமான மாநிலமாக மகாராஷ்ட்ரா திகழ்கிறது. இங்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 50,000 க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மத்தியபிரதேசம், டெல்லி மற்றும் ஆந்திராவில் 25,000 க்கும் குறைவான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
இதில் கவலையளிக்கக் கூடிய விஷயம் இந்த மாநிலங்கள் அனைத்திலுமே சிறுவர்களை விட பெண் குழந்தைகளே அதிக அளவில் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்ட்ராவை எடுத்துக்கொண்டால், இங்கு ஆண்டொன்றுக்கு 10,000 க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இது சிறுவர்களை காட்டிலும் மிக அதிகமாகும். ஆந்திராவில் 11,625 பெண் குழந்தைகளும், 6,915 சிறுவர்களும், அதேப்போன்று மத்தியபிரதேசத்தில் 15,000க்கும் அதிகமான பெண் குழந்தைகளும், 9,000 சிறுவர்களும், டெல்லியில் 10,581 பெண் குழந்தைகளும், 9,367 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இந்த நிலை என்றால், அண்டை நாடான பாகிஸ்தானில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 3,000 குழந்தைகள் காணாமல் போவதாக அந்நாட்டு அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை நெருக்கம் அதிகம்தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 10,000 குழந்தைகள் மட்டுமே காணாமல் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2020 புத்தாண்டு : உலகில் 3.92 லட்சம் குழந்தைகள் பிறந்தன; இந்தியாவில் மட்டும் 17 சதவீதம் பிறப்பு
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
» காணாமல் போன பெண் குழந்தைகள்: மத்திய பிரதேசம் முதலிடம்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2020 புத்தாண்டு : உலகில் 3.92 லட்சம் குழந்தைகள் பிறந்தன; இந்தியாவில் மட்டும் 17 சதவீதம் பிறப்பு
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
» காணாமல் போன பெண் குழந்தைகள்: மத்திய பிரதேசம் முதலிடம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|