புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
285 Posts - 45%
heezulia
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
20 Posts - 3%
prajai
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jan 30, 2013 6:04 pm

First topic message reminder :

காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Images?q=tbn:ANd9GcR-JLAjZorE8lVm5s9HIO6ajprrHIWL1x6RG1lxzc7a83_6SRRZww
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

முகப்புத்தகத்தில் சுட்டது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 3:10 pm

md.thamim wrote:
அடங்கிப் போ இல்லையேல் அடிவாங்கிப் போ! நீங்கள் எதை பின்பற்றுகிர்கள் அண்ணா

நாங்களலெல்லாம் அப்பவே அப்படி..... இப்ப சொல்லவா வேணும்?

அமைதியா அடக்கிப் போயிருவேன்!



காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 02, 2013 5:49 pm

சிவா wrote:
md.thamim wrote:
அடங்கிப் போ இல்லையேல் அடிவாங்கிப் போ! நீங்கள் எதை பின்பற்றுகிர்கள் அண்ணா

நாங்களலெல்லாம் அப்பவே அப்படி..... இப்ப சொல்லவா வேணும்?

அமைதியா அடக்கிப் போயிருவேன்!
ரொம்ப நல்ல கொள்கை சிவா. ஆனா கார்த்திகாவ பார்த்தா அடிக்குற மாதிரி தெரியலையே. பாவம் எங்க மதனி அவங்க பேர இப்படி அநியாயத்துக்கு கெடுக்குரிங்கலெ



காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Uகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Dகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Aகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Yகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Aகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Sகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Uகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Dகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Hகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 A
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Aug 08, 2014 1:30 am

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது, என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி,எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?'' என்று கேட்டார். சீடன் சொன்னான், குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.

புன்முறுவலோடு ஞானி சொன்னார்,இது தான் காதல்

பின்னர் ஞானி,சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?சீடன் சொன்னான், இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்துவிட்டேன். நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'

இப்போது ஞானி சொன்னார், இது தான் திருமணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 1:35 am

பதிவு இணைக்கப்பட்டது!



காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 08, 2014 9:40 am

காதல் ஆண்டு தண்டனை, விவாகரத்து ஆயுள் தண்டனை. கல்யாணம் மரண தண்டனை. இது எப்படி இருக்கு.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக